Home Metropeoplenews

Metropeoplenews

அனைத்து அரசுப் பள்ளிகளிலும் காலை உணவுத் திட்டம்: பேரவையில் முதல்வர் ஸ்டாலின் வெளியிட்ட 3 அறிவிப்புகள்

தமிழ்நாடு சட்டப்பேரவையில் ஆளுநர் உரை மீதான விவாதத்திற்குப் பதிலளித்துப் பேசிய முதல்வர் ஸ்டாலின், முதல்வரின் கிராம சாலைகள் திட்டம், காலை உணவுத் திட்டத்தின் விரிவாக்கம், சென்னையில் உலக முதலீட்டாளர்கள் மாநாடு...

நீர் நிலைகளில் கொசு மருந்து தெளிக்கும் பணிக்கு ட்ரோன்கள்: சென்னை மாநகராட்சி நடவடிக்கை

சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் கொசு ஒழிப்புப் பணிக்காக 6 ட்ரோன் இயந்திரங்களை நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு பணியாளர்களிடம் வழங்கினார். சென்னை மாநகராட்சியில் கொசுக்களை கட்டுப்படுத்தும்...

டெல்லி புறப்பட்டார் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி 

தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி இரண்டு நாள் பயணமாக இன்று (ஜன.13) டெல்லி புறப்பட்டுச் சென்றார். 2 நாள் பயணமாக தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி டெல்லி புறப்பட்டு...

சீக்கிரம் கல்யாணம் பண்ணுங்க” – அஷ்னீர் குரோவர் கருத்தால் ரெண்டுபட்ட நெட்டிசன்கள்

விரைந்து திருமணம் செய்து கொள்ள வேண்டியது அவசியம் என பாரத் பேவின் முன்னாள் மேலாண் இயக்குநர் அஷ்னீர் குரோவர் கருத்து தெரிவித்துள்ளார். அவரிடம் உங்களது வியாபார ரீதியான பயணத்திற்காக 20+...

மதுரை மல்லிகைப் பூ கிலோ ரூ.2,500 – பொங்கல் நெருங்குவதால் இன்னும் விலை அதிகரிக்க வாய்ப்பு

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு மதுரை மல்லிகைப் பூவின் விலை உயர்ந்து வருகிறது. வியாழக்கிழமை மதுரை மாட்டுத்தாவணி ஒருங்கிணைந்த பூ மார்க்கெட்டில் கிலோ ரூ.2500-க்கு விற்பனையானது. கடந்த...

வாரிசு’ பட தேதிகளால் ‘துணிவு’ படத்தில் நடிக்க முடியவில்லை: நடிகர் ஷாம் ஷேரிங்ஸ்

துணிவு’ படத்தில் வில்லன் கதாபாத்திரத்தில் நடிக்க என்னை அணுகினார்கள்” என நடிகர் ஷாம் தெரிவித்துள்ளார். ‘வாரிசு’ படத்தில் விஜய்யுடன் இணைந்து நடித்தது குறித்து நடிகர் ஷ்யாம்...

பாகிஸ்தானில் அதிகரிக்கும் உணவுப் பஞ்சம்: ஒருவரை ஒருவர் அடித்துக்கொள்ளும் அவலம்

பாகிஸ்தானில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி காரணமாக அந்நாட்டில் உணவுப் பஞ்சம் ஏற்பட்டுள்ளதால் உணவுக்காக மக்கள் ஒருவரை ஒருவர் அடித்துக்கொள்ளும் அவலச் சம்பவங்கள் அதிகரித்துள்ளன. ஒரு கிலோ...

சென்னையில் புகையில்லா போகி – 89.5 டன் பழைய பொருட்களை மாநகராட்சியிடம் வழங்கிய பொதுமக்கள்

போகிப் பண்டிகையை முன்னிட்டு, பொதுமக்களிடமிருந்து 89.5 மெட்ரிக் டன் பயன்பாட்டில் இல்லாத பொருட்கள் மாநகராட்சி தூய்மைப் பணியாளர்களால் பெறப்பட்டுள்ளது. சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் போகி...

