Home ஆட்டோமொபைல்

ஆட்டோமொபைல்

நடுவானில் குலுங்கிய ஸ்பைஸ் ஜெட் விமானம்: விரிவான விசாரணைக்கு டிஜிசிஏ உத்தரவு

மும்பையிலிருந்து நேற்று மேற்குவங்க மாநிலம் துர்காபூர் சென்ற ஸ்பைஸ் ஜெட் விமானம் நடுவானில் காற்றின் வேகத்தில் சிக்கி பயங்கரமாக குலுங்கியதில் 14 பயணிகள், 3 விமான சிப்பந்திகள் என மொத்தம்...

அந்நிய மரங்களை அகற்ற தேசிய ஊரக வேலை உறுதித் திட்ட நிதியை பயன்படுத்த சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு

தமிழக வனப் பகுதிகளை ஆக்கிரமித்துள்ள அந்நிய மரங்களை அகற்றுவதற்கு, மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்ட நிதியைப் பயன்படுத்த வேண்டும் என்று மத்திய, மாநில அரசுகளுக்கு சென்னை...

பணம் கேட்டு மிரட்டுவதாக புகார் ஆட்டோ டிரைவர்கள் 6பேர் தீக்குளிக்க முயற்சி-சேலம் கலெக்டர் அலுவலகத்தில் பரபரப்பு

பணம் கேட்டு மிரட்டுவதாக கூறி, சேலம் கலெக்டர் அலுவலகத்தில் ஆட்டோ டிரைவர்கள் 6 பேர் தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.சேலம் புதிய பஸ் ஸ்டாண்ட் பகுதியில் நூற்றுக்கணக்கான ஆட்ேடாக்கள் இயக்கப்பட்டு...

நிலக்கரி ரயில்களை இயக்க இதுவரை நாடு முழுவதும் 620 பயணிகள் ரயில் பயணங்கள் ரத்து

நிலக்கரி ரயில்களை வேகமாக இயக்குவதற்கான, நாடு முழுவதும் 620 பயணிகள் ரயில் பயணங்களை இந்திய ரயில்வே ரத்து செய்துள்ளது. நிலக்கரி தட்டுப்பாடு காரணமாக பல மாநிலங்கள்...

சென்னையில் நாளை இந்தி எழுத்துகள் அழிப்பு போராட்டம்: திராவிடர் கழகம் அறிவிப்பு

திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி தலைமையில், சென்னை - எழும்பூர் ரயில் நிலையத்தில் உள்ள இந்தி எழுத்துகளை அழிக்கும் போராட்டத்தில் நாளை (ஏப்.30) ஈடுபடப்போவதாக திராவிடர் கழகம் அறிவித்துள்ளது.

குஜராத் மாநிலம் அனைத்துத்துறைகளிலும் வெற்றியும், வளர்ச்சியும் அடைவது பெருமிதம் அளிக்கிறது: பிரதமர் மோடி பேச்சு

குஜராத் மாநிலம் அனைத்துத்துறைகளிலும் வெற்றியும், வளர்ச்சியும் அடைவது பெருமிதம் அளிக்கிறது என பிரதமர் மோடி தெரிவித்தார். குஜராத் பனஸ்கந்தாவில் பல திட்டங்களை தொடங்கி வைத்தபின் பிரதமர் நரேந்திரமோடி பேசினார். வித்யா...

ஸ்ரீபெரும்புதூரில் ‘ஐபோன் 13’ உற்பத்தியை தொடங்கியது ஆப்பிள் நிறுவனம்

 ஆப்பிள் நிறுவனம் இந்தியாவில் 'ஐபோன் 13' மாடல் போன் உற்பத்தியை சென்னைக்கு அருகே ஸ்ரீபெரும்புதூரில் இயங்கி வரும் தொழிற்சாலையில் தொடங்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. உலக அளவில் டிஜிட்டல் சாதன...

2021-22 நிதியாண்டில் மின் வாகன விற்பனை மூன்று மடங்கு உயர்வு

2021-22-ம் நிதி ஆண்டில் மின் வாகனங்களின் சில்லறை விற்பனை 3 மடங்கு உயர்ந் திருப்பதாக ஆட்டோ மொபைல் டீலர் சங்க கூட்டமைப்புத் தெரிவித்துள்ளது. சென்ற நிதி...

