Home newsupdates

newsupdates

அரசு காலிப் பணியிடங்களை நிரப்பும் வேலையை தனியாரிடம் ஒப்படைப்பதா?” – தினகரன் சாடல்

தமிழக அரசுப் பணிகளில் உள்ள லட்சக்கணக்கான காலியிடங்களை நிரப்பும் வேலையை தனியாரிடம் ஒப்படைக்கும் திட்டத்துடன் தி.மு.க அரசு அரசாணை வெளியிட்டிருப்பது கடும் கண்டனத்திற்குரியது” என்று அமமுக பொதுச் செயலாளர் டிடிவி...

இங்கிலாந்து பவுலர் மார்க் உட் காயம்? – இந்தியாவுடனான அரையிறுதியில் விளையாடுவதில் சிக்கல்

 நடப்பு டி20 உலகக் கோப்பை தொடரில் இந்தியா மற்றும் இங்கிலாந்து கிரிக்கெட் அணிகள் நாளை மறுநாள் நடைபெற உள்ள அரையிறுதி போட்டியில் விளையாட உள்ளன. இந்தச் சூழலில் இங்கிலாந்து பவுலர்...

சமூகநீதிக்கு எதிரான அரசாணை 115ஐ ரத்து செய்யவும்: அன்புமணி வலியுறுத்தல்

சமூக நீதிக்கு எதிரான மனிதவள சீர்திருத்தக் குழுவை அமைப்பதற்காக மனிதவள மேம்பாட்டுத்துறை வெளியிட்டுள்ள அரசாணை எண் 115ஐ தமிழக அரசு உடனடியாக திரும்பப் பெற வேண்டும் என பாமக தலைவர்...

போக்குவரத்து விதிமீறலுக்கு புதிய அபராதம் வசூலிப்பதில் மனிதாபிமான அடிப்படையில் காவல் துறை செயல்படுகிறது: டிஜிபி விளக்கம்

போக்குவரத்து விதிகளை மீறியவர்களிடம் அபராதம் வசூலிப்பதில், மனிதாபிமான அடிப்படையில் போலீஸார் நடந்து கொள்கின்றனர், என்று தமிழக காவல்துறை டிஜிபி சைலேந்திரபாபு தெரிவித்தார். சேலம் மாநகர காவல்...

ஜாம்பியா: 1.5 கிலோ எடை கொண்ட உலகின் மிகப்பெரிய வெட்டப்படாத மரகத கல்

உலகின் மிகப்பெரிய வெட்டப்படாத மரகத கல் ஜாம்பியா நாட்டில் கண்டெடுக்கப்பட்டுள்ளது. இதன் எடை சுமார் 1.505 கிலோ கிராம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதாவது இந்த கல்லின் மொத்த எடை 7,525...

வேலூர் | கன்டெய்னர் லாரியில் கடத்தி வரப்பட்ட ரூ.50 லட்சம் மதிப்பிலான போதை பொருட்கள் பறிமுதல்

வெளி மாநிலத்தில் இருந்து வேலூர் வழியாக கன்டெய்னர் லாரியில் கடத்தி வரப்பட்ட ரூ.50 லட்சம் மதிப்பிலான போதை பொருட்களை காவல் துறையினர் பறிமுதல் செய்து போதை பொருட்களை கடத்தி வந்த...

ஆவின் பால் விலை உயர்வு எதிரொலி: மதுரையில் டீ, காபி விலையை 15 ரூபாயாக உயர்த்த முடிவு

ஆவின் பால், காபி, டீத்தூள் ஆகியவற்றின் விலை உயர்வால் டீ, காபி ரூ.15 ஆக உயர்த்தப்படுகிறது என்று மாவட்ட காபி, டீ வர்த்தக சங்கச் செயலாளர் மீனாட்சி சுந்தரேஷ் தெரிவித்தார்.

ஏற்றத்துடன் மீண்டெழுந்த பங்குச்சந்தை: சென்செக்ஸ் 300 புள்ளிகள், நிஃப்டி 100 புள்ளிகள் உயர்வு

 மதுரையில் கல்லூரிக்குள் புகுந்து ரகளையில் ஈடுபடும் இளைஞர்களால் மாணவிகள், அவர்களது பெற்றோர் மிகுந்த அச்சத்தில் உள்ளனர். எனவே மகளிர் கல்லூரிகளுக்கு போலீஸ் பாதுகாப்பு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என...

