சென்னை: சென்னையை அடுத்துள்ள ஆவடி மாநகராட்சி, வீட்டுவசதி வாரிய குடியிருப்பு வளாகத்தில் கடந்த அதிமுக ஆட்சியில் அம்மா திருமண மண்டபம் கட்ட தீர்மானிக்கப்பட்டது. இதற்காக ரூ.11 கோடி மதிப்பீட்டில் கடந்த 2018-ம் ஆண்டு...
பெங்களூரு: கர்நாடகா மற்றும் கேரளாவில் கனமழை பெய்துவருவதால் கிருஷ்ணராஜசாகர், கபினி ஆகிய அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. இதனால் காவிரியில் இருந்து தமிழகத்துக்கு வினாடிக்கு 8600 கனஅடி நீர் திறக்கப்பட்டுள்ளது.
கர்நாடகாவில் காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளான...
சென்னை: "இந்நாட்டின் நீதிமன்றங்களில் இடம்பெற அண்ணல் அம்பேத்கரை விடவும் வேறு யாருக்கு தகுதி உள்ளது? சட்டமேதை அம்பேத்கரின் புகைப்படத்தை நீதிமன்றத்திலிருந்து அகற்ற வேண்டும் என்பதற்கான திட்டமிட்ட சதியாகவே சென்னை உயர் நீதிமன்ற பதிவரின்...
சென்னை: சிவகார்த்திகேயன் நடித்துள்ள ‘மாவீரன்’ திரைப்படம் வெளியாகி 10 நாட்கள் ஆன நிலையில், இப்படம் ரூ.75 கோடி வசூலை நெருங்கி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
சிவகார்த்திகேயன், அதிதி ஷங்கர் நடித்துள்ள படம் ‘மாவீரன்’. ‘மண்டேலா’...
சென்னை: “இனி விஜயகாந்தின் பாணியை பின்பற்றி யாராலும் அரசியலுக்கு வர முடியாது. அப்படி வர நினைத்தால் விளைவுகள் மோசமாக இருக்கும்” என பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.
சென்னை கோயம்பேட்டில் உள்ள தேசிய முற்போக்கு திராவிட...
நடிகர் விஜய்யின் லியோ படத்தின் ‘நான் ரெடி ’ பாடலுக்கு பிரபலங்கள் பலரும் ரீல்ஸ் பதிவிட்டு வரும் நிலையில், தற்போது இந்தியாவின் பிரபல கிரிக்கெட் வீரர் ஷிகர் தவான் ’நா ரெடி’ பாடலுக்கு...
ஓசூர்: ஓசூர் சம்பங்கிரி சோதனைச் சாவடியில் போலீஸார் கண்காணிப்பு இல்லாததால், கர்நாடக, ஆந்திர மாநிலங்களிலிருந்து குட்கா, கஞ்சா உள்ளிட்டவை தமிழகத்துக்கு கடத்தி வருவது அதிகரித்துள்ளது.
தமிழக, கர்நாடக மாநில எல்லையில் ஓசூர் உள்ளதால், கர்நாடக...
சென்னை: உச்சநீதிமன்ற உத்தரவுப்படி 110 வட்டாட்சியர்களுக்கு, துணை ஆட்சியர்களாக பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளதாக வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், "உச்சநீதிமன்றம் வருவாய் மற்றும் பேரிடர்...
புதுச்சேரி: அரியாங்குப்பம் புதுச்சேரி - கடலூர் சாலையில் உள்ள கோட்டைமேடு சந்திப்பில் போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்த போக்குவரத்து தானியங்கி சிக்னல் அமைக்கப்பட்டுள்ளது.
இந்த சிக்னல் கடந்த சில மாதங்களாக செயல்படாமல் பழுதாகி, காட்சி பொருளாக...
சென்னை / மாமல்லபுரம்: ஜி-20 நாடுகளின் பிரதிநிதிகள் பங்கேற்கும் கூட்டம் நடைபெற உள்ள நிலையில், தமிழ்நாடு பாதுகாப்பு பிரிவு கண்காணிப்பாளர் மாமல்லபுரத்தில் ஆய்வு செய்தார். சென்னை மற்றும் மாமல்லபுரத்தில் 4 நாட்கள் ட்ரோன்...
சென்னை: மெட்ரோ ரயில் டிக்கெட் எடுக்க, கவுன்ட்டர் டிக்கெட் முறை, பயண அட்டை முறை மற்றும் க்யூ.ஆர் கோடு முறை ஆகிய வசதிகள் முன்பு இருந்தன.
இதன் தொடர்ச்சியாக, செல்போனின் வாட்ஸ் - அப்...
சென்னை: மின்சார ரயில்கள் கால அட்டவணை ஆண்டுதோறும் மாற்றி அமைக்கப்படும். அதன்படி, இந்த ஆண்டுக்கான மாற்றப்பட்ட கால அட்டவணை கடந்த 14-ம் தேதி அமலுக்கு வந்தது.
இதில், மொத்தம் 54 ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன....
புதுடெல்லி: ஆண்டுக்கு 2 கோடி வேலைவாய்ப்புகள் வழங்கப்படும் என்ற வாக்குறுதி எங்கே போனது என பாஜக தலைமையிலான மத்திய அரசை நோக்கி பிரியங்கா காந்தி வதேரா கேள்வி எழுப்பி உள்ளார்.
மக்களவைத் தேர்தல் நெருங்கி வரும்...
சென்னை: சூர்யா நடிக்கும் புதிய படத்தை இயக்குநர் கார்த்திக் சுப்பராஜ் இயக்க உள்ளதாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
நடிகர் சூர்யா தற்போது சிறுத்தை சிவா இயக்கி வரும் ‘கங்குவா’ படத்தின் படப்பிடிப்பு முடித்துள்ளார். அடுத்ததாக அவர் சுதா...
“தேர்தலில் போட்டியிட பணம் தேவையில்லை. மக்கள் ஆதரவுதான் தேவை. அது அவருக்கு இல்லை” என்று மக்களவைத் தேர்தலில் போட்டியிடுதற்கு தன்னிடம் போதுமான பணம் இல்லை என்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறிய...
புதுச்சேரி: “பாஜகவில் இருப்பவர்கள் 80 சதவீதம் பேர் அந்தக் கட்சியின் உறுப்பினரே கிடையாது. அனைவரும் காங்கிரஸ் உள்ளிட்ட மாற்றுக் கட்சியில் இருந்து வந்தவர்கள்தான். இன்று புதுச்சேரியில் உள்ள அமைச்சர்கள், எம்எல்ஏக்கள் அந்தக் கட்சியை சேர்ந்தவர்களா?”...