பட்ஜெட் விலையில் அறிமுகச் சலுகையுடன் விற்பனைக்கு வரும் மோட்டோ ஜி22 ஸ்மார்ட்போன்

இந்திய ஸ்மார்ட்போன் சந்தையில் அறிமுகமாகியுள்ளது மோட்டோரோலாவின் மோட்டோ ஜி22. இந்த போன்.பட்ஜெட்டுக்கு கட்டுப்படியாகும் விலையில் விற்பனைக்கு வரவுள்ளது. மோட்டோ ஜி22 போன் ஜியோமி, ரியல்மி, இன்பினிக்ஸ் நிறுவனங்களின் பட்ஜெட் ரக போன்களுக்கு...

தனியார் நிறுவனத்துடன் இணைந்து ஐஐடி-ல் 5-ஜி தொழில்நுட்ப மேம்பாட்டு ஆராய்ச்சி

 5-ஜி தொழில்நுட்ப மேம்பாடு தொடர்பாக சென்னை ஐஐடி-ல் ஆராய்ச்சி நடைபெற உள்ளது. தொலைத்தொடர்புத் துறையில் 5-ஜி தொழில்நுட்பத்தை மேம்படுத்துவது தொடர்பாக சென்னை ஐஐடி-யுடன் இணைந்து செயல்பட எல் அண்ட் டி...

பிளஸ் 2 தேர்ச்சி பெற்றவர்கள் புதிய தொழில் தொடங்க விண்ணப்பிக்க அழைப்பு

பிளஸ் 2 தேர்ச்சி பெற்றவர்கள் புதிய தொழில் தொடங்க மானியத்துடன் கூடிய கடனுதவி பெற ‘நீட்ஸ்’ திட்டத்தில் விண்ணப்பிக்கலாம் என கோவை மாவட்ட ஆட்சியர் ஜி.எஸ்.சமீரன் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக, அவர்...

சிறு, குறு நிறுவனங்களுக்கு பொதுத்துறை வங்கிகள் தொடர்ந்து கடன் வழங்க வேண்டும்: நிர்மலா சீதாராமன்

நாடுமுழுவதும் கரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையில் இதன் காரணமாக பொருளாதார தேக்கம் ஏற்படாமல் தடுக்க தேவையான நடவடிக்கைகள் எடுப்பது பற்றி வங்கிகளுடன் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் ஆலோசனை நடத்திானர். பொதுத்துறை...
- Advertisment -

Most Read

வேலைவாய்ப்பு முதல் விவசாயிகள் வருவாய் வரை: மோடி அரசுக்கு பிரியங்கா காந்தி அடுக்கும் கேள்விகள்

புதுடெல்லி: ஆண்டுக்கு 2 கோடி வேலைவாய்ப்புகள் வழங்கப்படும் என்ற வாக்குறுதி எங்கே போனது என பாஜக தலைமையிலான மத்திய அரசை நோக்கி பிரியங்கா காந்தி வதேரா கேள்வி எழுப்பி உள்ளார். மக்களவைத் தேர்தல் நெருங்கி வரும்...

சூர்யா – கார்த்திக் சுப்பராஜ் புதிய காம்போ: அதிகாரபூர்வ அறிவிப்பு

சென்னை: சூர்யா நடிக்கும் புதிய படத்தை இயக்குநர் கார்த்திக் சுப்பராஜ் இயக்க உள்ளதாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. நடிகர் சூர்யா தற்போது சிறுத்தை சிவா இயக்கி வரும் ‘கங்குவா’ படத்தின் படப்பிடிப்பு முடித்துள்ளார். அடுத்ததாக அவர் சுதா...

“தேர்தலில் போட்டியிட பணமல்ல… மக்கள் ஆதரவு தேவை!” – நிர்மலா சீதாராமன் கருத்துக்கு திமுக ரியாக்‌ஷன்

“தேர்தலில் போட்டியிட பணம் தேவையில்லை. மக்கள் ஆதரவுதான் தேவை. அது அவருக்கு இல்லை” என்று மக்களவைத் தேர்தலில் போட்டியிடுதற்கு தன்னிடம் போதுமான பணம் இல்லை என்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறிய...

“பாஜகவில் உள்ள 80% பேர் மாற்றுக் கட்சியினரே” – சி.வி.சண்முகம் பேச்சு

புதுச்சேரி: “பாஜகவில் இருப்பவர்கள் 80 சதவீதம் பேர் அந்தக் கட்சியின் உறுப்பினரே கிடையாது. அனைவரும் காங்கிரஸ் உள்ளிட்ட மாற்றுக் கட்சியில் இருந்து வந்தவர்கள்தான். இன்று புதுச்சேரியில் உள்ள அமைச்சர்கள், எம்எல்ஏக்கள் அந்தக் கட்சியை சேர்ந்தவர்களா?”...