பெரியார் மற்றும் அண்ணா பேரணிக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்து, முதல்வர் விஜய்க்கு, எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார். ஈரோட்டில் தந்தை பெரியார் பேரணிக்கும், குடியாத்தத்தில் அண்ணா பேரணிக்கும், இந்த Circus அரசின் போலீஸ் அனுமதி மறுத்ததை வன்மையாக கண்டிக்கிறேன் என சட்டமன்ற எதிர்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் கூறியுள்ளார். பெரியாரையும், அண்ணாவையும் கொள்கைத்தலைவர்கள் என்று சொல்லிக்கொள்ளும் முதலமைச்சர் விஜய், யாரை திருப்திப்படுத்த இதைச் செய்கிறார்..? என அவர் கேள்வியெழுப்பியுள்ளார். இது தொடர்பாக அவர் சமூக...
