Home Politics

Politics

முதல்வரின் தனி விமானத்துக்கான பயணச் செலவை திமுக ஏற்றுள்ளது: தங்கம் தென்னரசு விளக்கம்

தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு துபாயில் செய்தியாளர்களிடம் கூறியதாவது: முதல்வரின் துபாய் பயணத்துக்கு விமானம் கிடைக்காததால், தனி விமானம் ஏற்பாடு செய்யப்பட்டது. அந்த தனி விமானத்துக்கான செலவை திமுக-தான் ஏற்றுள்ளது. தமிழக அரசின்...

யோகி ஆதித்யநாத் மீண்டும் முதல்வரானதால் உ.பி.யில் 50 கிரிமினல்கள் சரண்

உத்தர பிரதேசத்தில் யோகி ஆதித்யநாத் தலைமையிலான கடந்த 5 ஆண்டு பாஜக ஆட்சியில் ஏராளமான கிரிமினல்கள் என்கவுன்ட்டரில் சுட்டுக் கொல்லப்பட்டனர். கிரிமினல்களின் வீடுகள் புல்டோசர்கள் மூலம் இடிக்கப்பட்டன. இதைத் தொடர்ந்து உ.பி.யில் கிரிமினல்கள் ஆதிக்கம் குறைந்து...

8 பேர் எரித்துக் கொல்லப்பட்ட வழக்கு: திரிணமூல் காங்கிரஸ் கட்சித் தலைவரிடம் சிபிஐ விசாரணை

மேற்கு வங்க மாநிலம் பிர்பும் மாவட்டத்தில் உள்ள போக்துய் கிராமத்தைச் சேர்ந்த திரிணமூல் காங்கிரஸ் கட்சியின் பஞ்சாயத்து துணைத் தலைவர் பாது ஷேக் அண்மையில் படுகொலை செய்யப்பட்டார். அதன்பின் கிராமத்தில் 2 குழந்தைகள்...

IPL 2022 | தொடக்க விழாவில் ஒலிம்பிக் பதக்கம் வென்றவர்களை கவுரவிக்கும் பிசிசிஐ

இன்று தொடங்கும் ஐபிஎல் தொடரின் தொடக்க விழாவில் டோக்கியோ ஒலிம்பிக்கில் பதக்கம் வென்றவர்களை கவுரவிக்கிறது பிசிசிஐ. இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்) 2022 கிரிக்கெட் திருவிழா இன்று தொடங்குகிறது....

‘பகிரங்க மன்னிப்பு, ரூ.100 கோடி நஷ்ட ஈடு’ – ஸ்டாலின் பற்றி அவதூறாக பேசியதாக அண்ணாமலைக்கு திமுக வக்கீல் நோட்டீஸ்

தமிழக முதல்வர் ஸ்டாலினின் துபாய் பயணம் குறித்து அவதூறாகப் பேசிய பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை, மக்கள் முன்னிலையில் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று திமுக சார்பில் வக்கீல் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. துபாய் எக்ஸ்போ 2022 -ல்...

புர்ஜ் கலீஃபா கோபுரம் மீது ‘செம்மொழி’, ‘கீழடி’ காட்சிப் படங்கள்: முதல்வர் ஸ்டாலின் பெருமிதம்

துபாயில் உள்ள புர்ஜ் கலீஃபா கோபுரத்தின் மீது ஒளிபரப்பட்ட செம்மொழி, கீழடி, தமிழ்நாடு பற்றிய காட்சிப் படங்களை பார்வையிட்ட முதல்வர் ஸ்டாலின், "இந்திய வரலாற்றை தெற்கிலிருந்து எழுதுவோம்" என பெருமிதத்துடன்...

தேசிய மனித உரிமை ஆணையம் தலையீடு எதிரொலி: காஞ்சியில் உயிரிழந்த மாற்றுத்திறன் பெண் குடும்பத்துக்கு ரூ.13 லட்சம்

தேசிய மனித உரிமை ஆணையத்தின் தலையீடு எதிரொலியாக காஞ்சிபுரத்தில் உயிரிழந்த மாற்றுத்திறன் பெண்ணின் குடும்பத்துக்கு ரூ.13 லட்சம் நிவாரணம் வழங்கப்பட்டதை ஆணையம் உறுதி செய்துள்ளது. காஞ்சிபுரத்தில்...

நீட் விலக்கு சட்டத்திற்கு ஒப்புதல் பெற துரித நடவடிக்கை தேவை: அரசுக்கு ராமதாஸ் வலியுறுத்தல்

 "தமிழகத்தில் மருத்துவப் படிப்பு கனவுடன் பல்லாயிரக்கணக்கான மாணவர்கள் காத்திருக்கும் நிலையில், அவர்கள் நலன் தொடர்பான விஷயத்தில் இவ்வளவு அலட்சியம் காட்டப்படுவது வேதனையளிக்கிறது. நீட் விலக்கு சட்டத்திற்கு ஒப்புதல் பெற போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை...

