Home dailynews

dailynews

கொரோனா தடுப்பூசி… பரிசோதனை சான்றிதழ் கட்டாயம்: ஜல்லிக்கட்டு போட்டிக்கான நெறிமுறைகள் வெளியீடு

நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர்களும், பார்வையாளர்களும் மற்றும் ஊடகத் துறை சார்ந்தவர்களும் அரசினால் அறிவுறுத்தப்பட்ட நடைமுறைகளை தவறாமல் பின்பற்ற வேண்டும். மதுரையில் நடைபெறவுள்ள ஜல்லிக்கட்டுபோது பின்பற்ற வேண்டிய வழிகாட்டு...

தாய்மொழிதான் முக்கியம்.. மொழியை திணிக்கவும் கூடாது – வெங்கையா நாயுடு

தாய்மொழி, பாரம்பரிய உடை, கலாச்சாரம் ஆகியவை ஒவ்வொரு மனிதருக்கும் முக்கியமானது என வெங்கையா நாயுடு கூறியுள்ளார். தாய்மொழிதான் எப்போதும் முக்கியம்  அதன் பின்புதான் பிறமொழிகள் எனவும்...

முதல்வர் ஸ்டாலினை நேரில் சந்தித்து கே.பாலகிருஷ்ணன் முன்வைத்த கோரிக்கைகள்

ஓய்வுபெற்ற போக்குவரத்து தொழிலாளர்களின் கோரிக்கைகளை விரைந்து நிறைவேற்ற வேண்டும்” என்று முதல்வர் ஸ்டாலினிடம் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் நேரில் வலியுறுத்தினார். தமிழக...

உஷார்.. “போன் வரும்.. போலீஸ்னு சொல்வாங்க” – ஷாக் தகவல் சொல்லி எச்சரிக்கை கொடுத்த டிஜிபி!

கடந்த சில நாட்களில் மட்டும் இதுபோன்று 70 வழக்குகள் பதியப்பட்டுள்ளன என டிஜிபி சைலேந்திர பாபு தகவல். சமீபத்தில் புதிய சைபர் குற்றம் அரங்கேறி வருவதாக தமிழ்நாட்டின் டிஜிபி...

புத்தாடை.. கரும்பு.. பொங்கல் பரிசுகளை வழங்கிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்..!

குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு வழங்கும் திட்டத்தை வரும் திங்கட்கிழமை முதலமைச்சர் தொடங்கி வைக்க உள்ளார். சென்னை அடையாறு பூங்கா ஊழியர்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் புத்தாடை, கரும்பு உள்ளிட்ட பொங்கல்...

திமுக நிகழ்ச்சிகளில் இதெல்லாம் வேண்டாம்; முக்கிய அறிவிப்பு வெளியிட்ட அமைச்சர் ஐ.பெரியசாமி

தமிழ்நாட்டில் பேனர் கலாச்சாரத்தால் பல உயிரிழப்புகள் நடந்துள்ளன. அதை தொடர்ந்து பல்வேறு அரசியல் கட்சியினரும் பேனர் வைக்க வேண்டாம் என கட்சி நிர்வாகிகளிடம் வலியுறுத்தி வருகிறார்கள். ஆனால் தொண்டர்கள்  பேனர்...

அமைச்சரவை முடிவுக்கு எதிராக செயல்படும் ஆளுநரை பதவி நீக்கம் செய்ய போராடும் நிலை ஏற்படும்: கே.எஸ்.அழகிரி எச்சரிக்கை

தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி வெளியிட்ட அறிக்கை: சமீபத்தில் பத்திரிகையாளர் சந்திப்பில், தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கு பாதிக்கப்பட்டு, பெண்களுக்குப் பாதுகாப்பில்லாத நிலை இருப்பதாக பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை கூறியிருக்கிறார். ஆனால்,...

டெல்லி விபத்து: இளம் பெண் உயிரிழக்க காரணமான காரின் உரிமையாளர் கைது

தலைநகர் டெல்லியில் இளம் பெண் அஞ்சலி சிங் காரில் இழுத்துச் செல்லப்பட்டு உயிரிழந்த சம்பவத்தில் சம்பந்தப்பட்ட காரின் உரிமையாளர் அசுதோஷ் கைது செய்யப்பட்டுள்ளார். டெல்லியில் கடந்த...

