Home metropeople

metropeople

அமெரிக்காவில் கருக்கலைப்புக்கு தடை: உச்ச நீதிமன்ற தீர்ப்புக்கு வலுக்கும் எதிர்ப்பு

வாஷிங்டன்: அமெரிக்காவில் கருக்கலைப்பு செய்வதற்கு தடை விதித்து அந்நாட்டு உச்ச நீதிமன்றம் தடை விதித்தற்கு பெரும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. அமெரிக்காவில் 1973 ஆம் ஆண்டு கருக்கலைப்பு செய்வதற்கான பெண்களின் உரிமையை உறுதி செய்த ரோ v...

#தனியாருக்கு நிகராக கட்டிடம் கட்ட #தொழில்நுட்ப வல்லுநர் குழு ரூ.2400 கோடியில் 15000 #அடுக்குமாடி குடியிருப்புகள் மறுகட்டுமானம்: அமைச்சர் தா.மோ.#அன்பரசன் தகவல்

சென்னை: தனியாருக்கு நிகராக கட்டிடம் கட்ட தொழில்நுட்ப வல்லுநர் குழு அமைக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் தா.மோ.அன்பரசன் தெரிவித்துள்ளார். குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன், மருத்துவம் மற்றும் மக்கள்...

உயர்கல்விக்கு #மாதம் ரூ.1,000 உதவித் தொகை வழங்கும் #தமிழக அரசின் திட்டத்திற்கு முதல் நாளிலேயே 15,000 #மாணவிகள் விண்ணப்பம்..!!

சென்னை: உயர்கல்விக்கு மாதம் ரூ.1,000 உதவித் தொகை வழங்கும் தமிழக அரசின் திட்டத்திற்கு முதல் நாளிலேயே 15,000 பேர் விண்ணப்பித்துள்ளனர். இன்று முதல் வரும் 30ம் தேதி வரை சிறப்பு முகாம்கள் மூலம்...

கேரளாவில் கொரோனா நோயாளிகள் எண்ணிக்கை 4 ஆயிரத்தை தாண்டியது

திருவனந்தபுரம்: கேரளாவில் நேற்று கொரோனா நோயாளிகள் எண்ணிக்கை 4 ஆயிரத்தை தாண்டியது. 10 பேர் மரணமடைந்தனர். இந்தியாவில் 3 மாத இடைவெளிக்குப் பிறகு கொரோனா நோயாளிகள் எண்ணிக்கை படிப்படியாக உயர்ந்து வருகிறது. குறிப்பாக...

ரேசன் அரிசி கடத்தலை தடுக்க மாநில எல்லைகளில் தீவிர கண்காணிப்பு: ராதாகிருஷ்ணன் பேட்டி

சென்னை: ரேசன் அரிசி கடத்தலை தடுக்க மாநில எல்லைகளில் தீவிர கண்காணிப்பில் ஈடுபட உத்தரவிடப்பட்டிருப்பதாக உணவு பாதுகாப்புத் துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், ரேசன் கடைகளில் பொதுமக்களுக்கு இடையூறாக...

அக்னி பாதை போராட்டம் | “மோடி அரசுக்கு எச்சரிக்கையாக அமைய வேண்டும்” – காங்கிரஸாருக்கு கே.எஸ்.அழகிரி அறிவுரை

சென்னை: “அக்னி பாதை திட்டத்தை திரும்பப் பெற வேண்டுமென்ற கோரிக்கையை முன்வைத்து தமிழகம் முழுவதும் காங்கிரஸ் கட்சி ஜூன் 27-ல் நடத்தும் மாநிலம் தழுவிய போராட்டம், மத்திய பாஜக அரசுக்கு எச்சரிக்கையாக அமைய வேண்டும்”...

புதுச்சேரி ஜிப்மரில் தமிழ்த்தாய் வாழ்த்து சர்ச்சை: துணைநிலை ஆளுநர் தமிழிசை வலியுறுத்தியதையடுத்து நிகழ்வின் இடையே இசைக்கப்பட்ட தமிழ்த்தாய் வாழ்த்து..!

புதுச்சேரி: புதுச்சேரி ஜிம்பர் மருத்துவமனை நிகழ்வில் தமிழ்த்தாய் வாழ்த்து பாடாமல் நிகழ்ச்சி தொடங்கப்பட்டதால் சர்ச்சை ஏற்பட்டது. புதுச்சேரி ஜிம்பர் மருத்துவமனை வளாகத்தில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள ஜிப்மர் சர்வதேச பொது சுகாதார பள்ளியை தேசத்திற்கு...

ஆந்திராவில் புதியதாக பிரிக்கப்பட்ட கோணசீமா மாவட்டத்திற்கு டாக்டர் அம்பேத்கர் கோணசீமா மாவட்டம் என பெயர் வைக்க அமைச்சரவை ஒப்புதல்

திருமலை : ஆந்திர அமைச்சரவை கூட்டத்தில் புதிதாக உருவாக்கப்பட்ட கோணசீமா மாவட்டத்தை அம்பேத்கர் கோணசீமா மாவட்டம் என பெயர் மாற்றம் செய்ய ஒப்புதல் அளிக்கப்பட்டது.ஆந்திராவில் கோணசீமா மாவட்டத்தை பிரித்து புதிதாக டாக்டர் அம்பேத்கர்...

