Home Sports

Sports

குளிர்கால ஒலிம்பிக்கில் இரு போட்டிகளில் பங்கேற்கும் முதல் இந்தியர் ஆரிப் முகம்மது கான்: காஷ்மீரி தாய் பெருமிதம்

குளிர்கால ஒலிம்பிக்கில் இரண்டு விதமான போட்டிகளில் பங்கேற்கும் முதல் இந்தியர் என்ற தனிச் சிறப்பைப் பெற்ற பனிச்சறுக்கு விளையாட்டு வீரரான தனது மகன் ஆரிப் முகம்மது கான் இதுவரை பெற்ற...

கடைசி விக்கெட்டுடன் விடை பெற்றார் டெய்லர்: வங்கத்தை இன்னிங்ஸ் வித்தியாசத்தில் வீழ்த்தியது நியூஸிலாந்து

வங்கதேசத்துக்கு எதிரான 2-வது டெஸ்ட் போட்டியில் இன்னிங்ஸ் மற்றும் 117 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது நியூஸிலாந்து அணி. இதன் மூலம் 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இரு அணிகளின்...

இதென்ன புதுவிதி : 30 யார்ட்ஸ் வட்டத்துக்கு வெளியே ஒரு பீல்டர்தானா? : டி20 போட்டிக்கு சுவாரஸ்யம் ஏற்றிய ஐசிசி

சர்வதேச டி20 போட்டிகளில் விளையாடும் அணிகள் குறிப்பிட்ட நேரத்துக்குள் பந்துவீசாமல் இருந்தால், கடுமையான அபராதம் விதிப்பதைவிடுத்து, போட்டியை தலைகீழாக மாற்றும் விதியை ஐசிசி அறிமுகம் செய்துள்ளது.

2-வது டெஸ்ட் போட்டியில் விராட் கோலி இல்லை: டாஸ் வென்றார் கேஎல்.ராகுல்

ஜோகன்னஸ்பர்க்கில் நடக்கும் தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான 2-வது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி டாஸ்வென்று முதலில் பேட்டிங்கைத் தேர்வு செய்துள்ளது. டெஸ்ட் கேப்டன் விராட் கோலி்க்கு முதுகுவலி என்பதால்,...

பும்ரா, ஷமி மிரட்டலில் தென் ஆப்பிரிக்கா பரிதாபம்: இந்திய அணியின் நடுவரிசை கொலாப்ஸ்

லுங்கி இங்கிடி, ரபாடாவின் வேகப்பந்துவீச்சில் சிக்கிய இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 327 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. முதல் இன்னிங்ஸைத் தொடங்கிய தென் ஆப்பிரிக்க அணி பும்ரா,...

பிசிசிஐ தலைவர் சவுரவ் கங்குலிக்கு கரோனா தொற்று

பிசிசிஐ தலைவரும், இந்திய அணியின் முன்னாள் கேப்டனுமான சவுரவ் கங்குலிக்கு கரோனா தொற்று உறுதியானதையடுத்து, அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. சவுரவ் கங்குலி...

ரோஹித் சர்மா ஒருநாள் அணி கேப்டன்: கோலியிடமிருந்து பதவி பறிப்பு: தெ.ஆப்பிரிக்கத் தொடருக்கான இந்திய அணி அறிவிப்பு

தென் ஆப்பிரிக்கா செல்லும் இந்திய அணிக்கு ஒருநாள் போட்டிக்கான கேப்டனாகவும், டெஸ்ட் துணைக் கேப்டனாகவும் ரோஹித் சர்மா நியமிக்கப்பட்டுள்ளார். விராட் கோலியிடம் இருந்து ஒருநாள் கேப்டன் பதவியும், ரஹானேயிடம்இருந்து...

2022ம் ஆண்டு ஐபிஎல் டி20 சீசன் சென்னையில் தொடக்கம்? 60 ஆட்டங்களுக்கு மேல் நடக்கலாம்

2022ம் ஆண்டுநடக்கும் 15-வது ஐபிஎல் டி20 சீசன் சென்னையில் ஏப்ரல்-2ம் தேதி தொடங்கலாம் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. அகமதாபாத், லக்னோ என்ற இந்த இரண்டு புதிய...

சையத் முஷ்டாக் அலி தொடரில் இறுதிப் போட்டிக்குள் நுழைந்தது தமிழக அணி

சையத் முஷ்டாக் அலி தொடரில் தமிழக அணி இறுதிப் போட்டிக்குள் நுழைந்தது. அரையிறுதியில் 8 விக்கெட் வித்தியாசத்தில் ஹைதராபாத் அணியை வீழ்த்தியது.தொடர்ந்து மூன்றாவது ஆண்டாக பைனலுக்குள் நுழைந்து சாதனை படைத்துள்ளது.

