Home Breaking News

Breaking News

தீபத் திருவிழா | டிச.5, 6-ல் திருவண்ணாமலைக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கம்

தீபத் திருவிழாவை முன்னிட்டு திருவண்ணாமலைக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளதாக அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கரன் தெரிவித்துள்ளார். அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகத்தின் சார்பில் கார்த்திகை தீபத் திருநாளை...

தொழில்நுட்பம் வளர்ந்தால்தான் இந்தியா வளரும்: வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர்

தொழில்நுட்பம் வளர்ந்தால்தான் இந்தியா வளரும் என்று வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார். இந்தியாவின் வருடாந்திர சர்வதேச தொழில்நுட்ப மாநாடு புதுடெல்லியில் இன்று தொடங்கியது. 3...

கார்த்திகை தீபத் திருவிழா: திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் கொடியேற்றத்துடன் தொடக்கம்

கார்த்திகை தீபத் திருவிழாவையொட்டி, திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் இன்று(27-ம் தேதி) காலை கொடியேற்றம் நடைபெற்றது. திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் கார்த்திகைத் தீபத் திருவிழா, காவல் தெய்வமான...

மூணாறில் உள்ள தமிழர் வீடுகளை அகற்ற முயல்வதா? – கேரள அரசுக்கு ராமதாஸ் கண்டனம்

எல்லை அளவீடு என்ற பெயரில் மூணாறில் உள்ள தமிழர்களின் வீடுகளை அகற்ற முயலும் கேரள அரசின் செயல் கண்டிக்கத்தக்கது என்று பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

இலங்கை அகதி மாணவர்கள் 153 பேரை படிக்க வைத்துள்ளேன் – நடிகர் கருணாஸ்

தனது சொந்தப்பணத்தில் 153 இலங்கை அகதி மாணவர்களை படிக்க வைத்துள்ளதாக நடிகர் கருணாஸ் தெரிவித்துள்ளார். கருணாஸ் மற்றும் கரிகாலன் இணைந்து தயாரித்துள்ள படம் ‘சல்லியர்கள்’. மேதகு...

உலகம் சந்திக்கும் சவால்களுக்கு இந்தியாவிடம் தீர்வு உள்ளது: பிரதமர் நரேந்திர மோடி

உலகம் சந்திக்கும் பல்வேறு சவால்களுக்கு இந்தியாவிடம் தீர்வு உள்ளது என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். இந்தோனேசியாவின் பாலி நகரில் நவம்பர் 15, 16 தேதிகளில்...

ஓஎம்ஆர் – இசிஆர் சாலைகளை இணைக்க ரூ.180 கோடியில் அமைகிறது ‘கத்திப்பாரா’ பாணி மேம்பாலம்

கத்திப்பாரா மேம்பாலம் பாணியில் ஓஎம்ஆர் - இசிஆர் சாலைகளை இணைக்க சுழற்சாலை வகை மேம்பாலம் கட்ட சென்னை பெருநகர் வளர்ச்சி குழுமம் முடிவு செய்துள்ளது. இசிஆர்...

108 வைணவ திவ்ய தேச உலா – 69 | பத்ரிநாத் பத்ரிநாராயணர் கோயில்

108 வைணவ திவ்ய தேசங்களில், உத்தராகண்ட் மாநிலத்தில் சுமோலி மாவட்டத்தில் உள்ள பத்ரிநாத் பத்ரிநாராயணர் கோயில் 69-வது கோயிலாகப் போற்றப்படுகிறது. அலக்நந்தா ஆற்றங்கரையில் உள்ள இக்கோயில், இமயமலையின் குளிர் காரணமாக...

நஞ்சராயன் குளம், லாங்வுட் சோலை உள்ளிட்ட 7 தலங்களுக்கு ராம்சர் அங்கீகாரம் பெற தமிழக வனத்துறை முயற்சி

 தமிழகத்தில் மேலும் 7 சதுப்பு நிலங்களுக்கு ராம்சர் அங்கீகாரம் பெறுவதற்கு வனத்துறை திட்டமிடப்பட்டுள்ளது. இதில் திருப்பூர், நீலகிரியில் 2 இடங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன. 1971-ம் ஆண்டில்...