வேலூர் சிஎம்சி ராணிப்பேட்டை மருத்துவமனை வளாகத்தை திறந்து வைத்தார் முதல்வர் மு.க.ஸ்டாலின்..!

சென்னை: முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று (25.6.2022) தலைமைச் செயலகத்திலிருந்து ராணிப்பேட்டை மாவட்டம், கன்னிகாபுரத்தில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள வேலூர் சிஎம்சி ராணிப்பேட்டை மருத்துவமனை வளாகத்தை காணொலிக் காட்சி வாயிலாக திறந்து வைத்தார். இப்புதிய...

தேசிய சராசரி அளவை விட தமிழ்நாட்டில் கல்வி அறிவு அதிகம்: ‘கல்லூரி கனவு’ நிகழ்ச்சியில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பெருமிதம்..!

சென்னை: பிளஸ் 2 முடித்த மாணவர்களுக்கான 'கல்லூரி கனவு' நிகழ்ச்சியை முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். நான் முதல்வன் திட்டத்தில் உயர்கல்விக்கு வழிகாட்டும் நிகழ்ச்சியை நேரு விளையாட்டரங்கத்தில் துவக்கி வைத்தார். பிரிவு வாரியான...

அதிமுகவில் அனைவரும் ஒற்றைத் தலைமையை விரும்புகின்றனர்: அவைத் தலைவர் தமிழ்மகன் உசேன் பேட்டி

சென்னை: அதிமுகவில் அனைவரும் ஒற்றைத் தலைமையை விரும்புவதாக அவைத் தலைவர் தமிழ்மகன் உசேன் தெரிவித்திருக்கிறார். செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், அதிமுகவுக்கு எடப்பாடி பழனிசாமி தான் தலைமையேற்க வேண்டும் என தொண்டர்கள் விருப்பம் என...

2 நாள் #டெல்லி பயணத்தை முடித்துக் கொண்டு விமானத்தில் #சென்னை புறப்பட்டார் ஓ.#பன்னீர்செல்வம்..!!

சென்னை: 2 நாள் டெல்லி பயணத்தை முடித்துக் கொண்டு ஓ.பன்னீர்செல்வம் விமானத்தில் சென்னை புறப்பட்டார். ஓ.பன்னீர்செல்வத்துடன் மகன் ரவீந்திரநாத் எம்.பி., மனோஜ்பாண்டியனும் சென்னை புறப்பட்டனர்.
- Advertisment -

Most Read

வேலைவாய்ப்பு முதல் விவசாயிகள் வருவாய் வரை: மோடி அரசுக்கு பிரியங்கா காந்தி அடுக்கும் கேள்விகள்

புதுடெல்லி: ஆண்டுக்கு 2 கோடி வேலைவாய்ப்புகள் வழங்கப்படும் என்ற வாக்குறுதி எங்கே போனது என பாஜக தலைமையிலான மத்திய அரசை நோக்கி பிரியங்கா காந்தி வதேரா கேள்வி எழுப்பி உள்ளார். மக்களவைத் தேர்தல் நெருங்கி வரும்...

சூர்யா – கார்த்திக் சுப்பராஜ் புதிய காம்போ: அதிகாரபூர்வ அறிவிப்பு

சென்னை: சூர்யா நடிக்கும் புதிய படத்தை இயக்குநர் கார்த்திக் சுப்பராஜ் இயக்க உள்ளதாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. நடிகர் சூர்யா தற்போது சிறுத்தை சிவா இயக்கி வரும் ‘கங்குவா’ படத்தின் படப்பிடிப்பு முடித்துள்ளார். அடுத்ததாக அவர் சுதா...

“தேர்தலில் போட்டியிட பணமல்ல… மக்கள் ஆதரவு தேவை!” – நிர்மலா சீதாராமன் கருத்துக்கு திமுக ரியாக்‌ஷன்

“தேர்தலில் போட்டியிட பணம் தேவையில்லை. மக்கள் ஆதரவுதான் தேவை. அது அவருக்கு இல்லை” என்று மக்களவைத் தேர்தலில் போட்டியிடுதற்கு தன்னிடம் போதுமான பணம் இல்லை என்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறிய...

“பாஜகவில் உள்ள 80% பேர் மாற்றுக் கட்சியினரே” – சி.வி.சண்முகம் பேச்சு

புதுச்சேரி: “பாஜகவில் இருப்பவர்கள் 80 சதவீதம் பேர் அந்தக் கட்சியின் உறுப்பினரே கிடையாது. அனைவரும் காங்கிரஸ் உள்ளிட்ட மாற்றுக் கட்சியில் இருந்து வந்தவர்கள்தான். இன்று புதுச்சேரியில் உள்ள அமைச்சர்கள், எம்எல்ஏக்கள் அந்தக் கட்சியை சேர்ந்தவர்களா?”...