தனியார் நிறுவனங்களில் சமூக நீதியை எதிர்பார்க்க முடியாது: முத்தரசன்

பெட்ரோல் உள்ளிட்ட எரிபொருட் களின் விலை உயர்வை மத்திய அரசு திரும்பப் பெற வேண்டும் என இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் தருமபுரியில் தெரிவித்தார். இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின்...

டெல்லி முதல் குமரி வரை பைக் பயணம்: எல்லைப் பாதுகாப்பு படை மகளிர் அணிக்கு தருமபுரி, ஓசூரில் உற்சாக வரவேற்பு

டெல்லியில் இருந்து கன்னியாகுமரி வரை மகளிர் மேம்பாடு வலியுறுத்தி இருசக்கர வாகனத்தில் விழிப்புணர்வு பயணம் மேற்கொண்டுள்ள எல்லைப் பாதுகாப்பு படையைச் சேர்ந்த 36 வீராங்கனைகளுக்கு தருமபுரி, ஓசூரில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.

மேகேதாட்டு அணை விவகாரம்: தமிழக விவசாயிகள் ஒகேனக்கல்லில் பேரணி, ஆர்ப்பாட்டம்

காவிரியின் குறுக்கே மேகேதாட்டுவில் புதிய அணை கட்டும் கர்நாடக அரசின் முயற்சியை கண்டித்து தருமபுரி மாவட்டம் ஒகேனக்கல்லில் நேற்று தமிழக விவசாயிகள் சங்கம் சார்பில் வாகனப் பேரணியும் ஆர்ப்பாட்டமும் நடத்தப்பட்டது.

தல வரலாறு, கட்டிடக்கலை சிறப்புகளை கோயிலின் நுழைவாயிலில் விளக்க ஒளிக்காட்சியாக வைக்க ஏற்பாடு

தல வரலாறு, கட்டிடக்கலை சிறப்புகள் போன்ற விவரங்களை கோயிலின் நுழைவாயிலில் விளக்க ஒளிக்காட்சியாக வைக்க ஏற்பாடு செய்யப்பட்டு வருவதாக இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு தெரிவித்துள்ளார்.
- Advertisment -

Most Read

வேலைவாய்ப்பு முதல் விவசாயிகள் வருவாய் வரை: மோடி அரசுக்கு பிரியங்கா காந்தி அடுக்கும் கேள்விகள்

புதுடெல்லி: ஆண்டுக்கு 2 கோடி வேலைவாய்ப்புகள் வழங்கப்படும் என்ற வாக்குறுதி எங்கே போனது என பாஜக தலைமையிலான மத்திய அரசை நோக்கி பிரியங்கா காந்தி வதேரா கேள்வி எழுப்பி உள்ளார். மக்களவைத் தேர்தல் நெருங்கி வரும்...

சூர்யா – கார்த்திக் சுப்பராஜ் புதிய காம்போ: அதிகாரபூர்வ அறிவிப்பு

சென்னை: சூர்யா நடிக்கும் புதிய படத்தை இயக்குநர் கார்த்திக் சுப்பராஜ் இயக்க உள்ளதாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. நடிகர் சூர்யா தற்போது சிறுத்தை சிவா இயக்கி வரும் ‘கங்குவா’ படத்தின் படப்பிடிப்பு முடித்துள்ளார். அடுத்ததாக அவர் சுதா...

“தேர்தலில் போட்டியிட பணமல்ல… மக்கள் ஆதரவு தேவை!” – நிர்மலா சீதாராமன் கருத்துக்கு திமுக ரியாக்‌ஷன்

“தேர்தலில் போட்டியிட பணம் தேவையில்லை. மக்கள் ஆதரவுதான் தேவை. அது அவருக்கு இல்லை” என்று மக்களவைத் தேர்தலில் போட்டியிடுதற்கு தன்னிடம் போதுமான பணம் இல்லை என்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறிய...

“பாஜகவில் உள்ள 80% பேர் மாற்றுக் கட்சியினரே” – சி.வி.சண்முகம் பேச்சு

புதுச்சேரி: “பாஜகவில் இருப்பவர்கள் 80 சதவீதம் பேர் அந்தக் கட்சியின் உறுப்பினரே கிடையாது. அனைவரும் காங்கிரஸ் உள்ளிட்ட மாற்றுக் கட்சியில் இருந்து வந்தவர்கள்தான். இன்று புதுச்சேரியில் உள்ள அமைச்சர்கள், எம்எல்ஏக்கள் அந்தக் கட்சியை சேர்ந்தவர்களா?”...