சிங்கப்பூர் ஓபன் பேட்மிண்டன் போட்டித் தொடரில் இந்திய நட்சத்திர பேட்மிண்டன் விராங்கனை பி.வி.சிந்து தொடர்ந்து அசத்தி வருகிறார், சீன வீராங்கனை ஹான் யூ-வை எதிர்கொண்டு அவரை 3 செட்களில் வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறினார்.
இந்த...
விராட் கோலியின் எதிர்காலம் குறித்து பெரிய கேள்வி எழுந்துள்ள நிலையில் அவரவர்கள் தங்களுக்குத் தோன்றியதை கூறி வருகின்றனர், இதில் கபில் தேவ் மிகச்சரியாகக் கூறினார், அதாவது 450 விக்கெட்டுகள் எடுத்த அஸ்வினையே கோலி...
எட்ஜ்பாஸ்டன்: இந்திய கிரிக்கெட் அணியை அற்புதமான கூட்டணி அமைத்து வீழ்த்தியுள்ளது, இங்கிலாந்து அணியின் பேட்ஸ்மேன்களான ஜோ ரூட் மற்றும் ஜானி பேர்ஸ்டோ கூட்டணி. அந்த அணி 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இந்தப் போட்டியில் வெற்றி...
சிவானந்தா காலனியில் பா.ஜ.க சார்பில் இன்று ஒரு நாள் அடையாள உண்ணாவிரத போராட்டம் நடைபெற்று வருகின்றது. தமிழக அரசின் மக்கள் விரோத நடவடிக்கைகளை கண்டித்து நடைபெறும் இந்த உண்ணாவிரத போராட்டத்தில் 700 க்கும்...
சென்னை: 44-ஆவது செஸ் ஒலிம்பியாட் - 2022 போட்டி (44th Chess Olympiad - 2022) தொடர்பான பல்வேறு முன்னேற்பாடு பணிகள் குறித்து தமிழக அரசு அமைத்துள்ள செயற்குழுக்களின் உயர் அலுவலர்களுடன் தலைமைச் செயலாளர்...
ஜூலை 1 ஆம் தேதி தொடங்கும் இங்கிலாந்துக்கு எதிரான எட்ஜ்பாஸ்டன் டெஸ்டுக்கு முன்னதாக இந்திய அணியின் தயாரிப்புகள் பெரிய அடி வாங்கியுள்ளது., ஏனெனில் இந்திய அணியில் விராட் கோலி உட்பட சிலர் கோவிட்...
ராஜ்கோட்: இந்தியா – தென் ஆப்பிரிக்கா அணிகள் இடையிலான 4–வது டி 20 கிரிக்கெட் போட்டி ராஜ்கோட்டில் இன்று இரவு 7 மணிக்கு நடைபெறுகிறது.
இரு அணிகள் இடையிலான 5 ஆட்டங்கள் கொண்ட டி20...
சர்வதேச கிரிக்கெட் களத்திலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார், இந்திய கிரிக்கெட் வீராங்கனை மிதாலி ராஜ். இதனை அவர் சமூக வலைதளப் பதிவு மூலம் பகிர்ந்துள்ளார். 39 வயதான அவர் சுமார் 23 ஆண்டு...
லாசன்னே: சுவிட்சர்லாந்தில் நடைபெற்ற ஹாக்கி பைவ்ஸ் சர்வதேச ஹாக்கித் தொடரில் இந்திய ஆடவர் அணி சாம்பியன் பட்டம் வென்றது.
சர்வதேச ஹாக்கி சம்மேளனம் ஒரு அணிக்கு 5 வீரர்களை கொண்ட ஹாக்கி பைவ்ஸ் தொடரை...
ஹைதராபாத்தைச் சேர்ந்த 32 வயதான பேட்மிண்டன் வீரர் குருசாய்தத் சர்வதேச பேட்மிண்டனிலிருந்து ஓய்வு பெறுவதாக திடீர் அறிவிப்பு செய்துள்ளார். 32 வயது ஓய்வு பெறும் வயதில்லை என்றாலும் கடந்த சில ஆண்டுகளாக பலதரப்பட்ட...
சென்னை: திருப்பதி கோயிலுக்கு இணையாக திருச்செந்தூர் கோயிலில் உள்கட்டமைப்பு வசதிகள் ஏற்படுத்தப்படும் என்று இந்துசமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு கூறியுள்ளார்.
சென்னை திருவொற்றியூர் காலடிப்பேட்டை பகுதியில் உள்ள கல்யாண வரதராஜ பெருமாள் திருக்கோயிலில் நடைபெற்று வரும்...
ஐபிஎல் சீசனில் இருந்து பெங்களூரு அணி வெளியேறியுள்ள நிலையில், ரசிகர்களின் அன்பு குறித்து விராட் கோலி நெகிழ்வாக பதிவிட்டுள்ளார்.
ஐபிஎல் பயணத்தில் கோப்பை வெல்லும் கனவில் மீண்டும் ஒரு முறை தோல்வி அடைந்துள்ளது ராயல்...
புதுடெல்லி: ஆண்டுக்கு 2 கோடி வேலைவாய்ப்புகள் வழங்கப்படும் என்ற வாக்குறுதி எங்கே போனது என பாஜக தலைமையிலான மத்திய அரசை நோக்கி பிரியங்கா காந்தி வதேரா கேள்வி எழுப்பி உள்ளார்.
மக்களவைத் தேர்தல் நெருங்கி வரும்...
சென்னை: சூர்யா நடிக்கும் புதிய படத்தை இயக்குநர் கார்த்திக் சுப்பராஜ் இயக்க உள்ளதாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
நடிகர் சூர்யா தற்போது சிறுத்தை சிவா இயக்கி வரும் ‘கங்குவா’ படத்தின் படப்பிடிப்பு முடித்துள்ளார். அடுத்ததாக அவர் சுதா...
“தேர்தலில் போட்டியிட பணம் தேவையில்லை. மக்கள் ஆதரவுதான் தேவை. அது அவருக்கு இல்லை” என்று மக்களவைத் தேர்தலில் போட்டியிடுதற்கு தன்னிடம் போதுமான பணம் இல்லை என்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறிய...
புதுச்சேரி: “பாஜகவில் இருப்பவர்கள் 80 சதவீதம் பேர் அந்தக் கட்சியின் உறுப்பினரே கிடையாது. அனைவரும் காங்கிரஸ் உள்ளிட்ட மாற்றுக் கட்சியில் இருந்து வந்தவர்கள்தான். இன்று புதுச்சேரியில் உள்ள அமைச்சர்கள், எம்எல்ஏக்கள் அந்தக் கட்சியை சேர்ந்தவர்களா?”...