அவனியாபுரத்தில் அனைத்து சமூகத்தினரையும் இணைத்து ஜல்லிக்கட்டு: சமரசக் கூட்டம் நடத்த ஆட்சியருக்கு உத்தரவு

மதுரை அவனியாபுரத்தில் அனைத்து சமூகத்தினரையும் இணைத்து ஜல்லிக்கட்டு நடத்துவது தொடர்பாக மாவட்ட ஆட்சியர் நாளை (ஜன.13) சமரசக் கூட்டம் நடத்த வேண்டும் என உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

துணிவு, வாரிசு… முதல் நாள் வசூலில் முந்துவது எது? 

அஜித்தின் ‘துணிவு’, விஜய்யின் ‘வாரிசு’ இரண்டு படங்களும் நேற்று (ஜனவரி 11) வெளியாகி ரசிகர்களிடையே வரவேற்பை பெற்று வருகிறது. இதில் இரண்டு படங்களுக்குமான முதல் நாள் வசூல் குறித்து பார்ப்போம்.

நிறைவு பெற்ற பருவமழை | ரூ.1020 கோடியில் சாலைப்பணிகள்: சென்னை மாநகராட்சி திட்டம்

வடகிழக்கு பருவமழை நிறைவு பெற்ற நிலையில் சென்னையில் ரூ.1020 கோடி செலவில் சாலைகள் விரைவில் சீரமைக்கப்படவுள்ளன. சென்னை மாநகராட்சியால் 387 கிமீ நீளமுள்ள 471 பேருந்து...

பொங்கல் விடுமுறை: சென்னை மெட்ரோ ரயில் சேவையில் மாற்றம்

பொங்கல் விடுமுறையை முன்னிட்டு மெட்ரோ மெட்ரோ ரயில் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இதன்படி 13 மற்றும் 14-ம் தேதி மாலை 5 மணி முதல் 10...
- Advertisment -

Most Read

வேலைவாய்ப்பு முதல் விவசாயிகள் வருவாய் வரை: மோடி அரசுக்கு பிரியங்கா காந்தி அடுக்கும் கேள்விகள்

புதுடெல்லி: ஆண்டுக்கு 2 கோடி வேலைவாய்ப்புகள் வழங்கப்படும் என்ற வாக்குறுதி எங்கே போனது என பாஜக தலைமையிலான மத்திய அரசை நோக்கி பிரியங்கா காந்தி வதேரா கேள்வி எழுப்பி உள்ளார். மக்களவைத் தேர்தல் நெருங்கி வரும்...

சூர்யா – கார்த்திக் சுப்பராஜ் புதிய காம்போ: அதிகாரபூர்வ அறிவிப்பு

சென்னை: சூர்யா நடிக்கும் புதிய படத்தை இயக்குநர் கார்த்திக் சுப்பராஜ் இயக்க உள்ளதாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. நடிகர் சூர்யா தற்போது சிறுத்தை சிவா இயக்கி வரும் ‘கங்குவா’ படத்தின் படப்பிடிப்பு முடித்துள்ளார். அடுத்ததாக அவர் சுதா...

“தேர்தலில் போட்டியிட பணமல்ல… மக்கள் ஆதரவு தேவை!” – நிர்மலா சீதாராமன் கருத்துக்கு திமுக ரியாக்‌ஷன்

“தேர்தலில் போட்டியிட பணம் தேவையில்லை. மக்கள் ஆதரவுதான் தேவை. அது அவருக்கு இல்லை” என்று மக்களவைத் தேர்தலில் போட்டியிடுதற்கு தன்னிடம் போதுமான பணம் இல்லை என்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறிய...

“பாஜகவில் உள்ள 80% பேர் மாற்றுக் கட்சியினரே” – சி.வி.சண்முகம் பேச்சு

புதுச்சேரி: “பாஜகவில் இருப்பவர்கள் 80 சதவீதம் பேர் அந்தக் கட்சியின் உறுப்பினரே கிடையாது. அனைவரும் காங்கிரஸ் உள்ளிட்ட மாற்றுக் கட்சியில் இருந்து வந்தவர்கள்தான். இன்று புதுச்சேரியில் உள்ள அமைச்சர்கள், எம்எல்ஏக்கள் அந்தக் கட்சியை சேர்ந்தவர்களா?”...