Home Sports

Sports

IPL 2022 | தனது பழைய அணியை பந்தாடிய வார்னர்: டி20-ல் அதிக அரை சதம் பதிவு செய்து சாதனை

தனது முன்னாள் ஐபிஎல் அணியை தனது அபார பேட்டிங் திறனால் பந்தாடியுள்ளார் டெல்லி வீரர் டேவிட் வார்னர். அதோடு டி20 கிரிக்கெட்டில் அதிக அரை சதம் பதிவு செய்த வீரர் என்ற சாதனையையும்...

அரசு தனக்கு கொடுத்த 20,000 சதுர அடி நிலத்தை அரசிடம் ஒப்படைத்தார் கவாஸ்கர்

33 ஆண்டுகளுக்கு முன்னர் மகாராஷ்ட்டிரா அரசு தனக்கு கொடுத்த 20,000 சதுர அடி நிலத்தை அரசிடமே மீண்டும் ஒப்படைத்தார் சுனில் கவாஸ்கர். இந்திய கிரிக்கெட் அணியின்...

மூத்த குடிமக்களுக்கான சேமிப்பு திட்டம்: கிடைக்கும் மிகப்பெரிய பயன்கள் என்ன?

60 வயதைக் கடந்த மூத்த குடிமக்கள் தங்களுடைய வயதான காலத்தில் உட்கார்ந்து சாப்பிடும் அளவிற்கு ஏற்றவாறு, பெரும்பாலான சேமிப்புத் திட்டங்கள் நல்ல பயனைத் தருகின்றன. பொதுவாக...

வேலூர் மே 1-ம் தேதி மதுபான கடைகளுக்கு விடுமுறை

வேலூர், ராணிப்பேட்டை மாவட்டங்களில் மே தினத்தையொட்டி (1-ம் தேதி) டாஸ்மாக் மதுபானக் கடைகள், பார்களுக்கு விடுமுறை என மாவட்ட ஆட்சியர் குமாரவேல் பாண்டியன் (வேலூர்), பாஸ்கர பாண்டியன் (ராணிப்பேட்டை) ஆகியோர்...

கால்பந்தாட்ட உலகின் சிறந்த வீரர் நான் தான் என நம்புகிறேன்’ – முகமது சாலா

 கால்பந்தாட்ட உலகின் சிறந்த வீரர் நான்தான் என தான் நம்புவதாக தெரிவித்துள்ளார் எகிப்து நாட்டு கால்பந்து வீரர் முகமது சாலா. 2021 - 22 பிரீமியர் லீக் தொடரில் அதிக...

தமிழக முதல்வரின் பிறந்தநாளை முன்னிட்டு திருமயத்தில் வடமாடு மஞ்சுவிரட்டு-மாடுகள் முட்டி 3பேர் காயம்

திருமயத்தில் தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் பிறந்த நாளை முன்னிட்டு நடைபெற்ற வடமாடு மஞ்சுவிரட்டில் காளை முட்டியதில் 3 பேர் காயம் அடைந்தனர்.புதுக்கோட்டை மாவட்டம், திருமயம் ஒன்றிய திமுக...

தமிழக டேபிள் டென்னிஸ் வீரர் விஸ்வா தீனதயாளன் சாலை விபத்தில் மரணம்: தலைவர்கள் இரங்கல்

தமிழக டேபிள் டென்னிஸ் வீரர் விஸ்வா தீனதயாளன் மேகாலயாவில் நடந்த சாலை விபத்தில் மரணமடைந்தார். அசாம் மாநிலம் குவாஹாட்டியில் இருந்து ஷிலாங்குக்கு செல்லும் வழியில் அவர் பயணித்த வாடகைக் காரின்...

தஞ்சை, புதுக்கோட்டை அருகே கோலாகலமாக நடைபெற்ற ஜல்லிக்கட்டு: ஆர்வமுடன் வீரர்கள் பங்கேற்பு

திருமலைசமுத்திரத்தில் ஜல்லிக்கட்டு தொடங்கி நடந்து வருகிறது. 650 காளைகள், 300 மாடுபிடி வீரர்கள் பங்கேற்றனர். புதுக்கோட்டை ஆலங்குடி அருகே நெம்மக்கோட்டை ஜல்லிக்கட்டிலும் 650 காளைகள், 300 வீரர்க்கள் பங்கேற்றனர்.

