Home Police

Police

வேலூர் தொரப்பாடி அரசு மேல்நிலைப்பள்ளி +2 மாணவர்கள் மேசையை உடைத்த சம்பவம்: 10 மாணவர்கள் தற்காலிக நீக்கம் செய்து ஆட்சியர் உத்தரவு

வேலூர்: வேலூர் மாவட்டம் தொரப்பாடி அரசு மேல்நிலைப்பள்ளியில் +2 மாணவர்கள் வகுப்பில் உள்ள மேசையை உடைத்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த சம்பவம் தொடர்பாக 10 மாணவர்களை தற்காலிக நீக்கம் செய்து...

மது கடத்தலுக்கு ஆதரவு; திருவையாறு காவல் நிலைய உதவி ஆய்வாளர் பணியிடை நீக்கம்

 தஞ்சாவூர் மாவட்டம் திருவையாறு காவல் நிலைய உதவி ஆய்வாளர் ஞானமுருகன் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். மது கடத்தலில் ஈடுபட்டவருக்கு சாதகமாக செயல்பட்டதால் பணியிடை நீக்கம் செய்து தஞ்சை சரக டிஐஜி...

திருத்தணி அருகே மாஜி தலைமை நீதிபதி நிலத்தில் திடீர் தீ

திருத்தணி: திருத்தணி அருகே முன்னாள் தலைமை நீதிபதி நிலத்தில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. இதுகுறித்து விசாரணை நடக்கிறது. திருத்தணி அடுத்த திருவாலங்காடு அருகே காவேரிராஜபுரம் கிராமத்தில், கர்நாடகா உயர்...

ஆந்திர ரசாயன தொழிற்சாலை வெடிவிபத்தில் 6 பேர் உயிரிழப்பு

விஜயவாடா: ஆந்திர மாநிலத்தின் ஏலூரு மாவட்டம் முசுனூரு மண்டலத்தில் அக்கிரெட்டிகுடம் என்ற கிராமம் உள்ளது. இங்கு போரஸ் லேபரேட்டரீஸ் என்ற பெயரில் மருத்துவ ரசாயனம் உற்பத்தி செய்யும் தொழிற்சாலை செயல்பட்டு...

வெளிமாநிலங்களில் இருந்து தமிழகம் வழியாக ரயில்களில் கடத்திய 165 கிலோ கஞ்சா பறிமுதல்

‘ஆப்ரேஷன் கஞ்சா வேட்டை 2.0’ மூலம் ரயில்களில் கடத்தி வரப்பட்ட 165 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. இதுதொடர்பாக, 19 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக ரயில்வே டிஎஸ்பி குணசேகரன் தெரிவித்தார்.

சிவசங்கர் பாபாவை வரும் 27ம் தேதி வரை சிறையில் அடைக்க உத்தரவு

சிவசங்கர் பாபாவை வரும் 27ம் தேதி வரை சிறையில் அடைக்க உத்தரவு பிறப்பித்துள்ளது. முதல் மற்றும் 2வது போக்சோ வழக்குகளில் செங்கல்பட்டு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சிவசங்கர் பாபாவுக்கு உச்ச நீதிமன்றம்...

தாம்பரம் அருகே நடுரோட்டில் பெட்ரோலை ஊற்றி தீக்குளித்த ஆட்டோ ஓட்டுநர்!: குடும்பத்தகராறில் விபரீத முடிவு..சிசிடிவி காட்சி வெளியீடு..!!

சென்னை: சென்னையை அடுத்த தாம்பரம் அருகே குடும்ப தகராறில் ஆட்டோ ஓட்டுநர் ஒருவர் உடலில் பெட்ரோலை ஊற்றி தீக்குளித்து தற்கொலைக்கு முயன்ற பதைபதைக்க வைக்கும் சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளன. சென்னையை...

தமிழகத்தில் ரூ.66.23 கோடியில் கட்டப்பட்ட காவல்துறை, தீயணைப்புத்துறை கட்டடங்களை திறந்து வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்..!!

சென்னை: சென்னை தலைமை செயலகத்தில் இருந்து காவலர் வீட்டு வசதி வாரிய கட்டடங்களை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். உள்துறை சார்பில் 66 கோடியே 23 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில்...

