Home Breaking News

Breaking News

கனமழை எச்சரிக்கை: புதுச்சேரிக்கு 3 பேரிடர் குழுக்கள் விரைவு

கனமழை எச்சரிக்கையின் எதிரொலியாக புதுச்சேரிக்கு மூன்று பேரிடர் குழுக்கள் வருகின்றன. இதில் புதுச்சேரியில் இரு குழுக்களும், காரைக்காலுக்கு ஒரு குழுவும் செல்லும். கடலுக்கு மீன்பிடிக்க சென்ற 2,353 படகுகளும் கரை...

அடாப்டிவ் டிராஃபிக் சிக்னல்: சென்னை நெரிசலைக் குறைக்க வருகிறது நுண்ணறிவு போக்குவரத்து திட்டம்

சென்னையில் இன்டெலிஜென்ட் டிரான்ஸ்போர்ட் சிஸ்டத்தை மாநகராட்சி செயல்படுத்த உள்ளது. இதில் 165 போக்குவரத்து சந்திப்புகள் மேம்படுத்தப்படவுள்ளன. சென்னை மாநகர் பகுதியில் 500-க்கு மேற்பட்ட போக்குவரத்து சிக்னல்களும்,...

‘நிறைய உழைக்கிறார்… கொஞ்சம் ஓய்வு தேவை’ – பிரதமர் மோடியின் அண்ணன் உருக்கம்

குஜராத் சட்டப்பேரவைத் தேர்தலில் வாக்களித்த பின்னர் செய்தியாளர்களை சந்தித்த பிரதமர் மோடியின் அண்ணன் சோமாபாய், "மோடி தேசத்துக்காக கடினமாக உழைக்கிறார். அவர் கொஞ்சமாவது ஓய்வும் எடுக்க வேண்டும்" என்று கண்ணீர்...

ரீடிங் மோட், டிஜிட்டல் கார் கீ மற்றும் பல: ஆண்ட்ராய்டு பயனர்களுக்காக கூகுளின் புதிய அம்சங்கள் அறிமுகம்

ரீடிங் மோட், டிஜிட்டல் கார் சாவி உட்பட மற்றும் பல அம்சங்களை பயனர்களுக்காக அறிமுகம் செய்துள்ளது கூகுள் நிறுவனம். அந்த அம்சங்கள் குறித்து விரிவாகப் பார்ப்போம்.

விபத்து வழக்கு ஆவணங்களை இணையத்தில் பதிவேற்றம் செய்ய கோரி வழக்கு: டிஜிபி பதிலளிக்க சென்னை ஐகோர்ட் உத்தரவு

விபத்து வழக்குகளில் பாதிக்கப்பட்டவர்கள் இழப்பீடு கோரி மனு தாக்கல் செய்ய ஏதுவாக, வழக்கு தொடர்பான ஆவணங்களை இணையதளத்தில் பதிவேற்றம் செய்ய காவல் துறைக்கு உத்தரவிடக் கோரிய மனுவுக்கு மூன்று வாரங்களில்...

ராகுல் காந்தி யாத்திரையை இருட்டடிப்பு செய்யும் ஊடகங்கள் – ராஜஸ்தான் முதல்வர் கெலாட் குற்றச்சாட்டு

காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி மேற்கொள்ளும் இந்திய ஒற்றுமை யாத்திரையை ஊடகங்கள் புறக்கணிப்பதாக ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட் குற்றஞ்சாட்டியுள்ளார். கடந்த செப்டம்பர் 7-ஆம் தேதியன்று...

2022-ல் இந்திய கிரிக்கெட் அணியின் மோசமான தோல்விகள் – ஒரு விரைவுப் பட்டியல்

நடப்பு 2022-ம் ஆண்டில் மட்டும் இந்திய கிரிக்கெட் அணி அயலக மண்ணில் இதுவரை சந்தித்துள்ள தோல்விகள் குறித்து பார்ப்போம். இந்திய கிரிக்கெட் அணி வங்கதேச அணிக்கு...

பனிப்பொழிவு அதிகரிப்பால் திண்டுக்கல்லில் மல்லிகை பூ விலை உயர்வு: ஒரு கிலோ ரூ.4,500-க்கு விற்பனை

திண்டுக்கல் மாவட்டத்தில் அதிகரித்து வரும் பனிப்பொழிவால் பூக்கள் விலை உயர்ந்தது. ஒரு கிலோ மல்லிகைப் பூ நேற்று ரூ.4,500-க்கு விற்பனையானது. திண்டுக்கல், நிலக்கோட்டை, வத்தலகுண்டு, சின்னாளபட்டி...

