Home Police

Police

கரூர் | அதிரடி சோதனையில் 125 கிலோ குட்கா, புகையிலைப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்ட கடைக்கு சீல்

கரூரில் சட்டவிரோதமாக குட்கா, புகையிலை பொருட்கள் விற்பனை செய்த ஜவஹர் பஜாரில் உள்ள கடைக்கு ஆட்சியர் பிரபு சங்கர் முன்னிலையில் சீல் வைக்கப்பட்டது. மேலும், 9 கடைகளில் அதிகாரிகள் ஆய்வு...

நாமக்கல் | போக்சோ வழக்கில் இருவருக்கு சிறை தண்டனை: விசாரணை நடத்திய பெண் போலீஸாருக்கு எஸ்.பி. பாராட்டு

போக்சோ வழக்கில் மோகனூரைச் சேர்ந்த தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை, மற்றொருவருக்கு 3 ஆண்டு சிறை தண்டனை விதித்து தீர்ப்பளிக்கப்பட்டது. மோகனூர் பகுதியைச் சேர்ந்தவர்கள் கூலித்தொழிலாளர்கள் ராமதாஸ்...

பள்ளி, கல்லூரிகளுக்கு அருகே போதைப்பொருட்கள் விற்பதைத் தடுக்க உடனடி நடவடிக்கை: தமிழக டிஜிபி உத்தரவு

தமிழகத்தில் பள்ளி,கல்லூரிகளுக்கு அருகே கஞ்சா உள்ளிட்ட போதைப்பொருட்கள் விற்பனை செய்யப்படுவதை உடனடியாக தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று காவல்துறை உயர் அதிகாரிகளுக்கு டிஜிபி சைலேந்திரபாபு உத்தரவிட்டுள்ளார். தமிழகத்தில், "ஆபரேஷன்...

பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் மீது கடும் நடவடிக்கை: கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உறுதி

பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என கோவை மாவட்டத்தின் புதிய காவல் கண்காணிப்பாளராக பொறுப்பேற்ற வி.பத்ரிநாராயணன் தெரிவித்தார். கோவை மாவட்ட காவல்...

காவல் நிலைய சிசிடிவி கேமரா பதிவுகளை 18 மாதங்கள் வரை சேமிக்க வேண்டும்: டிஜிபிக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு

தமிழகத்தில் காவல் நிலைய சிசிடிவி கேமரா பதிவுகளை 1 ஆண்டு அல்லது 18 மாதங்கள் வரை சேமித்து வைக்க வேண்டும் என உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. திண்டுக்கல் வடமதுரையைச் சேர்ந்த சரவணன்...

ஆட்டிசம் விழிப்புணர்வு ஏற்படுத்த பாக் ஜலசந்தி கடலை 13.05 மணி நேரத்தில் நீந்தி கடந்து சாதனை படைத்த சிறுமி

ஆட்டிசம் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்த இலங்கை தலைமன்னாரில் இருந்து தனுஷ்கோடி வரையிலான பாக் ஜலசந்தி கடலை 13.05 மணி நேரத்தில் ஆட்டிசம் பாதித்த மும்பை சிறுமி ஜியாராய் நீந்தி கடந்து சாதனை படைத்தார்.

மோப்ப நாய்கள் உதவியுடன் போதைப் பொருள் சோதனை: காவல் ஆணையர் சங்கர் ஜிவால் தகவல்

சென்னை மாநகர காவல் ஆணையர் சங்கர் ஜிவால் செய்தியாளர்களிடம் நேற்று கூறியதாவது: சென்னையில் கடந்த 7 நாட்கள் சோதனை நடத்தப்பட்டு, கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருட்கள் வைத்திருந்தது மற்றும் விற்பனை செய்தது தொடர்பாக 70-க்கும் மேற்பட்ட வழக்குகள் பதிவு...

மதுரையில் குற்றச் செயல்களை தடுக்க பட்டியலிட்டு செயல்பட்டோம்: விருது பெற்ற காவல் ஆணையர் பிரேமானந்த் சின்கா கருத்து

சென்னையில் அண்மையில் தமிழக முதல்வர் ஆட்சியர்கள், காவல்துறை அதிகாரிகளுடன் ஆய்வு நடத்தினார். அப்போது சிறப்பாக பணியாற்றிய ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகளுக்கு அவர் விருதுகளை வழங்கினார். மதுரை...

