Home newsupdates

newsupdates

அச்சுறுத்திய இடி, மின்னல் பலி – இந்தியாவில் 5 மடங்கு அதிகரித்த இயற்கைப் பேரிடர்கள்

காலநிலை மாற்றம் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் இந்தியா மட்டுமல்ல, உலகம் முழுவதும் இயற்கைப் பேரிடர்கள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. வெள்ளம், மழை போன்ற இயற்கைப் பேரிடர்கள் மட்டுமல்லாமல் குளிர் அலை,...

2022: விக்ரமும் பொன்னியின் செல்வனும் தமிழ் திரையுலகிற்கு செய்தது என்ன

வசூலில் சாதனை படைத்த விக்ரம், பொன்னியின் செல்வன் ஆகிய திரைப்படங்கள் இந்த ஆண்டு வெளியான நிலையில், 2022ஆம் ஆண்டு தமிழ்த் திரையுலகிற்கு ஓரளவுக்கு நல்ல ஆண்டாகவே அமைந்தது. இந்தப் போக்கு...

ராணிப்பேட்டை மாவட்ட அளவில் கலை நன்மணி விருது பெற்று மணல் சிற்ப கலையில் அசத்தி வரும் ஓவிய ஆசிரியர்

ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் சாஸ்திரி நகைரச் சேர்ந்த ஆர்.சாமுவேல் (58), தனியார் பள்ளி ஓவிய ஆசிரியர். இவர், மணல் சிற்ப கலையில் அசத்தி வருகிறார். இவர், ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த...

கடலோர தமிழகத்தில் 23, 24-ம் தேதிகளில் கனமழைக்கு வாய்ப்பு: இந்திய வானிலை ஆய்வு மையம் 

கடலோர தமிழகத்தில் 23 மற்றும் 24-ம் தேதிகளில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது குறித்து இந்திய வானிலை...

எல்லையை சீனா தன்னிச்சையாக மாற்ற நமது ராணுவம் விட்டுவிடாது: அமைச்சர் ஜெய்சங்கர்

 இந்திய - சீன எல்லையை அண்டை நாடு தன்னிச்சையாக மாற்ற நமது ராணுவம் விட்டுவிடாது என்று வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார். இந்திய...

இந்தியாவில் நிகழ்ந்துள்ள தொழில்நுட்ப மாற்றம் ஊக்கமளிக்கிறது – பிரதமர் மோடியை சந்தித்த பிறகு சுந்தர் பிச்சை ட்வீட்

இந்தியாவில் தொழில்நுட்பங்களை பயன்படுத்துவதில் நிகழ்ந்துள்ள மாற்றம் ஊக்கமளிக்கிறது என பிரதமர் மோடியை சந்தித்த பிறகு கூகுள் சிஇஓ சுந்தர் பிச்சை தெரிவித்துள்ளார். உலகின் முன்னணி தகவல்...

Dec Vol-01 Edition-14

Dec-Vol-01-Edition-14-Download

ஷ்ரத்தா ஸ்ரீநாத், கிஷோரின் ‘கலியுகம்’ பட முதல் பார்வை வெளியீடு

ஷ்ரத்தா ஸ்ரீநாத், கிஷோர் ஆகியோர் முதன்மையான கதாபாத்திரங்களில் நடித்திருக்கும் 'கலியுகம்' எனும் திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியாகியுள்ளது. ப்ரைம் சினிமாஸ், ஆர்.கே.இன்டர்நேஷனல் இணைந்து தயாரித்திருக்கும் படம்...

முடிவுக்கு வந்த சட்ட வாய்ப்புகள்: நீரவ் மோடி விரைவில் இந்தியாவுக்கு நாடு கடத்தப்பட வாய்ப்பு

லண்டன்: இந்தியாவுக்கு நாடு கடத்த உத்தரவிட்ட பிரிட்டன் உச்ச நீதிமன்ற உத்தரவை எதிர்த்து மேல்முறையீடு செய்ய கால அவகாசம் கோரி நீரவ் மோடி தாக்கல் செய்த மனுவை, லண்டன் உயர் நீதிமன்றம்...

