செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அருகே தொழுப்பேடு என்னும் இடத்தில் நிகழ்ந்த பேருந்து விபத்தில் பலியான 6 பேரின் குடும்பத்தினருக்கு முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து தலா ரூ.5 லட்சமும், படுகாயமடைந்தவர்களுக்கு தலா ரூ.1...
திருவண்ணாமலை மாவட்டம், ஆராஞ்சி ஊராட்சியில் “இல்லம் தேடிக் கல்வி” திட்டத்தின் இரண்டு லட்சமாவது மையத்தை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று (ஜூலை 8) தொடங்கி வைத்தார்.
இதுதொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்தி: தமிழக...
சென்னை: சென்னையில் மழைநீர் வடிகால் பணிகள் 90 நாட்களில் நிறைவடையும் என்று தமிழக நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு கூறியுள்ளார்.
சென்னை தலைமைச் செயலகத்தில் நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது...
சென்னை: சென்னையில் உள்ள வள்ளுவர் கோட்டம், ரூ.30 கோடி செலவில் நவீன முறையில் சீரமைக்கப்படும் என அமைச்சர் சாமிநாதன் தெரிவித்துள்ளார். வள்ளுவர் கோட்டத்தை சீரமைக்கும் பணிகள், பொதுப்பணித்துறை சார்பில் விரைவில் தொடங்கப்படும். வள்ளுவர்...
தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வாணையத்தின் மூலம் 2022 ஆம் ஆண்டுக்கான இரண்டாம் நிலைக் காவலர் (ஆயுதப்படை மற்றும் சிறப்பு காவல் படை), இரண்டாம் நிலை சிறைக் காவலர் மற்றும் தீயணைப்பாளர் பதவிகளுக்கான 3552...
இந்திய சாலைகளில் வாகனங்கள் அதிகரித்து வருவதால் ஒருபுறம் காற்று மாசு அதிகரித்துக் கொண்டே வருகிறது. மறுபுறம், வாகனங்கள் அதிகரிப்பதால் விபத்துகளின் எண்ணிக்கையும் அதிகரிக்கிறது. ஆனால், போக்குவரத்து நெரிசலை குறைக்கிறோம் என்ற பெயரில் இந்தியாவில்...
இந்தியாவில் கொரோனா மூன்றாவது அலை கட்டுக்குள் வந்து சில மாதங்கள் கடந்த நிலையில் தற்போது மீண்டும் கொரோனா பாதிப்பு அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. தமிழ்நாட்டிலும் கொரோனா பாதிப்பு விகிதம் மெல்லமாக அதிகரித்துவருகிறது. தற்போது தமிழ்நாட்டில்...
சென்னை: தொழிற்சாலைகள், நிறுவனங்களில் பணிபுரிபவர்கள் தனியார் மையங்களில் பூஸ்டர் தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டும் என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
குறு, சிறு, நடுத்தர மற்றும் பெருந் தொழில் நிறுவனங்களில் பணியாற்றும் 18 முதல் 59...
இந்திய விமானப்படை வரலாற்றில் முதல் முறையாக தந்தை மகள் ஒரே நேரத்தில் போர் விமானத்தை இயக்கியுள்ளனர். கர்நாடகாவின் பிதாரில் உள்ள இந்திய விமான படைத்தளத்தில் நடந்த பயிற்சியில் ஏர் காமொடராக பதவி வகிக்கும்...
சென்னை: சென்னையில் போக்குவரத்து நெரிசலைக் குறைக்கும் வகையில், முதல்கட்டமாக பரங்கிமலை-சென்ட்ரல், விமானநிலையம்-விம்கோநகர் ஆகிய 2 வழித்தடங்களில் 55 கி.மீ. தொலைவுக்கு மெட்ரோ ரயில்கள் இயக்கப்படுகின்றன.
வண்ணாரப்பேட்டை-திருவொற்றியூர் விம்கோ நகர் வரை9 கி.மீ. தொலைவுக்கு முதல்கட்டநீட்டிப்புத் திட்டத்தில்...
சென்னை: சென்னையில் வரும் 11-ம் தேதி நடத்த திட்டமிட்டுள்ள அதிமுக பொதுக்குழுக் கூட்டத்தில் பங்கேற்குமாறு ஓபிஎஸ் மற்றும் அவரது ஆதரவாளர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. ஒருங்கிணைப்பாளர்கள் பதவி ரத்து, பொதுச் செயலாளர் தேர்தல் உட்பட 16...
சென்னை:
கேற்கும் பொதுக்குழு உறுப்பினர்களுக்கு அதிமுக தலைமைக் கழகம் சார்பில் 3 பக்க கடிதம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. அதில், இக்கூட்டத்தில் விவாதிக்கப்படவுள்ள 16 பொருள்கள் குறித்து விவரிக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக கட்சியின் பொதுக்குழு உறுப்பினர்களுக்கு அனுப்பியுள்ள...
புதுடெல்லி: ஆண்டுக்கு 2 கோடி வேலைவாய்ப்புகள் வழங்கப்படும் என்ற வாக்குறுதி எங்கே போனது என பாஜக தலைமையிலான மத்திய அரசை நோக்கி பிரியங்கா காந்தி வதேரா கேள்வி எழுப்பி உள்ளார்.
மக்களவைத் தேர்தல் நெருங்கி வரும்...
சென்னை: சூர்யா நடிக்கும் புதிய படத்தை இயக்குநர் கார்த்திக் சுப்பராஜ் இயக்க உள்ளதாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
நடிகர் சூர்யா தற்போது சிறுத்தை சிவா இயக்கி வரும் ‘கங்குவா’ படத்தின் படப்பிடிப்பு முடித்துள்ளார். அடுத்ததாக அவர் சுதா...
“தேர்தலில் போட்டியிட பணம் தேவையில்லை. மக்கள் ஆதரவுதான் தேவை. அது அவருக்கு இல்லை” என்று மக்களவைத் தேர்தலில் போட்டியிடுதற்கு தன்னிடம் போதுமான பணம் இல்லை என்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறிய...
புதுச்சேரி: “பாஜகவில் இருப்பவர்கள் 80 சதவீதம் பேர் அந்தக் கட்சியின் உறுப்பினரே கிடையாது. அனைவரும் காங்கிரஸ் உள்ளிட்ட மாற்றுக் கட்சியில் இருந்து வந்தவர்கள்தான். இன்று புதுச்சேரியில் உள்ள அமைச்சர்கள், எம்எல்ஏக்கள் அந்தக் கட்சியை சேர்ந்தவர்களா?”...