Home Breaking News

Breaking News

இன்று முதல் 3 நாட்கள் நெல்லை, தூத்துக்குடியில் ஆளுநர் சுற்றுப்பயணம்

தூத்துக்குடி, திருநெல்வேலி மாவட்டங்களில் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி இன்று (டிச.13) முதல் 3 நாட்கள் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார். இன்று காலை 11 மணிக்கு அவர் விமானம் மூலம் தூத்துக்குடி வருகிறார். அங்கிருந்து எட்டயபுரம் செல்லும் ஆளுநர்,...

நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் வேட்பாளர்கள் கரோனா தடுப்பூசி போட்டிருப்பதை கட்டாயமாக்க நடவடிக்கை: சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் உறுதி

தமிழகத்தில் விரைவில் நடைபெற உள்ள நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள், கரோனா தடுப்பூசி போட்டிருப்பதை கட்டாயமாக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் உறுதியளித்துள்ளார். தமிழகத்தில் ஊரக உள்ளாட்சித்...

ஹெலிகாப்டர் விழுந்து நொறுங்கும் முன் கடைசி நேரக் காட்சிகள் : அதிர்ச்சியளிக்கும் வீடியோ வெளியானது

நாட்டின் தலைமைத் தளபதி பிபின் ராவத், அவரின் மனைவி உள்பட 14 பேர் பயணம் செய்த விமானப்படையின் எம்ஐ17வி5 ரக ஹெலிகாப்டர் மலைப்பகுதியில் விழுந்து நொறுங்கும் முன் கடுமையான மேகக்கூட்டத்துக்குள்...

அதிமுக ஒருங்கிணைப்பாளராக ஓபிஎஸ், இணை ஒருங்கிணைப்பாளராக ஈபிஎஸ் தேர்வு

அதிமுகவின் ஒருங்கிணைப்பாளராக ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளராக எடப்பாடி கே.பழனிசாமி ஆகியோர் போட்டியின்றித் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இதுகுறித்து அதிமுக தலைமைக் கழகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: அதிமுக ஒருங்கிணைப்பாளர்‌, இணை...

முதுகுளத்தூர் மணிகண்டன் மரணம் குறித்து விசாரணை வேண்டும் – பா.ஜ.க தலைவர் அண்ணாமலை வலியுறுத்தல்

ராமநாதபுரத்தில் காவல்துறை விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்ட மணிகண்டன் மரணம் தொடர்பாக உரிய விசாரணை நடத்தப்படவேண்டும் என்று பா.ஜ.க தலைவர் அண்ணாமலை வலியுறுத்தியுள்ளார். அருகே கீழத்தூவல் காவல்...

ஒமைக்ரான் தொற்று : தமிழக எல்லைகளில் தீவிர கண்காணிப்பு

சிங்கப்பூரிலிருந்து விமானம் மூலம் மதுரை வந்த நபருக்கு கொரோனா தொற்று உறுதியானது. அந்த நபர், ஆம்புலன்ஸ் மூலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். தமிழ்நாட்டில் ஒமைக்ரான்...

இந்தியாவின் முதல் பெண் மனநல மருத்துவர் சாரதா மேனன் மறைவு:முதல்வர் ஸ்டாலின் இரங்கல்

இந்தியாவின் முதல் பெண் மனநல மருத்துவர் சாரதா மேனன் மறைவுக்கு செய்தி கேட்டு வருத்தமுற்றேன் என முதல்வர் ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். இது குறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று வெளியிட்ட இரங்கல் செய்தியில்: "இந்தியாவின் முதல்...

இந்தியாவில் சிறுவர்களுக்கு தடுப்பூசி அவசியமா?: வல்லுநர் குழு ஆலோசனை

இந்தியாவில் 18 வயதிற்கு கீழ் உள்ள சிறுவர்களுக்கு தடுப்பூசி போடுவது குறித்தும் இன்று வல்லுநர் குழு ஆலோசனை கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட உள்ளது. இந்தியாவில் கொரோனா...

நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் கருத்து வேறுபாடுகளை விடுத்து உழைக்கவும்: மநீம தொண்டர்களுக்கு கமல்ஹாசன் வேண்டுகோள்

நடக்கவிருக்கும் நகராட்சி, மாநகராட்சி மற்றும் பேரூராட்சி தேர்தல்களில் களத்தில் இறங்கி வெற்றி காண வேண்டும் என மக்கள் நீதி மய்யத் தலைவர் கமல்ஹாசன் வேண்டுகோள் விடுத்துள்ளார். கருத்து வேறுபாடுகளை எல்லாம் ஓரம்கட்டி வைத்துவிட்டு...