லிட்டருக்கு 21.1 கி.மீ மைலேஜ்: இந்தியாவில் டொயோட்டா இன்னோவா ஹய்கிராஸ் அறிமுகம்

இந்திய வாகனச் சந்தையில் டொயோட்டா இன்னோவா ஹய்கிராஸ் வாகனத்தை டொயோட்டா கிர்லோஸ்கர் மோட்டார் அறிமுகம் செய்துள்ளது. இந்தப் புதிய வாகனத்தின் டிசைன் பார்க்க எஸ்யூவி போல உள்ளது. இதற்கான முன்பதிவை...

கிருஷ்ணகிரி டாடா ஆலையில் புலம்பெயர் தொழிலாளர்களுக்கே அதிக வாய்ப்பா? – தமிழக அரசு விளக்கம்

கிருஷ்ணகிரி டாடா எலெக்ட்ரானிக்ஸ் தொழிற்சாலையில் புலம்பெயர் தொழிலாளர்களுக்கு அதிக அளவில் வேலைவாய்ப்பு வழங்குவது தொடர்பாக அமைச்சர் தங்கம் தென்னரசு விளக்கம் அளித்துள்ளார். கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை...

அரசு பணி நியமனங்களில் தேர்வு விதிகளை கண்டிப்புடன் பின்பற்ற வேண்டும்: புதுச்சேரி அரசுக்கு ஐகோர்ட் உத்தரவு

புதுச்சேரியில் அரசு பணி நியமனங்களின்போது தேர்வு விதிகளை கண்டிப்புடன் பின்பற்ற வேண்டும். அதனை மீறுவது நீதிமன்ற அவமதிப்பு செயல் என்று சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
- Advertisment -

Most Read

வேலைவாய்ப்பு முதல் விவசாயிகள் வருவாய் வரை: மோடி அரசுக்கு பிரியங்கா காந்தி அடுக்கும் கேள்விகள்

புதுடெல்லி: ஆண்டுக்கு 2 கோடி வேலைவாய்ப்புகள் வழங்கப்படும் என்ற வாக்குறுதி எங்கே போனது என பாஜக தலைமையிலான மத்திய அரசை நோக்கி பிரியங்கா காந்தி வதேரா கேள்வி எழுப்பி உள்ளார். மக்களவைத் தேர்தல் நெருங்கி வரும்...

சூர்யா – கார்த்திக் சுப்பராஜ் புதிய காம்போ: அதிகாரபூர்வ அறிவிப்பு

சென்னை: சூர்யா நடிக்கும் புதிய படத்தை இயக்குநர் கார்த்திக் சுப்பராஜ் இயக்க உள்ளதாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. நடிகர் சூர்யா தற்போது சிறுத்தை சிவா இயக்கி வரும் ‘கங்குவா’ படத்தின் படப்பிடிப்பு முடித்துள்ளார். அடுத்ததாக அவர் சுதா...

“தேர்தலில் போட்டியிட பணமல்ல… மக்கள் ஆதரவு தேவை!” – நிர்மலா சீதாராமன் கருத்துக்கு திமுக ரியாக்‌ஷன்

“தேர்தலில் போட்டியிட பணம் தேவையில்லை. மக்கள் ஆதரவுதான் தேவை. அது அவருக்கு இல்லை” என்று மக்களவைத் தேர்தலில் போட்டியிடுதற்கு தன்னிடம் போதுமான பணம் இல்லை என்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறிய...

“பாஜகவில் உள்ள 80% பேர் மாற்றுக் கட்சியினரே” – சி.வி.சண்முகம் பேச்சு

புதுச்சேரி: “பாஜகவில் இருப்பவர்கள் 80 சதவீதம் பேர் அந்தக் கட்சியின் உறுப்பினரே கிடையாது. அனைவரும் காங்கிரஸ் உள்ளிட்ட மாற்றுக் கட்சியில் இருந்து வந்தவர்கள்தான். இன்று புதுச்சேரியில் உள்ள அமைச்சர்கள், எம்எல்ஏக்கள் அந்தக் கட்சியை சேர்ந்தவர்களா?”...