சென்னை ஸ்மார்ட் சிட்டி திட்டத்துக்கான வழிகாட்டு குழு: தலைவராக மாநகராட்சி ஆணையர் நியமனம், 7 பேர் கொண்ட குழுவில் சென்னை மேயர்

சென்னை: சென்னை ஸ்மார்ட் சிட்டி திட்டத்துக்கான வழிகாட்டு குழு தலைவராக மாநகராட்சி ஆணையர் ககன் தீப் சிங் பேடி நியமனம் செய்யப்பட்டுள்ளார். வழிகாட்டு குழு துணைத் தலைவராக நாடாளுமன்ற உறுப்பினர்...

திருநெல்வேலி டிஎஸ்பிக்கு பிடிவாரன்ட்: குமாரபாளையம் நீதிமன்றம் உத்தரவு

வழக்கு விசாரணைக்கு ஆஜராகாத காவல் துணைக் கண்காணிப்பாளருக்கு குமாரபாளையம் குற்றவியல் நடுவர் நீதிமன்றம் மூலம் பிடிவாரன்ட் பிறப்பித்து உத்திரவிடப்பட்டுள்ளது. திருநெல்வேலி காவல் துணை கண்காணிப்பாளராக சுரேஷ்குமார் உள்ளார். இவர் கடந்த 2006ம்...

கோவை: இளம் பெண்ணை மிரட்டிய காவலர் ஆயுதப்படைக்கு பணியிட மாற்றம்

அன்னூர்: கோவை காளப்பட்டியைச் சேர்ந்தவர் மேனகா(26). இவர், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் அளித்த புகாரில், “காளப்பட்டியைச் சேர்ந்த மதன்குமார் என்பவருக்கும், எனக்கும் கடந்த 2017-ம் ஆண்டு திருமணம் நடந்தது. தற்போது...

தமிழகத்தில் முதன்முறையாக நீலகிரியில் ’ஹில் காப்’ ரோந்து வாகனங்கள்: சிறப்பு அம்சங்கள் என்னென்ன?

தமிழகத்தில் முதன்முறையாக நீலகிரி மாவட்டத்தில் சுற்றுலாப் பயணிகளுக்கு உதவும் வகையில் ’ஹில் காப்’ ரோந்து வாகன சேவையை காவல்துறையினர் தொடங்கி வைத்துள்ளனர். மலைகளின் அரசியான நீலகிரி மாவட்டம் உலக அளவில் புகழ்பெற்ற...
- Advertisment -

Most Read

வேலைவாய்ப்பு முதல் விவசாயிகள் வருவாய் வரை: மோடி அரசுக்கு பிரியங்கா காந்தி அடுக்கும் கேள்விகள்

புதுடெல்லி: ஆண்டுக்கு 2 கோடி வேலைவாய்ப்புகள் வழங்கப்படும் என்ற வாக்குறுதி எங்கே போனது என பாஜக தலைமையிலான மத்திய அரசை நோக்கி பிரியங்கா காந்தி வதேரா கேள்வி எழுப்பி உள்ளார். மக்களவைத் தேர்தல் நெருங்கி வரும்...

சூர்யா – கார்த்திக் சுப்பராஜ் புதிய காம்போ: அதிகாரபூர்வ அறிவிப்பு

சென்னை: சூர்யா நடிக்கும் புதிய படத்தை இயக்குநர் கார்த்திக் சுப்பராஜ் இயக்க உள்ளதாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. நடிகர் சூர்யா தற்போது சிறுத்தை சிவா இயக்கி வரும் ‘கங்குவா’ படத்தின் படப்பிடிப்பு முடித்துள்ளார். அடுத்ததாக அவர் சுதா...

“தேர்தலில் போட்டியிட பணமல்ல… மக்கள் ஆதரவு தேவை!” – நிர்மலா சீதாராமன் கருத்துக்கு திமுக ரியாக்‌ஷன்

“தேர்தலில் போட்டியிட பணம் தேவையில்லை. மக்கள் ஆதரவுதான் தேவை. அது அவருக்கு இல்லை” என்று மக்களவைத் தேர்தலில் போட்டியிடுதற்கு தன்னிடம் போதுமான பணம் இல்லை என்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறிய...

“பாஜகவில் உள்ள 80% பேர் மாற்றுக் கட்சியினரே” – சி.வி.சண்முகம் பேச்சு

புதுச்சேரி: “பாஜகவில் இருப்பவர்கள் 80 சதவீதம் பேர் அந்தக் கட்சியின் உறுப்பினரே கிடையாது. அனைவரும் காங்கிரஸ் உள்ளிட்ட மாற்றுக் கட்சியில் இருந்து வந்தவர்கள்தான். இன்று புதுச்சேரியில் உள்ள அமைச்சர்கள், எம்எல்ஏக்கள் அந்தக் கட்சியை சேர்ந்தவர்களா?”...