வரத்து குறைவு காரணமாக கோயம்பேடு சந்தையில் தக்காளி விலை உயர்வு: கிலோ ரூ.100-க்கு விற்பனை

வரத்து குறைவு காரணமாக, கோயம்பேடு சந்தையில் தக்காளி விலை மீண்டும் உயர்ந்துள்ளது. ஒரு கிலோ ரூ.100-க்கு நேற்று விற்பனை செய்யப்பட்டது. மழை காரணமாக தக்காளி வரத்து குறைந்ததால், அண்மையில் அதன் விலை...

ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் வைகுண்ட ஏகாதசி பெருவிழா இன்று முதல் தொடக்கம்: பகல்பத்து திருநாள் நாளை தொடங்குகிறது

ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் வைகுண்ட ஏகாதசி பெருவிழா திருநெடுந்தாண்டகத்துடன் இன்று(டிச.3) தொடங்குகிறது. பூலோக வைகுண்டம் என்று அழைக்கப்படும் ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் திருஅத்யயன உற்சவம் எனப்படும் வைகுண்ட ஏகாதசி பெருவிழா திருநெடுந்தாண்டகத்துடன்...

தடுப்பூசி போடதவர்களுக்கு ரேஷன் கிடையாது.. பொது இடங்களுக்கு செல்லவும் தடை

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 18 வயதுக்கு மேற்பட்டோரில், 4 லட்சத்து 20 ஆயிரத்துக்கும் அதிகமானோர் ஒரு டோஸ் கூட தடுப்பூசி போட்டுக்கொள்ளவில்லை. உலகின் பல்வேறு நாடுகளில் ஒமைக்ரான்...
- Advertisment -

Most Read

வேலைவாய்ப்பு முதல் விவசாயிகள் வருவாய் வரை: மோடி அரசுக்கு பிரியங்கா காந்தி அடுக்கும் கேள்விகள்

புதுடெல்லி: ஆண்டுக்கு 2 கோடி வேலைவாய்ப்புகள் வழங்கப்படும் என்ற வாக்குறுதி எங்கே போனது என பாஜக தலைமையிலான மத்திய அரசை நோக்கி பிரியங்கா காந்தி வதேரா கேள்வி எழுப்பி உள்ளார். மக்களவைத் தேர்தல் நெருங்கி வரும்...

சூர்யா – கார்த்திக் சுப்பராஜ் புதிய காம்போ: அதிகாரபூர்வ அறிவிப்பு

சென்னை: சூர்யா நடிக்கும் புதிய படத்தை இயக்குநர் கார்த்திக் சுப்பராஜ் இயக்க உள்ளதாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. நடிகர் சூர்யா தற்போது சிறுத்தை சிவா இயக்கி வரும் ‘கங்குவா’ படத்தின் படப்பிடிப்பு முடித்துள்ளார். அடுத்ததாக அவர் சுதா...

“தேர்தலில் போட்டியிட பணமல்ல… மக்கள் ஆதரவு தேவை!” – நிர்மலா சீதாராமன் கருத்துக்கு திமுக ரியாக்‌ஷன்

“தேர்தலில் போட்டியிட பணம் தேவையில்லை. மக்கள் ஆதரவுதான் தேவை. அது அவருக்கு இல்லை” என்று மக்களவைத் தேர்தலில் போட்டியிடுதற்கு தன்னிடம் போதுமான பணம் இல்லை என்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறிய...

“பாஜகவில் உள்ள 80% பேர் மாற்றுக் கட்சியினரே” – சி.வி.சண்முகம் பேச்சு

புதுச்சேரி: “பாஜகவில் இருப்பவர்கள் 80 சதவீதம் பேர் அந்தக் கட்சியின் உறுப்பினரே கிடையாது. அனைவரும் காங்கிரஸ் உள்ளிட்ட மாற்றுக் கட்சியில் இருந்து வந்தவர்கள்தான். இன்று புதுச்சேரியில் உள்ள அமைச்சர்கள், எம்எல்ஏக்கள் அந்தக் கட்சியை சேர்ந்தவர்களா?”...