ஏபி டிவில்லியர்ஸ் ஓய்வு; நான் எப்போதும் ஆர்சிபிதான்: அனைத்து விதமான போட்டிகளிலிருந்தும் விடை பெற்றார்

தென் ஆப்பிரிக்க அணியின் முன்னாள் வீரரும், ஆர்சிபி அணியின் நம்பிக்கை நாயகனுமான ஏபி டிவில்லியர்ஸ் அனைத்துவிதமான கிரிக்கெட் போட்டிகளில் இருந்தும் ஓய்வு பெறுவதாக இன்று அறிவித்துள்ளார்.

நீரஜ் சோப்ரா, ரவி குமாா், லவ்லினா, பி.ஆா். ஸ்ரீஜேஷ் உள்ளிட்டோருக்கு தேசிய விளையாட்டு விருதுகளை வழங்கினார் குடியரசுத் தலைவர்

குடியரசுத் தலைவர் மாளிகையில் நடைபெற்ற விழாவில் தேசிய விளையாட்டு விருதுகளை வீரர், வீராங்கனைகளுக்கு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் வழங்கி கவுரவித்தார். தேசிய விளையாட்டு விருதுகள் ஒவ்வொருஆண்டும் விளையாட்டில் சிறந்து...

நேரம் வந்துவிட்டது; டி20 போட்டிகளிலிருந்து ஓய்வு: டுவைன் பிராவோ அறிவிப்பு

ஆஸ்திரேலியாவுடன் நடக்கும் டி20 உலகக் கோப்பை போட்டிக்குப் பிறகு டி20 போட்டிகளில் இருந்து ஓய்வுபெறப் போவதாக மேற்கித்தியத் தீவுகள் அணி வீரர் டுவைன் பிராவோ தெரிவித்துள்ளார். வரும் டி20...
- Advertisment -

Most Read

வேலைவாய்ப்பு முதல் விவசாயிகள் வருவாய் வரை: மோடி அரசுக்கு பிரியங்கா காந்தி அடுக்கும் கேள்விகள்

புதுடெல்லி: ஆண்டுக்கு 2 கோடி வேலைவாய்ப்புகள் வழங்கப்படும் என்ற வாக்குறுதி எங்கே போனது என பாஜக தலைமையிலான மத்திய அரசை நோக்கி பிரியங்கா காந்தி வதேரா கேள்வி எழுப்பி உள்ளார். மக்களவைத் தேர்தல் நெருங்கி வரும்...

சூர்யா – கார்த்திக் சுப்பராஜ் புதிய காம்போ: அதிகாரபூர்வ அறிவிப்பு

சென்னை: சூர்யா நடிக்கும் புதிய படத்தை இயக்குநர் கார்த்திக் சுப்பராஜ் இயக்க உள்ளதாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. நடிகர் சூர்யா தற்போது சிறுத்தை சிவா இயக்கி வரும் ‘கங்குவா’ படத்தின் படப்பிடிப்பு முடித்துள்ளார். அடுத்ததாக அவர் சுதா...

“தேர்தலில் போட்டியிட பணமல்ல… மக்கள் ஆதரவு தேவை!” – நிர்மலா சீதாராமன் கருத்துக்கு திமுக ரியாக்‌ஷன்

“தேர்தலில் போட்டியிட பணம் தேவையில்லை. மக்கள் ஆதரவுதான் தேவை. அது அவருக்கு இல்லை” என்று மக்களவைத் தேர்தலில் போட்டியிடுதற்கு தன்னிடம் போதுமான பணம் இல்லை என்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறிய...

“பாஜகவில் உள்ள 80% பேர் மாற்றுக் கட்சியினரே” – சி.வி.சண்முகம் பேச்சு

புதுச்சேரி: “பாஜகவில் இருப்பவர்கள் 80 சதவீதம் பேர் அந்தக் கட்சியின் உறுப்பினரே கிடையாது. அனைவரும் காங்கிரஸ் உள்ளிட்ட மாற்றுக் கட்சியில் இருந்து வந்தவர்கள்தான். இன்று புதுச்சேரியில் உள்ள அமைச்சர்கள், எம்எல்ஏக்கள் அந்தக் கட்சியை சேர்ந்தவர்களா?”...