Home Tamilnadu

Tamilnadu

ஏழுமலையானை தரிசிக்க முன்பதிவுக்கு புதிய செயலி: கூடுதல் வசதிகளுடன் அறிமுகம்

திருப்பதி ஏழுமலையானை தரிசிக்க முன்பதிவுக்கு கூடுதல் வசதிகளுடன் புதிய செயலி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. திருமலையில் உள்ள அன்னமையா பவனில் பக்தர்களுக்கு சிறந்த டிஜிட்டல் சேவைகளை வழங்குவதற்காக டிடி தேவஸ்தானம் என்ற பெயரில்...

சென்னை பல்கலை.யில் தடையை மீறி மோடி குறித்த பிபிசி ஆவணப்படத்தை பார்த்த மாணவர்கள்

சென்னை: தடையை மீறி சென்னை பல்கலைக்கழகத்தில் பிரதமர் மோடி குறித்த பிபிசி ஆவணப்படத்தை மாணவர்கள் தங்களின் மடிக்கணினியில் பார்த்தனர். பிரதமர் மோடி குறித்த பிபிசி ஆவணப்படத்தை இன்று...

“தனி முத்திரைப் பதித்தவர் ஜூடோ ரத்னம்” –  ரஜினி, கமல், திரையுலகம் புகழஞ்சலி

“திரையுலகில் சண்டைக் காட்சிகளில் தனக்கென ஒரு தனி முத்திரைப் பதித்து யாருமே சாதித்திராத சாதனைகள் பல புரிந்தவர்” என மறைந்த திரைப்பட சண்டைப்பயிற்சி இயக்குநர் ஜூடோ ரத்னம் மறைவுக்கு திரையுலகினர்...

குட்கா போன்ற புகையிலை விதிக்கப்பட்டிருந்த தடையை ரத்து செய்த உயர்நீதிமன்ற ஆணையை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்படும்: அமைச்சர் மா.சுப்ரமணியன்

பான் மசாலா, குட்கா போன்ற புகையிலை விதிக்கப்பட்டிருந்த தடையை ரத்து செய்த உயர்நீதிமன்ற ஆணையை எதிர்த்து தமிழ்நாடு அரசு சார்பில் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு  செய்யப்படும் என மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர்...

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல்: அதிமுக தேர்தல் பணிக்குழுவில் கூடுதல் பொறுப்பாளர்களை நியமித்தார் எடப்பாடி பழனிசாமி..!!

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் தொடர்பாக அதிமுக தேர்தல் பணிக்குழுவில் கூடுதல் பொறுப்பாளர்களை எடப்பாடி பழனிசாமி நியமித்தார். ஏற்கனவே 111 பேர் தேர்தல் பணிக்குழுவில் உள்ள நிலையில் கூடுதலாக 6...

மருத்துவத்துறை இயக்குநர்கள் நியமனத்தை தாமதிப்பது ஏன்?- தமிழக அரசுக்கு ராமதாஸ் கேள்வி

மருத்துவத் துறை இயக்குநர் பணியிடங்களை நிரப்புவதில் எந்த சிக்கலும் இல்லை எனும் போது, இயக்குநர்கள் நியமனத்தை அரசு தாமதிப்பது ஏன்?" என்று பாமக நிறுவனர் ராமதாஸ் கேள்வி எழுப்பியுள்ளார்.

அறநிலையத்துறைக்கு தேவையான செலவுகளை கோயில்களின் நிதியிலிருந்து செய்ய கூடாது: ஐகோர்ட் உத்தரவு

அறநிலையத் துறைக்கு தேவையான செலவுகளை கோயில் நிதியில் இருந்து மேற்கொள்ள முடியாது என்று சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது. அறநிலையத் துறை கட்டுப்பாட்டில் உள்ள கோயில்களின் நிதியில் கல்லூரிகள் தொடங்குவதற்கு...

16 ஆண்டுகளுக்குப் பிறகு பிரம்மாண்டமாக நடைபெற்ற பழநி மலைக்கோயில் கும்பாபிஷேகம்

பழநி தண்டாயுதபாணி சுவாமி மலைக்கோயிலில் இன்று (ஜன.27) காலை மலைக்கோயிலில் உள்ள தங்ககோபுரம், ராஜகோபுரத்தில் உள்ள கலசங்களுக்கு புனிதநீர் ஊற்றியும், ஹெலிகாப்டர் மூலம் மலர்கள் தூவியும் கும்பாபிஷேகம் நடைபெற்றது. 16...

