Home Social

Social

இரவு நேர ஊரடங்கிலும் தடையை மீறி இயக்கப்படும் வாகனங்கள் பறிமுதல்

சென்னையில் இரவு நேர ஊரடங்கிலும் தடையை மீறி இயக்கப்படும் வாகனங்களை போலீஸார் பறிமுதல் செய்துவருகின்றனர். கரோனா, ஒமைக்ரான் தொற்று பரவலைத் தடுக்கும் வகையில் வரும் 31-ம்...

பொங்கல் பரிசுத் தொகுப்பில் பொருட்கள் தரமில்லை: எதிர்க்கட்சித் தலைவர் பழனிசாமி குற்றச்சாட்டு

பொங்கல் பரிசுத் தொகுப்பில் பொருட்கள் தரமில்லை என எதிர்க்கட்சித் தலைவர் பழனிசாமி குற்றம்சாட்டியுள்ளார். சேலம் மாவட்டம் ஓமலூர் அதிமுக புறநகர் மாவட்ட அலுவலகத்தில் நேற்று (11-ம் தேதி) நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல்...

பொங்கல் பரிசுத் தொகுப்புக்குப் பின்னால். நியாய விலைக் கடையும் தமிழக அரசியலும்!

இந்தியா முழுவதும் பொது விநியோகத் திட்டத்தின் கீழ் நியாய விலைக் கடைகள் மூலம் பொதுமக்களுக்கு உணவுப் பொருள்கள் விநியோகம் செய்யப்படுகின்றன. ஒரு குடும்பத்தின் தினசரி வருவாய், வாழ்விடம் உள்ளிட்ட காரணிகளை...

அதிமுக அரசு செய்த பல சாதனைகளுக்கு சொந்தம் கொண்டாடுகிறது திமுக அரசு: எடப்பாடி பழனிசாமி பட்டியல்

அதிமுக அரசு செய்த பல சாதனைகளை தற்போது உள்ள அரசு பட்டியலிட்டுக்கொண்டே செல்வது விந்தையாக உள்ளது என்றும், எதையும் தாங்கள் தான் செய்தோம் என்று விளம்பர மோகத்தை தமிழக அரசு கைவிட வேண்டும் என்றும் சட்டமன்ற...

மக்கள் நலனுக்காக முதல்வருடன் இணக்கமாக செயல்படுகிறேன்: புதுச்சேரி ஆளுநர் தமிழிசை

 "புதுச்சேரி மக்களுக்கு நல்லது நடக்க முதல்வரும், நானும் இணக்கமாக செயல்படுகிறோம்" என முன்னாள் முதல்வர் நாராயணசாமி குற்றச்சாட்டுக்கு ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் பதிலடி கொடுத்துள்ளார். புதுச்சேரியில்...

‘என் பெற்றோருக்கே அனைத்துப் பெருமைகளும்’ – கவுரவ டாக்டர் பட்டம் பெற்ற சிம்பு

எனக்கான பெருமைகள் அனைத்தும் என் பெற்றோர்களுக்கே போய்ச் சேரவேண்டும். அவர்களைப் போன்ற பெற்றோர் எனக்கு அடுத்த ஜென்மத்தில் கிடைப்பார்களா எனத் தெரியவில்லை என்று சிம்பு நெகிழ்ச்சியுடன் பேசினார். தமிழ்...

மதுரையில் கருணாநிதி நினைவு நூலகம்: முதல்வர் ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார்

மதுரையில் அமைக்கப்படவுள்ள கருணாநிதி நினைவு நூலகத்திற்கு முதல்வர் ஸ்டாலின் இன்று அடிக்கல் நாட்டி தொடங்கி வைத்துள்ளார். இது குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில்:

வோடாபோன் ஐடியாவில் மத்திய அரசுக்கு 35.8% பங்குகள்: இயக்குநர்கள் கூட்டத்தில் ஒப்புதல்

பெரும் கடனில் சிக்கித் தவிக்கும் வோடாபோன் ஐடியாவை மீட்கும் திட்டத்தின் கீழ் அதன் 35.8% பங்குகள் மத்திய அரசுக்கு வழங்க அந்நிறுவனத்தின் இயக்குநர்கள் ஒப்புதல் அளித்துள்ளனர். இந்திய தொலை தொடர்புத் துறையில்...

