போகி பண்டிகைக்கு பழைய பொருட்களை தீயிட்டு எரிக்க வேண்டாம் என்று பொதுமக்களுக்கு சென்னை விமான நிலையம் சார்பில் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.
ஆண்டுதோறும் பொங்கல் பண்டிகையின் முந்தைய...
போக்குவரத்து விதிமீறல் காரணமாக சென்னையில் நேற்று ஒரே நாளில் 75 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டது.
சென்னை பெருநகரில் குற்றங்களை தடுக்கவும், குற்ற வழக்குகளில் தொடர்புடைய தலைமறைவு...
தமிழர்கள் பல பண்டிகைகளை கொண்டாடினாலும், தமிழ் பாரம்பரியம், பண்பாட்டோடு உற்சாகமாக கொண்டாடும் பொங்கல் பண்டிகை சிறப்பு வாய்ந்தது. இந்த பொங்கல் பண்டிகை வருகிற 15-ந் தேதி வருகிறது. இந்த பொங்கல் பண்டிகை...
சாலைகயில் நீண்ட நாட்கள் நிறுத்தப்பட்டுள்ள 193 வாகனங்கள் மீது நடவடிக்கை எடுக்க சென்னை காவல் துறை முடிவு செய்துள்ளது.
சென்னை பெருநகரில் சாலைகள், தெருக்கள், வாகன...
நியாயவிலை கடைகளில் தேங்காய் எண்ணெய் வழங்குவது குறித்து முதல்வர் பரிசீலித்து நடவடிக்கை எடுப்பார் என உணவுத்துறை அமைச்சர் தெரிவித்தார்.
உணவு மற்றும் உணவுப் பொருட்கள் வழங்கல்...
மெட்ரோ ரயில் பணிகள் காரணமாக மாம்பலம் பிரதான சாலையில் ஓராண்டுக்கு போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக சென்னை போக்குவரத்து காவல் துறை தெரிவித்துள்ளது.
மாம்பலம் பிரதான சாலையில்...
புதுடெல்லி: வரும் 2024 மக்களவை தேர்தலின் அரை இறுதி போட்டியாக இந்த ஆண்டு நடைபெற உள்ள 10 மாநில சட்டப்பேரவை தேர்தல்கள் அமைந்துள்ளன. இந்த தேர்தலில் வெற்றி பெற, மத்தியில்...
அஜித்தின் ‘துணிவு’ மற்றும் விஜய்யின் ‘வாரிசு’ இரண்டு படங்களுக்குமான திரைகள் ஒதுக்கீடு குறித்து திரையரங்க உரிமையாளர்கள் சங்க தலைவர் திருப்பூர் சுப்ரமணியம் விளக்கம் அளித்துள்ளார்.
ஹெச்.வினோத்...
புதுச்சேரி முதல்வரை யார் தவறாக பேசினாலும் அது கண்டிக்கத்தக்கது என்று அம்மாநில சட்டப்பேரவைத் தலைவர் செல்வம் தெரிவித்துள்ளார்.
புதுச்சேரி பிராந்தியமான ஏனாம் தொகுதி சுயேட்சை எம்எல்ஏ...
உத்தராகண்டின் ஜோஷிமத் நகரில் கட்டிடங்கள் மற்றும் நிலங்களில் ஏற்பட்டுள்ள விரிசல்களுக்கு வளர்ச்சி திட்டம் என்ற பெயரில் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகளே காரணம் என்று ஜோதிர்மடத்தின் பீடாதிபதி சங்கராச்சாரியார் அவிமுக்தேஷ்வரானந்த் சரஸ்வரதி குற்றம்சாட்டியுள்ளார்.
சேலம் மாவட்டத்தில் அதிகமாக கரும்பு பயிரிடப்பட்டுள்ளதால், பிற மாவட்டங்களுக்கும் இங்கிருந்து கரும்பு கொள்முதல் செய்யப்படுகிறது, என மாவட்ட ஆட்சியர் கார்மேகம் தெரிவித்தார்.
ரேஷன் கார்டுதாரர்களுக்கு பொங்கல்...
அஜித்தின் ‘துணிவு’ மற்றும் விஜய்யின் ‘வாரிசு’ இரண்டு படங்களுக்குமான திரைகள் ஒதுக்கீடு குறித்து திரையரங்க உரிமையாளர்கள் சங்க தலைவர் திருப்பூர் சுப்ரமணியம் விளக்கம் அளித்துள்ளார்.
ஹெச்.வினோத்...
புதுடெல்லி: ஆண்டுக்கு 2 கோடி வேலைவாய்ப்புகள் வழங்கப்படும் என்ற வாக்குறுதி எங்கே போனது என பாஜக தலைமையிலான மத்திய அரசை நோக்கி பிரியங்கா காந்தி வதேரா கேள்வி எழுப்பி உள்ளார்.
மக்களவைத் தேர்தல் நெருங்கி வரும்...
சென்னை: சூர்யா நடிக்கும் புதிய படத்தை இயக்குநர் கார்த்திக் சுப்பராஜ் இயக்க உள்ளதாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
நடிகர் சூர்யா தற்போது சிறுத்தை சிவா இயக்கி வரும் ‘கங்குவா’ படத்தின் படப்பிடிப்பு முடித்துள்ளார். அடுத்ததாக அவர் சுதா...
“தேர்தலில் போட்டியிட பணம் தேவையில்லை. மக்கள் ஆதரவுதான் தேவை. அது அவருக்கு இல்லை” என்று மக்களவைத் தேர்தலில் போட்டியிடுதற்கு தன்னிடம் போதுமான பணம் இல்லை என்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறிய...
புதுச்சேரி: “பாஜகவில் இருப்பவர்கள் 80 சதவீதம் பேர் அந்தக் கட்சியின் உறுப்பினரே கிடையாது. அனைவரும் காங்கிரஸ் உள்ளிட்ட மாற்றுக் கட்சியில் இருந்து வந்தவர்கள்தான். இன்று புதுச்சேரியில் உள்ள அமைச்சர்கள், எம்எல்ஏக்கள் அந்தக் கட்சியை சேர்ந்தவர்களா?”...