Home Cinemanews

Cinemanews

‘உங்கள் குரலில்தான் முதல் மிமிக்ரி’- பத்மஸ்ரீ விருது பெற்ற சாலமன் பாப்பையாவுக்கு சிவகார்த்திகேயன் வாழ்த்து

பத்மஸ்ரீ விருது பெற்ற சாலமன் பாப்பையாவுக்கு நடிகர் சிவகார்த்திகேயன் வாழ்த்து தெரிவித்துள்ளார் 2021-ம்ஆண்டுக்கான பத்ம விருது வழங்கும் விழா நேற்று நடை பெற்றது.குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் விருதுகளை வழங்கினார். குடியரசு துணைத் தலைவர்...

ஜெய் பீம் – திரை விமர்சனம்

எலி பிடிப்பது, பாம்பு பிடிப்பது,விஷ முறிவு மருத்துவம் ஆகியவற்றை வாழ்வாதாரமாகக் கொண்டவர்கள் ராஜாக்கண்ணுவும் அவரது மனைவி செங்கேணியும். விழுப்புரம் மாவட்ட மலைக் கிராமத்தில் வசிக்கும் இவர்கள், ஒடுக்கப்பட்ட, விளிம்புநிலை பழங்குடிகளான...

ரசிகர்களைத் தடுக்க வேண்டாம்: விமர்சகர்களுக்குத் தயாரிப்பாளர் வேண்டுகோள்

ரசிகர்களைத் தடுக்க வேண்டாம் என்று விமர்சகர்களுக்குத் தயாரிப்பாளர் ஷிபு தமீன்ஸ் வேண்டுகோள் விடுத்துள்ளார். சிவா இயக்கத்தில் ரஜினி நடிப்பில் வெளியாகியுள்ள படம் 'அண்ணாத்த'. சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள...

போதை பொருள் வழக்கு: மும்பை நீதிமன்ற நிபந்தனைப்படி என்.சி.பி. அலுவலகத்தில் ஆஜரானார் ஆர்யன் கான்

போதை பொருள் வழக்கில் கைது செய்யப்பட்டு பிணையில் வெளிவந்திருக்கும் நடிகர் ஷாருக்கானின் மகன் ஆர்யன், போதை பொருள் தடுப்பு பிரிவில் ஆஜரானார். மும்பை அருகே சொகுசு கப்பலில் கடந்த மாதம்...

கமலின் ‘விக்ரம்’ படப்பிடிப்பு: சென்னை காவல்துறை அனுமதி மறுப்பு

கமல் நடித்து வரும் 'விக்ரம்' படப்பிடிப்புக்கு சென்னை காவல்துறை அனுமதி மறுத்துள்ளது. லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல், விஜய் சேதுபதி, ஃபகத் பாசில் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகி வரும் படம்...

சினிமாவின் எதிர்காலமே இனி ஓடிடிதானா? – சூர்யா பதில்

சினிமாவின் எதிர்காலமே இனி ஓடிடிதானா என்ற கேள்விக்கு சூர்யா பதிலளித்துள்ளார். தா.செ.ஞானவேல் இயக்கத்தில் சூர்யா, மணிகண்டன், லிஜோ மோல் ஜோஸ், பிரகாஷ்ராஜ், ரஜிஷா விஜயன் உள்ளிட்ட பலர் நடிப்பில்...

ஆர்யா கான் போதைப்பொருள் வழக்கு: போதைப்பொருள் தடுப்பு பிரிவு 3-நாள் விசராணைக்கு அனன்யா பாண்டே ஆஜராகவில்லை

சந்தேகத்திற்கிடமான சில நிதி பரிவர்த்தனைகள் மற்றும் ஆர்யன் கானுடன் வாட்ஸ்அப் விவாதங்கள் தொடர்பாக 3-வது நாள் விசாரணைக்கு நடிகை அனன்யா பாண்டே இன்று ஆஜராகவில்லை. மும்பை அருகே சொகுசு...

சிறந்த நடிகர், சிறந்த துணை நடிகர் விருது: நடிகர் தனுஷ், நடிகர் விஜய் சேதுபதிக்கு வழங்கல்

அசுரன் படத்தில் சிறப்பாக நடித்த தனுஷூக்கு சிறந்த நடிகருக்கான  விருதை துணை குடியரசு தலைவர் வெங்கய்யா நாயுடு வழங்கினார் . சூப்பர் டீலக்ஸ் படத்தில் திருநங்கையாக நடித்த நடிகர் விஜய்...