கரோனா 3-வது அலையில் ஆக்சிஜன் தேவை குறைவாக உள்ளது: மா.சுப்பிரமணியம்

"கரோனா மூன்றாவது அலையில் ஆக்சிஜன் தேவை குறைந்திருக்கிறது" என்று மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுதுறை அமைச்சர் மா.சுப்பிரமணியம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து செய்தியாளர்கள் சந்திப்பில் மா.சுப்பிரமணியம் கூறும்போது,...

இந்தியாவில் புதிதாக 1,68,063 பேருக்கு தொற்று: நேற்றைவிட 6.4% குறைவு

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 1,68,063 பேருக்கு தொற்று உறுதியானது. இது நேற்றைவிட 6.4% குறைவு என்பது குறிப்பிடத்தக்கது. நாடு முழுவதும் ஒமைக்ரான் தொற்று 4,461 என்றளவில் உள்ளது.

பூஸ்டர் தடுப்பூசி செலுத்திக்கொண்டார் முதல்வர் ஸ்டாலின்: ட்விட்டரில் வேண்டுகோள்

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று காலை பூஸ்டர் டோஸ் தடுப்பூசி செலுத்திக் கொண்டார். சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அவர் பூஸ்டர் தடுப்பூசி செலுத்திக் கொண்டார். இது...

பொங்கல் தொகுப்பு முறைகேடுகள், குளறுபடிகள் குறித்து விசாரணை தேவை: ஓபிஎஸ் வலியுறுத்தல்

பொங்கல் தொகுப்பு வழங்கியதில் ஏற்பட்டுள்ள குளறுபடிகள் மற்றும் முறைகேடுகள் குறித்து விசாரணை நடத்த தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என சட்டமன்ற எதிர்க்கட்சி துணைத் தலைவர் ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தியுள்ளார்.
- Advertisment -

Most Read

வேலைவாய்ப்பு முதல் விவசாயிகள் வருவாய் வரை: மோடி அரசுக்கு பிரியங்கா காந்தி அடுக்கும் கேள்விகள்

புதுடெல்லி: ஆண்டுக்கு 2 கோடி வேலைவாய்ப்புகள் வழங்கப்படும் என்ற வாக்குறுதி எங்கே போனது என பாஜக தலைமையிலான மத்திய அரசை நோக்கி பிரியங்கா காந்தி வதேரா கேள்வி எழுப்பி உள்ளார். மக்களவைத் தேர்தல் நெருங்கி வரும்...

சூர்யா – கார்த்திக் சுப்பராஜ் புதிய காம்போ: அதிகாரபூர்வ அறிவிப்பு

சென்னை: சூர்யா நடிக்கும் புதிய படத்தை இயக்குநர் கார்த்திக் சுப்பராஜ் இயக்க உள்ளதாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. நடிகர் சூர்யா தற்போது சிறுத்தை சிவா இயக்கி வரும் ‘கங்குவா’ படத்தின் படப்பிடிப்பு முடித்துள்ளார். அடுத்ததாக அவர் சுதா...

“தேர்தலில் போட்டியிட பணமல்ல… மக்கள் ஆதரவு தேவை!” – நிர்மலா சீதாராமன் கருத்துக்கு திமுக ரியாக்‌ஷன்

“தேர்தலில் போட்டியிட பணம் தேவையில்லை. மக்கள் ஆதரவுதான் தேவை. அது அவருக்கு இல்லை” என்று மக்களவைத் தேர்தலில் போட்டியிடுதற்கு தன்னிடம் போதுமான பணம் இல்லை என்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறிய...

“பாஜகவில் உள்ள 80% பேர் மாற்றுக் கட்சியினரே” – சி.வி.சண்முகம் பேச்சு

புதுச்சேரி: “பாஜகவில் இருப்பவர்கள் 80 சதவீதம் பேர் அந்தக் கட்சியின் உறுப்பினரே கிடையாது. அனைவரும் காங்கிரஸ் உள்ளிட்ட மாற்றுக் கட்சியில் இருந்து வந்தவர்கள்தான். இன்று புதுச்சேரியில் உள்ள அமைச்சர்கள், எம்எல்ஏக்கள் அந்தக் கட்சியை சேர்ந்தவர்களா?”...