Home Chennai

Chennai

“இபிஎஸ், கே.பி.முனுசாமியை அதிமுகவில் இருந்து நீக்குகிறேன்” – ஓபிஎஸ் அறிவிப்பு

எடப்பாடி பழனிசாமி மற்றும் கே.பி.முனுசாமி ஆகியோரை அதிமுகவில் இருந்து தான் நீக்குவதாக ஓ.பன்னீர்செல்வம் அறிவித்துள்ளார். ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அவரது ஆதரவாளர்கள் 3 பேரை கட்சியில் இருந்து நீக்கி அதிமுக பொதுக்குழுவில் சிறப்புத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இது...

விஜய் மல்லையாவுக்கு 4 மாத சிறைத்தண்டனை: நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் தீர்ப்பு

நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் லண்டன் தப்பியோடிய தொழிலதிபர் விஜய் மல்லையாவுக்கு 4 மாத சிறைத்தண்டனையும் ரூ. 2,000 அபராதமும் விதித்து உச்சநீதிமன்றம் இன்று தீர்ப்பளித்துள்ளது. தொழிலதிபர் விஜய் மல்லையா கிங் பிஷர் ஏர்லைன்ஸ் நிறுவனத்துக்காக...

அதிமுகவில் இருந்து ஓபிஎஸ் நீக்கம்: பொதுக்குழுவில் சிறப்பு தீர்மானம் நிறைவேற்றம்

அதிமுகவில் இருந்து ஓ.பன்னீர்செல்வத்தை நீக்க பொதுக்குழுவில் சிறப்புத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அதிமுக பொதுக்குழு கூட்டம் சென்னை வானகரத்தில் உள்ள தனியார் மண்டபத்தில் இன்று நடைபெற்றது. இதில் தலைவர்கள் பேசிக்கொண்டு இருக்கும்போது பொதுக் குழு உறுப்பினர்கள்...

இன்று சற்று குறைந்து காணப்படும் தங்க விலை… சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.37,440க்கு விற்பனை

இன்று சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை அதிரடியாக சவரனுக்கு ரூ.72 குறைந்துள்ளது. அண்மைக்காலமாக தங்கம் விலை எதிர்பாராத வகையில் சற்று தாறுமாறான ஏற்ற இறக்கங்களை சந்தித்து வருகிறது. ஒரு சில நாட்கள் தங்கத்தின்...

இந்தியாவில் ஒரே நாளில் 16,678 பேருக்கு கொரோனா… 26 பேர் பலி: ஒன்றிய சுகாதாரத்துறை அறிக்கை

நாட்டில் கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 5 லட்சத்தை தாண்டியது. அதே போல், பாதிப்பு 4 கோடியை தாண்டியது. இன்று காலை 9 மணியுடன் முடிந்த 24 மணி நேரத்தில், நாட்டில் கொரோனாவால் புதிதாக...

ஏற்காட்டில் குவிந்த சுற்றுலா பயணிகள்: மழை, குளிர்ந்த வானிலையால் மகிழ்ச்சி

விடுமுறை தினமான நேற்று ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் ஏற்காட்டில் குவிந்தனர். சேலம் மாவட்டம் ஏற்காடு பிரசித்தி பெற்ற சுற்றுலாத் தலமாக விளங்குகிறது. ஏழைகளின் ஊட்டி என்றழைக்கப்படும் ஏற்காட்டுக்கு தினந்தோறும் பல்வேறு மாவட்டங்களிலிருந்து சுற்றுலாப்பயணிகள் வரு...

அக்னி பாதை திட்டத்தால் விமானப் படை வலுவாகும்: ஏர் சீப் மார்ஷல் வி.ஆர்.சவுத்ரி உறுதி

ஏர் சீப் மார்ஷல் வி.ஆர். சவுத்ரி பிடிஐ செய்தி நிறுவனத்துக்கு அளித்த பேட்டியில் கூறியிருப்ப தாவது. கார்கில் போருக்குப் பிறகு முப்படைகளையும் வலுவாக்கு வது குறித்து ஆய்வு செய்ய குழு அமைக்கப்பட்டது. அந்த...

வன்முறைக் களமான அதிமுக தலைமை அலுவலகப் பகுதி: ஓபிஎஸ், இபிஎஸ் ஆதரவாளர்கள் பயங்கர மோதல்

அதிமுக தலைமை அலுவலகப் பகுதியில் ஓபிஎஸ், இபிஎஸ் ஆதரவாளர்கள் ஒருவருக்கொருவர் கற்களை வீசித் தாக்கிக் கொள்வதால் அப்பகுதியே வன்முறைக் களம் போல் காட்சியளிக்கிறது. மோதலில் ஓபிஎஸ் ஆதரவாளர் ஒருவருக்கு கையில் கத்திக்குத்து ஏற்பட்டுள்ளது. சற்று...