ரூ.17 கோடியில் ஆடம்பர அபார்ட்மென்டா? – விவேக் அக்னிஹோத்ரி ரியாக்சன் 

பாலிவுட் இயக்குநர் விவேக் அக்னிஹோத்ரி மும்பையில் 17.90 கோடி ரூபாய் மதிப்புள்ள ஆடம்பர அபார்ட்மென்டை வாங்கியுள்ளதாக வெளியான தகவலுக்கு அவர் மறுப்பு தெரிவித்துள்ளார். கடந்த மார்ச்...

‘அதிமுகவின் கடைசி 4 ஆண்டு கால ஆட்சி தமிழ்நாட்டுக்கு ஏற்பட்ட ஒரு மிகப் பெரிய பேரிடர்’ – முதல்வர் ஸ்டாலின்

10 ஆண்டுகால அதிமுக ஆட்சியில் கடைசி நான்கு ஆண்டுகள் நடைபெற்ற ஆட்சியை தமிழ்நாட்டுக்கு ஏற்பட்ட ஒரு மிகப் பெரிய பேரிடர் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

கோவைக்கு துரோகம் செய்யும் அரசு: வானதி சீனிவாசன் குற்றச்சாட்டு

சாலைகள் அமைக்கும் விவகாரத்தில் கோவை மாநகராட்சிக்கு மிகப்பெரிய துரோகத்தை தமிழக அரசு செய்து கொண்டிருப்பதாக பாஜக தேசிய மகளிர் அணி தலைவரும், எம்எல்ஏவுமான வானதி சீனிவாசன் தெரிவித்தார்.

ஆஸ்கர் ‘சம்பவம்’ எனது படத்தை பாதிக்கலாம்: வில் ஸ்மித் கவலை

“ஆஸ்கர் விருது விழாவில் நான் நடந்துகொண்ட விதம் எனது புதிய படத்தை பாதிக்கலாம்” என்று நடிகர் வில் ஸ்மித் கவலையுடன் கூறியுள்ளார். இந்த ஆண்டு நடந்த...
- Advertisment -

Most Read

வேலைவாய்ப்பு முதல் விவசாயிகள் வருவாய் வரை: மோடி அரசுக்கு பிரியங்கா காந்தி அடுக்கும் கேள்விகள்

புதுடெல்லி: ஆண்டுக்கு 2 கோடி வேலைவாய்ப்புகள் வழங்கப்படும் என்ற வாக்குறுதி எங்கே போனது என பாஜக தலைமையிலான மத்திய அரசை நோக்கி பிரியங்கா காந்தி வதேரா கேள்வி எழுப்பி உள்ளார். மக்களவைத் தேர்தல் நெருங்கி வரும்...

சூர்யா – கார்த்திக் சுப்பராஜ் புதிய காம்போ: அதிகாரபூர்வ அறிவிப்பு

சென்னை: சூர்யா நடிக்கும் புதிய படத்தை இயக்குநர் கார்த்திக் சுப்பராஜ் இயக்க உள்ளதாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. நடிகர் சூர்யா தற்போது சிறுத்தை சிவா இயக்கி வரும் ‘கங்குவா’ படத்தின் படப்பிடிப்பு முடித்துள்ளார். அடுத்ததாக அவர் சுதா...

“தேர்தலில் போட்டியிட பணமல்ல… மக்கள் ஆதரவு தேவை!” – நிர்மலா சீதாராமன் கருத்துக்கு திமுக ரியாக்‌ஷன்

“தேர்தலில் போட்டியிட பணம் தேவையில்லை. மக்கள் ஆதரவுதான் தேவை. அது அவருக்கு இல்லை” என்று மக்களவைத் தேர்தலில் போட்டியிடுதற்கு தன்னிடம் போதுமான பணம் இல்லை என்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறிய...

“பாஜகவில் உள்ள 80% பேர் மாற்றுக் கட்சியினரே” – சி.வி.சண்முகம் பேச்சு

புதுச்சேரி: “பாஜகவில் இருப்பவர்கள் 80 சதவீதம் பேர் அந்தக் கட்சியின் உறுப்பினரே கிடையாது. அனைவரும் காங்கிரஸ் உள்ளிட்ட மாற்றுக் கட்சியில் இருந்து வந்தவர்கள்தான். இன்று புதுச்சேரியில் உள்ள அமைச்சர்கள், எம்எல்ஏக்கள் அந்தக் கட்சியை சேர்ந்தவர்களா?”...