ஆளுநர் ரவியை தகுதி நீக்கம் செய்யக் கோரும் மனு விசாரணைக்கு உகந்ததா? – தீர்ப்புக்காக வழக்கை ஒத்திவைத்த ஐகோர்ட்

சென்னை: ஆரோவில் அறக்கட்டளை தலைவராக ஆதாயம் தரும் இரட்டைப் பதவி வகிக்கும் தமிழக ஆளுநரை தகுதி நீக்கம் செய்ய கோரிய வழக்கு, விசாரணைக்கு உகந்ததா என்பது குறித்த தீர்ப்பை சென்னை உயர்...

வரலாற்று எச்சங்களின் காவலர்களாக மாணவர்கள்: தொல்லியல் ஆய்வில் அசத்தும் பள்ளி ஆசிரியர்

அரசு பள்ளி மாணவ, மாணவியருக்கு தொல்லியல் குறித்த புரிதல் ஏற்படுத்தும் பணியில் 8 ஆண்டுகளாக மும்முரமாக ஈடுபட்டு வருகிறார் ஆசிரியர் ஆ.கருப்பையா. திண்டுக்கல் மாவட்டம், நெல்லூர்...

ரசிகர்களிடையே வரவேற்பை பெறும் ‘காதல் தேசம்’ படத்தின் தெலுங்கு ரீ -ரிலீஸ்

25 ஆண்டுகளுக்கு முன்னர் வெளியான ‘காதல் தேசம்’ திரைப்படம் தெலுங்கில் ரீ-ரிலீஸ் செய்யப்பட்டு வரவேற்பு பெற்று வருகிறது. 1996-இல் கே.டி.குஞ்சுமோன் தயாரிப்பில், கதிர் இயக்க அப்பாஸ்,...
- Advertisment -

Most Read

வேலைவாய்ப்பு முதல் விவசாயிகள் வருவாய் வரை: மோடி அரசுக்கு பிரியங்கா காந்தி அடுக்கும் கேள்விகள்

புதுடெல்லி: ஆண்டுக்கு 2 கோடி வேலைவாய்ப்புகள் வழங்கப்படும் என்ற வாக்குறுதி எங்கே போனது என பாஜக தலைமையிலான மத்திய அரசை நோக்கி பிரியங்கா காந்தி வதேரா கேள்வி எழுப்பி உள்ளார். மக்களவைத் தேர்தல் நெருங்கி வரும்...

சூர்யா – கார்த்திக் சுப்பராஜ் புதிய காம்போ: அதிகாரபூர்வ அறிவிப்பு

சென்னை: சூர்யா நடிக்கும் புதிய படத்தை இயக்குநர் கார்த்திக் சுப்பராஜ் இயக்க உள்ளதாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. நடிகர் சூர்யா தற்போது சிறுத்தை சிவா இயக்கி வரும் ‘கங்குவா’ படத்தின் படப்பிடிப்பு முடித்துள்ளார். அடுத்ததாக அவர் சுதா...

“தேர்தலில் போட்டியிட பணமல்ல… மக்கள் ஆதரவு தேவை!” – நிர்மலா சீதாராமன் கருத்துக்கு திமுக ரியாக்‌ஷன்

“தேர்தலில் போட்டியிட பணம் தேவையில்லை. மக்கள் ஆதரவுதான் தேவை. அது அவருக்கு இல்லை” என்று மக்களவைத் தேர்தலில் போட்டியிடுதற்கு தன்னிடம் போதுமான பணம் இல்லை என்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறிய...

“பாஜகவில் உள்ள 80% பேர் மாற்றுக் கட்சியினரே” – சி.வி.சண்முகம் பேச்சு

புதுச்சேரி: “பாஜகவில் இருப்பவர்கள் 80 சதவீதம் பேர் அந்தக் கட்சியின் உறுப்பினரே கிடையாது. அனைவரும் காங்கிரஸ் உள்ளிட்ட மாற்றுக் கட்சியில் இருந்து வந்தவர்கள்தான். இன்று புதுச்சேரியில் உள்ள அமைச்சர்கள், எம்எல்ஏக்கள் அந்தக் கட்சியை சேர்ந்தவர்களா?”...