நீதிமன்ற அனுமதி வந்தவுடன் பொதுக்குழு மேடை ஏறிய இபிஎஸ்: ஆதரவாளர்கள் உற்சாகம்

அதிமுக பொதுக்குழு கூட்டம் நடத்த உயர் நீதிமன்றம் அனுமதி அளித்ததைத் தொடர்ந்து பொதுக் குழு மேடைக்கு வந்தார் எடப்பாடி பழனிசாமி. இதனைத் தொடர்ந்து செயற்குழு கூட்டம் தொடங்கியது. அதிமுக பொதுக்குழு கூட்டம் இன்று காலை...

மதுரை எய்ம்ஸ் கட்டுமானப்பணி 5 மாதங்களில் தொடங்கும்: அமைச்சர் மா.சுப்பிரமணியம்

 ''மதுரை எய்ம்ஸ் மருத்துவமனைக்கான கட்டமைப்பு வரைபடம் வெளியிடப்பட இருக்கிறது. 2 மாதங்களில் கட்டுமானப்பணிகளுக்கான டெண்டர் பணிகள் தொடங்கும். 5 மாதங்களில் கட்டுமானப்பணி தொடங்கிவிடும்'' என்று சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியம் தெரிவித்தார். மதுரை அருகே கொட்டாம்பட்டி...

‘நிதி தராமல் பெஸ்ட் புதுச்சேரி ஆக்குவோம் என்கிறார்கள்’ – பாஜகவை சாடும் நாராயணசாமி

 புதுச்சேரியில் ஆட்சி நடைபெறவில்லை. காட்சி நடக்கிறது என்றும் கூட்டணிக்கு குழி பறிக்கும் வேலையை பாஜக அமைச்சர்கள் செய்கின்றனர் என்றும் முன்னாள் முதல்வர் நாராயணசாமி குற்றம் சாட்டியுள்ளார். இது குறித்து அவர் இன்று செய்தியாளர்களிடம் கூறியதாவது:...

சென்னையில் 40 சதவீதம் மழை நீர் வடிகால் அமைக்கும் பணிகள் நிறைவு: மேயர் பிரியா

 சென்னையில் மழை நீர் வடிகால் அமைக்கும் பணிகள் 40 சதவீதம் நிறைவு பெற்றுள்ளதாக சென்னை மாநகராட்சி மேயர் பிரியா ராஜன் தெரிவித்தார். சென்னை சைதாப்பேட்டையில் உள்ள அன்னை வேளாங்கண்ணி கல்லூரியில் அன்னை வேளாங்கண்ணி குழுமம்...
- Advertisment -

Most Read

வேலைவாய்ப்பு முதல் விவசாயிகள் வருவாய் வரை: மோடி அரசுக்கு பிரியங்கா காந்தி அடுக்கும் கேள்விகள்

புதுடெல்லி: ஆண்டுக்கு 2 கோடி வேலைவாய்ப்புகள் வழங்கப்படும் என்ற வாக்குறுதி எங்கே போனது என பாஜக தலைமையிலான மத்திய அரசை நோக்கி பிரியங்கா காந்தி வதேரா கேள்வி எழுப்பி உள்ளார். மக்களவைத் தேர்தல் நெருங்கி வரும்...

சூர்யா – கார்த்திக் சுப்பராஜ் புதிய காம்போ: அதிகாரபூர்வ அறிவிப்பு

சென்னை: சூர்யா நடிக்கும் புதிய படத்தை இயக்குநர் கார்த்திக் சுப்பராஜ் இயக்க உள்ளதாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. நடிகர் சூர்யா தற்போது சிறுத்தை சிவா இயக்கி வரும் ‘கங்குவா’ படத்தின் படப்பிடிப்பு முடித்துள்ளார். அடுத்ததாக அவர் சுதா...

“தேர்தலில் போட்டியிட பணமல்ல… மக்கள் ஆதரவு தேவை!” – நிர்மலா சீதாராமன் கருத்துக்கு திமுக ரியாக்‌ஷன்

“தேர்தலில் போட்டியிட பணம் தேவையில்லை. மக்கள் ஆதரவுதான் தேவை. அது அவருக்கு இல்லை” என்று மக்களவைத் தேர்தலில் போட்டியிடுதற்கு தன்னிடம் போதுமான பணம் இல்லை என்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறிய...

“பாஜகவில் உள்ள 80% பேர் மாற்றுக் கட்சியினரே” – சி.வி.சண்முகம் பேச்சு

புதுச்சேரி: “பாஜகவில் இருப்பவர்கள் 80 சதவீதம் பேர் அந்தக் கட்சியின் உறுப்பினரே கிடையாது. அனைவரும் காங்கிரஸ் உள்ளிட்ட மாற்றுக் கட்சியில் இருந்து வந்தவர்கள்தான். இன்று புதுச்சேரியில் உள்ள அமைச்சர்கள், எம்எல்ஏக்கள் அந்தக் கட்சியை சேர்ந்தவர்களா?”...