மும்தாஜ் அசத்தல் | மகளிர் ஜூனியர் ஹாக்கி உலகக் கோப்பை அரையிறுதிக்கு இந்தியா முன்னேற்றம்

பொஷேஃப்ஸ்ட்ரூம்: நடப்பு எப்.ஐ.ஹெச் மகளிர் ஜூனியர் ஹாக்கி உலகக் கோப்பைத் தொடரில் இந்திய அணி அரையிறுதிக்கு முன்னேறியுள்ளது. தென்னாப்பிரிக்க நாட்டின் பொஷேஃப்ஸ்ட்ரூம் நகரில் நடைபெற்ற காலிறுதி ஆட்டத்தில் தென் கொரியாவுக்கு எதிராக இந்தியா விளையாடியது....

அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சித் திட்டத்தை மீண்டும் நடைமுறைப்படுத்துவதற்கான ஆணை வெளியீடு

அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சித் திட்டத்தை மீண்டும் நடைமுறைப்படுத்துவதற்கான ஆணை வெளியீடப்பட்டது.நிர்வாக அனுமதி, நிதி வெளியீடு மற்றும் வழிகாட்டு நெறிமுறைகளுக்கான ஆணைகளை வெளியிட்டது தமிழ்நாடு அரசு.

IPL 2022 | எனது ஆட்டம் இன்னும் முடியவில்லை – தினேஷ் கார்த்திக்

நடப்பு ஐபிஎல் சீசனின் 13-வது லீக் ஆட்டத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் விளையாடின. இந்த ஆட்டத்தில் பெங்களூரு அணி ஐந்து பந்துகள் எஞ்சியிருக்க 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில்...
- Advertisment -

Most Read

வேலைவாய்ப்பு முதல் விவசாயிகள் வருவாய் வரை: மோடி அரசுக்கு பிரியங்கா காந்தி அடுக்கும் கேள்விகள்

புதுடெல்லி: ஆண்டுக்கு 2 கோடி வேலைவாய்ப்புகள் வழங்கப்படும் என்ற வாக்குறுதி எங்கே போனது என பாஜக தலைமையிலான மத்திய அரசை நோக்கி பிரியங்கா காந்தி வதேரா கேள்வி எழுப்பி உள்ளார். மக்களவைத் தேர்தல் நெருங்கி வரும்...

சூர்யா – கார்த்திக் சுப்பராஜ் புதிய காம்போ: அதிகாரபூர்வ அறிவிப்பு

சென்னை: சூர்யா நடிக்கும் புதிய படத்தை இயக்குநர் கார்த்திக் சுப்பராஜ் இயக்க உள்ளதாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. நடிகர் சூர்யா தற்போது சிறுத்தை சிவா இயக்கி வரும் ‘கங்குவா’ படத்தின் படப்பிடிப்பு முடித்துள்ளார். அடுத்ததாக அவர் சுதா...

“தேர்தலில் போட்டியிட பணமல்ல… மக்கள் ஆதரவு தேவை!” – நிர்மலா சீதாராமன் கருத்துக்கு திமுக ரியாக்‌ஷன்

“தேர்தலில் போட்டியிட பணம் தேவையில்லை. மக்கள் ஆதரவுதான் தேவை. அது அவருக்கு இல்லை” என்று மக்களவைத் தேர்தலில் போட்டியிடுதற்கு தன்னிடம் போதுமான பணம் இல்லை என்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறிய...

“பாஜகவில் உள்ள 80% பேர் மாற்றுக் கட்சியினரே” – சி.வி.சண்முகம் பேச்சு

புதுச்சேரி: “பாஜகவில் இருப்பவர்கள் 80 சதவீதம் பேர் அந்தக் கட்சியின் உறுப்பினரே கிடையாது. அனைவரும் காங்கிரஸ் உள்ளிட்ட மாற்றுக் கட்சியில் இருந்து வந்தவர்கள்தான். இன்று புதுச்சேரியில் உள்ள அமைச்சர்கள், எம்எல்ஏக்கள் அந்தக் கட்சியை சேர்ந்தவர்களா?”...