திருவள்ளூர் மாவட்ட பகுதிகளில் டிஜிபி சைலேந்திர பாபு சைக்கிள் பயணம்

திருவள்ளூர் மாவட்ட பகுதிகளில் நேற்று டிஜிபி சைலேந்திர பாபு, தன் குழுவினருடன் சைக்கிள் பயணம் மேற்கொண்டார். தமிழக டிஜிபி சைலேந்திர பாபு நேற்று சென்னை மற்றும் காஞ்சிபுரம் மாவட்ட பகுதிகள் வழியாக திருவள்ளூர் மாவட்ட பகுதிகளான...

சென்னையில் பழுதடைந்த 12,355 சிசிடிவி கேமராக்களை சீரமைக்க ரூ.1.17 கோடி நிதி ஒதுக்கீடு: காவல் ஆணையர்

சென்னையில் குற்றச்செயல்களை தடுக்க சென்னை பெருநகர் முழுவதும் 2.5 லட்சத்துக்கும் மேற்பட்ட கண்காணிப்பு கேமராக்கள் நிறுவப்பட்டன. இவைகளில் பெரும்பாலானவை தற்போது இயங்கவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்தது. இதனால், குற்ற வழக்குகளில் துப்பு துலக்குவதிலும்...

மாணவி தற்கொலை வழக்கு: தஞ்சைப் பள்ளியில் விசாரணையைத் தொடங்கிய சிபிஐ அதிகாரிகள்

தஞ்சைப்பள்ளி மாணவி தற்கொலை விவகாரம் குறித்து சி.பி.ஐ. அதிகாரிகள் இன்று பள்ளியிலும் விடுதியிலும் விசாரணையை தொடங்கினர். அரியலுார் மாவட்டம், வடுகபாளையத்தைச் சேர்ந்த 17 வயது மாணவி, தஞ்சாவூர் மாவட்டம்,...

பிரச்சாரத்தில் விதிமீறல் தொடர்பாக தீவிர கண்காணிப்பில் போலீஸார் ஈடுபட வேண்டும்: சென்னை காவல் ஆணையர் உத்தரவு

நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் பிரச்சாரத்தின்போது விதிமீறல்கள் நடக்கிறதா என்பதை போலீஸார் உன்னிப்பாக கண்காணிக்க வேண்டும் என காவல் ஆணையர் உத்தரவிட்டுள்ளார். தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் வாக்குப்பதிவு ஒரேகட்டமாக வரும் 19-ம்...
- Advertisment -

Most Read

வேலைவாய்ப்பு முதல் விவசாயிகள் வருவாய் வரை: மோடி அரசுக்கு பிரியங்கா காந்தி அடுக்கும் கேள்விகள்

புதுடெல்லி: ஆண்டுக்கு 2 கோடி வேலைவாய்ப்புகள் வழங்கப்படும் என்ற வாக்குறுதி எங்கே போனது என பாஜக தலைமையிலான மத்திய அரசை நோக்கி பிரியங்கா காந்தி வதேரா கேள்வி எழுப்பி உள்ளார். மக்களவைத் தேர்தல் நெருங்கி வரும்...

சூர்யா – கார்த்திக் சுப்பராஜ் புதிய காம்போ: அதிகாரபூர்வ அறிவிப்பு

சென்னை: சூர்யா நடிக்கும் புதிய படத்தை இயக்குநர் கார்த்திக் சுப்பராஜ் இயக்க உள்ளதாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. நடிகர் சூர்யா தற்போது சிறுத்தை சிவா இயக்கி வரும் ‘கங்குவா’ படத்தின் படப்பிடிப்பு முடித்துள்ளார். அடுத்ததாக அவர் சுதா...

“தேர்தலில் போட்டியிட பணமல்ல… மக்கள் ஆதரவு தேவை!” – நிர்மலா சீதாராமன் கருத்துக்கு திமுக ரியாக்‌ஷன்

“தேர்தலில் போட்டியிட பணம் தேவையில்லை. மக்கள் ஆதரவுதான் தேவை. அது அவருக்கு இல்லை” என்று மக்களவைத் தேர்தலில் போட்டியிடுதற்கு தன்னிடம் போதுமான பணம் இல்லை என்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறிய...

“பாஜகவில் உள்ள 80% பேர் மாற்றுக் கட்சியினரே” – சி.வி.சண்முகம் பேச்சு

புதுச்சேரி: “பாஜகவில் இருப்பவர்கள் 80 சதவீதம் பேர் அந்தக் கட்சியின் உறுப்பினரே கிடையாது. அனைவரும் காங்கிரஸ் உள்ளிட்ட மாற்றுக் கட்சியில் இருந்து வந்தவர்கள்தான். இன்று புதுச்சேரியில் உள்ள அமைச்சர்கள், எம்எல்ஏக்கள் அந்தக் கட்சியை சேர்ந்தவர்களா?”...