ஒப்பந்த செவிலியர்கள் கோரிக்கைக்காக தமிழக அரசு நாளை 39-வது குழுவை அமைக்கலாம்: சீமான் கிண்டல்

"இசுலாமிய கைதிகள் விடுதலைக்கு ஆதிநாராயணன் குழு, சமூக நீதிக்கு ஒரு குழு, மொத்தம் 38 குழு. நாளை இதற்கும் சேர்த்து 39-வது குழு வருவதற்கும் வாய்ப்பு இருக்கிறது" என்று நாம்...

மைக்ரோசாஃப்ட் சிஇஓ சத்யா நாதெள்ளாவுடன் பிரதமர் மோடி சந்திப்பு

மைக்ரோசாஃப்ட் தலைவரும், தலைமைச் செயல் அதிகாரியுமான சத்யா நாதெள்ளாவை சந்தித்த பிரதமர் நரேந்திர மோடி, தொழில்நுட்பம் மற்றும் புதுமைக் கண்டுபிடிப்புகளில் இந்தியாவின் முன்னேற்றங்கள் தொழில்நுட்பம் தலைமையிலான வளர்ச்சியில் சகாப்தத்தை ஏற்படுத்துகிறது...

தாய்மொழியை ஆட்சி மொழியாக்க தீர்மானம்” – தமிழக அரசுக்கு மதிமுக கோரிக்கை

வரும் 9-ம் தேதி தமிழக சட்டப் பேரவையில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், தாய்மொழியை மத்திய அரசின் ஆட்சி மொழியாக்க சட்டப் பேரவையில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும்” என்று மதிமுக மாநில...

கழிவு நீர் அகற்றும் லாரிகளுக்கான தமிழக அரசின் புதிய விதிகள்: முக்கிய அம்சங்கள் என்னென்ன

தமிழகத்தில் கழிவுநீரை அகற்றுவதற்கும், மலக்கசடு மற்றும் கழிவுநீரை எடுத்துச் செல்வதற்கும் பயன்படுத்தப்படும் லாரிகள், டிரெய்லர்களை ஒழுங்குபடுத்த தமிழக அரசு புதிய விதிகளை வெளியிட்டுள்ளது. 2011-ம் ஆண்டு...
- Advertisment -

Most Read

வேலைவாய்ப்பு முதல் விவசாயிகள் வருவாய் வரை: மோடி அரசுக்கு பிரியங்கா காந்தி அடுக்கும் கேள்விகள்

புதுடெல்லி: ஆண்டுக்கு 2 கோடி வேலைவாய்ப்புகள் வழங்கப்படும் என்ற வாக்குறுதி எங்கே போனது என பாஜக தலைமையிலான மத்திய அரசை நோக்கி பிரியங்கா காந்தி வதேரா கேள்வி எழுப்பி உள்ளார். மக்களவைத் தேர்தல் நெருங்கி வரும்...

சூர்யா – கார்த்திக் சுப்பராஜ் புதிய காம்போ: அதிகாரபூர்வ அறிவிப்பு

சென்னை: சூர்யா நடிக்கும் புதிய படத்தை இயக்குநர் கார்த்திக் சுப்பராஜ் இயக்க உள்ளதாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. நடிகர் சூர்யா தற்போது சிறுத்தை சிவா இயக்கி வரும் ‘கங்குவா’ படத்தின் படப்பிடிப்பு முடித்துள்ளார். அடுத்ததாக அவர் சுதா...

“தேர்தலில் போட்டியிட பணமல்ல… மக்கள் ஆதரவு தேவை!” – நிர்மலா சீதாராமன் கருத்துக்கு திமுக ரியாக்‌ஷன்

“தேர்தலில் போட்டியிட பணம் தேவையில்லை. மக்கள் ஆதரவுதான் தேவை. அது அவருக்கு இல்லை” என்று மக்களவைத் தேர்தலில் போட்டியிடுதற்கு தன்னிடம் போதுமான பணம் இல்லை என்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறிய...

“பாஜகவில் உள்ள 80% பேர் மாற்றுக் கட்சியினரே” – சி.வி.சண்முகம் பேச்சு

புதுச்சேரி: “பாஜகவில் இருப்பவர்கள் 80 சதவீதம் பேர் அந்தக் கட்சியின் உறுப்பினரே கிடையாது. அனைவரும் காங்கிரஸ் உள்ளிட்ட மாற்றுக் கட்சியில் இருந்து வந்தவர்கள்தான். இன்று புதுச்சேரியில் உள்ள அமைச்சர்கள், எம்எல்ஏக்கள் அந்தக் கட்சியை சேர்ந்தவர்களா?”...