வரலாற்றில் மறக்கடிக்கப்பட்ட சுதந்திர போராட்ட வீரர்களை அடையாளம் காண வேண்டும்: பல்கலைக்கழகங்களுக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி உத்தரவு 

சென்னை: வரலாற்றில் மறக்கடிக்கப்பட்ட சுதந்திர போராட்ட வீரர்களை அடையாளம் காண வேண்டும் என்று பல்கலைக்கழகங்களுக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி உத்தரவிட்டுள்ளார். இந்திய விடுதலைக்கு பாடுபட்டு அங்கீகாரம் பெறாமல் போன...

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் தொடர்பாக விரைவில் நல்ல முடிவு எடுக்கப்படும்: அண்ணாமலை பேட்டி

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் தொடர்பாக விரைவில் நல்ல முடிவு எடுக்கப்படும் என தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை பேட்டி அளித்துள்ளார். ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் விவகாரத்தில் எடுத்தோம் கவிழ்த்தோம் என...

கொடைக்கானலில் வனத்துறை சுற்றுலா தலங்களுக்கு பழைய நடைமுறைப்படி கட்டணம்: மாவட்ட வன அலுவலர் தகவல்

கொடைக்கானலில் வனத்துறை கட்டுப்பாட்டில் உள்ள சுற்றுலா தலங்களுக்கு பழைய நடைமுறைப்படியே கட்டணம் வசூலிக்கப்படும் என மாவட்ட வன அலுவலர் திலீப் தெரிவித்தார். கொடைக்கானல் வனத்துறையின் கட்டுப்பாட்டில் மோயர் பாயிண்ட், பைன்...

ஈரோடு கிழக்கு தேர்தல் விவகாரம் தொடர்பாக இன்று மாலை அண்ணாமலையை சந்திக்கிறது ஓபிஎஸ், ஈபிஎஸ் தரப்பு..!!

ஈரோடு கிழக்கு தேர்தல் விவகாரம் தொடர்பாக இன்று மாலை ஓபிஎஸ், ஈபிஎஸ் தரப்பு பாஜக மாநில தலைவர் அண்ணாமலையை சந்திக்கிறது. தங்களுக்கு பாஜக ஆதரவு அளிக்க கோரி  அண்ணாமலையை ஓபிஎஸ்,...
- Advertisment -

Most Read

வேலைவாய்ப்பு முதல் விவசாயிகள் வருவாய் வரை: மோடி அரசுக்கு பிரியங்கா காந்தி அடுக்கும் கேள்விகள்

புதுடெல்லி: ஆண்டுக்கு 2 கோடி வேலைவாய்ப்புகள் வழங்கப்படும் என்ற வாக்குறுதி எங்கே போனது என பாஜக தலைமையிலான மத்திய அரசை நோக்கி பிரியங்கா காந்தி வதேரா கேள்வி எழுப்பி உள்ளார். மக்களவைத் தேர்தல் நெருங்கி வரும்...

சூர்யா – கார்த்திக் சுப்பராஜ் புதிய காம்போ: அதிகாரபூர்வ அறிவிப்பு

சென்னை: சூர்யா நடிக்கும் புதிய படத்தை இயக்குநர் கார்த்திக் சுப்பராஜ் இயக்க உள்ளதாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. நடிகர் சூர்யா தற்போது சிறுத்தை சிவா இயக்கி வரும் ‘கங்குவா’ படத்தின் படப்பிடிப்பு முடித்துள்ளார். அடுத்ததாக அவர் சுதா...

“தேர்தலில் போட்டியிட பணமல்ல… மக்கள் ஆதரவு தேவை!” – நிர்மலா சீதாராமன் கருத்துக்கு திமுக ரியாக்‌ஷன்

“தேர்தலில் போட்டியிட பணம் தேவையில்லை. மக்கள் ஆதரவுதான் தேவை. அது அவருக்கு இல்லை” என்று மக்களவைத் தேர்தலில் போட்டியிடுதற்கு தன்னிடம் போதுமான பணம் இல்லை என்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறிய...

“பாஜகவில் உள்ள 80% பேர் மாற்றுக் கட்சியினரே” – சி.வி.சண்முகம் பேச்சு

புதுச்சேரி: “பாஜகவில் இருப்பவர்கள் 80 சதவீதம் பேர் அந்தக் கட்சியின் உறுப்பினரே கிடையாது. அனைவரும் காங்கிரஸ் உள்ளிட்ட மாற்றுக் கட்சியில் இருந்து வந்தவர்கள்தான். இன்று புதுச்சேரியில் உள்ள அமைச்சர்கள், எம்எல்ஏக்கள் அந்தக் கட்சியை சேர்ந்தவர்களா?”...