சென்னை சென்ட்ரல் – மைசூரு இடையே ‘வந்தே பாரத்’ ரயில் நவ.11 முதல் இயக்கம்: ரயில்வேயிடம் ஒப்படைத்தது ஐசிஎஃப்

 புதிய வந்தே பாரத் ரயிலை தயாரித்து முடித்துள்ள ஐசிஎஃப் நிர்வாகம், அதை தெற்கு ரயில்வேயிடம் ஒப்படைத்தது. சென்னை சென்ட்ரல் - மைசூரு இடையே இந்த ரயிலை வரும் 11-ம் தேதிமுதல்...

விதிமீறல் கட்டிடங்கள் மீது ஆண்டுக்கணக்கில் நடவடிக்கை எடுக்காதது ஏன்? – சென்னை மாநகராட்சிக்கு உயர் நீதிமன்றம் கேள்வி

விதிமீறல் கட்டிடங்கள் மீது ஆண்டுக்கணக்கில் நடவடிக்கை எடுக்காதது ஏன் என்று சென்னை மாநகராட்சி நிர்வாகத்துக்கு, உயர் நீதிமன்றம் கேள்வி எழுப்பி உள்ளது. சென்னை கோட்டூர்புரத்தில் உள்ள...

சிங்களப்படை அத்துமீறலுக்கு இந்திய அரசு முடிவு கட்டுவது எப்போது?- ராமதாஸ் கேள்வி

தமிழக மீனவர்கள் கைது செய்யப்பட்டதை தமிழக அரசும், பாமக உள்ளிட்ட கட்சிகளும் கண்டித்து வருகின்றன; ராமேஸ்வரம் மீனவர்கள் போராட்டமும் நடத்தியுள்ளனர். அதற்குப் பிறகும் தொடரும் சிங்களப் படையினரின் அத்துமீறலுக்கு இந்திய...

சினிமாவில் நிறைய மோசமான அனுபவங்கள் உண்டு – நடிகர் பரத் 

சினிமாவில் நிறைய மோசமான அனுபவங்கள் உள்ளது. ஒரு படம் உருவாவது அவ்வளவு எளிதில்லை" என்று நடிகர் பரத் தெரிவித்துள்ளார். டில்லி பாபு தயாரிப்பில், எம்.சக்திவேல் இயக்கத்தில்...
- Advertisment -

Most Read

வேலைவாய்ப்பு முதல் விவசாயிகள் வருவாய் வரை: மோடி அரசுக்கு பிரியங்கா காந்தி அடுக்கும் கேள்விகள்

புதுடெல்லி: ஆண்டுக்கு 2 கோடி வேலைவாய்ப்புகள் வழங்கப்படும் என்ற வாக்குறுதி எங்கே போனது என பாஜக தலைமையிலான மத்திய அரசை நோக்கி பிரியங்கா காந்தி வதேரா கேள்வி எழுப்பி உள்ளார். மக்களவைத் தேர்தல் நெருங்கி வரும்...

சூர்யா – கார்த்திக் சுப்பராஜ் புதிய காம்போ: அதிகாரபூர்வ அறிவிப்பு

சென்னை: சூர்யா நடிக்கும் புதிய படத்தை இயக்குநர் கார்த்திக் சுப்பராஜ் இயக்க உள்ளதாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. நடிகர் சூர்யா தற்போது சிறுத்தை சிவா இயக்கி வரும் ‘கங்குவா’ படத்தின் படப்பிடிப்பு முடித்துள்ளார். அடுத்ததாக அவர் சுதா...

“தேர்தலில் போட்டியிட பணமல்ல… மக்கள் ஆதரவு தேவை!” – நிர்மலா சீதாராமன் கருத்துக்கு திமுக ரியாக்‌ஷன்

“தேர்தலில் போட்டியிட பணம் தேவையில்லை. மக்கள் ஆதரவுதான் தேவை. அது அவருக்கு இல்லை” என்று மக்களவைத் தேர்தலில் போட்டியிடுதற்கு தன்னிடம் போதுமான பணம் இல்லை என்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறிய...

“பாஜகவில் உள்ள 80% பேர் மாற்றுக் கட்சியினரே” – சி.வி.சண்முகம் பேச்சு

புதுச்சேரி: “பாஜகவில் இருப்பவர்கள் 80 சதவீதம் பேர் அந்தக் கட்சியின் உறுப்பினரே கிடையாது. அனைவரும் காங்கிரஸ் உள்ளிட்ட மாற்றுக் கட்சியில் இருந்து வந்தவர்கள்தான். இன்று புதுச்சேரியில் உள்ள அமைச்சர்கள், எம்எல்ஏக்கள் அந்தக் கட்சியை சேர்ந்தவர்களா?”...