டெல்லியில் 67-வது தேசிய திரைப்பட விருது விழா: நடிகர் ரஜினிகாந்துக்கு தாதா சாகேப் பால்கே விருது வழங்கினார் துணை குடியரசு தலைவர்

டெல்லி: நடிகர் ரஜினிகாந்துக்கு வாழ்நாள் சாதனையாளருக்கான தாதா சாகேப் பால்கே விருதை துணை குடியரசு தலைவர் வெங்கய்யா நாயுடு வழங்கினார். 67-வது தேசிய விருது வழங்கும் விழா டெல்லியில் நடைபெற்று...

‘சபாபதி’ வெளியீட்டுத் தேதி அறிவிப்பு

சந்தானம் நடிப்பில் உருவாகியுள்ள 'சபாபதி' படத்தின் வெளியீட்டுத் தேதியைப் படக்குழு அறிவித்துள்ளது. புதுமுக இயக்குநர் ஸ்ரீனிவாச ராவ் இயக்கத்தில் சந்தானம் நடிப்பில் உருவாகியுள்ள படம் 'சபாபதி'. இந்தப் படத்தின்...

வரலட்சுமியின் புதிய படம் தொடக்கம்

வரலட்சுமி சரத்குமார் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கும் புதிய படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் தொடங்கப்பட்டுள்ளது. தமிழ், தெலுங்கு, கன்னடம் உள்ளிட்ட மொழிகளில் தொடர்ச்சியாகக் கவனம் செலுத்தி வருகிறார் வரலட்சுமி சரத்குமார்....

சுசீந்திரன் இயக்கத்தில் அருண் விஜய்?

சுசீந்திரன் இயக்கவுள்ள புதிய படத்தில் நாயகனாக நடிக்க அருண் விஜய்யிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார்கள். தொடர்ச்சியாக பல்வேறு படங்கள் இயக்கி வந்தார் சுசீந்திரன். கரோனா அச்சுறுத்தல்...
- Advertisment -

Most Read

வேலைவாய்ப்பு முதல் விவசாயிகள் வருவாய் வரை: மோடி அரசுக்கு பிரியங்கா காந்தி அடுக்கும் கேள்விகள்

புதுடெல்லி: ஆண்டுக்கு 2 கோடி வேலைவாய்ப்புகள் வழங்கப்படும் என்ற வாக்குறுதி எங்கே போனது என பாஜக தலைமையிலான மத்திய அரசை நோக்கி பிரியங்கா காந்தி வதேரா கேள்வி எழுப்பி உள்ளார். மக்களவைத் தேர்தல் நெருங்கி வரும்...

சூர்யா – கார்த்திக் சுப்பராஜ் புதிய காம்போ: அதிகாரபூர்வ அறிவிப்பு

சென்னை: சூர்யா நடிக்கும் புதிய படத்தை இயக்குநர் கார்த்திக் சுப்பராஜ் இயக்க உள்ளதாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. நடிகர் சூர்யா தற்போது சிறுத்தை சிவா இயக்கி வரும் ‘கங்குவா’ படத்தின் படப்பிடிப்பு முடித்துள்ளார். அடுத்ததாக அவர் சுதா...

“தேர்தலில் போட்டியிட பணமல்ல… மக்கள் ஆதரவு தேவை!” – நிர்மலா சீதாராமன் கருத்துக்கு திமுக ரியாக்‌ஷன்

“தேர்தலில் போட்டியிட பணம் தேவையில்லை. மக்கள் ஆதரவுதான் தேவை. அது அவருக்கு இல்லை” என்று மக்களவைத் தேர்தலில் போட்டியிடுதற்கு தன்னிடம் போதுமான பணம் இல்லை என்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறிய...

“பாஜகவில் உள்ள 80% பேர் மாற்றுக் கட்சியினரே” – சி.வி.சண்முகம் பேச்சு

புதுச்சேரி: “பாஜகவில் இருப்பவர்கள் 80 சதவீதம் பேர் அந்தக் கட்சியின் உறுப்பினரே கிடையாது. அனைவரும் காங்கிரஸ் உள்ளிட்ட மாற்றுக் கட்சியில் இருந்து வந்தவர்கள்தான். இன்று புதுச்சேரியில் உள்ள அமைச்சர்கள், எம்எல்ஏக்கள் அந்தக் கட்சியை சேர்ந்தவர்களா?”...