Home Tamilnadu

Tamilnadu

முதல்வரின் காப்பீட்டு திட்டத்தில் மூட்டு அறுவை சிகிச்சைக்கு அனுமதிக்காமல் தாமதம்: நடவடிக்கை கோரி மார்க்சிஸ்ட் கடிதம்

சென்னை: முதல்வரின் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் பெண்ணுக்கு மூட்டு அறுவை சிகிச்சை செய்யத் தாமதமின்றி அனுமதிவழங்க வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது. இது தொடர்பாக...

அண்ணா பல்கலை. வளாகம் அருகில் அப்துல் கலாமுக்கு சிலை அமைக்கப்படும்: அமைச்சர் சாமிநாதன் தகவல்

சென்னை: சென்னை தரமணியில் உள்ள அப்போலோ புரோட்டான் புற்றுநோய் மருத்துவமனையில், அப்துல் கலாம் சிகிச்சை பகுதி மற்றும் தெற்காசியா-மத்திய கிழக்கு புரோட்டான் சிகிச்சை திட்டம் ஆகியவற்றை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் நேற்று தொடங்கிவைத்தார்.

குண்டு வெடிப்பின் 25-ம் ஆண்டு நினைவு தினம்: கோவையில் இந்து அமைப்புகள் புஷ்பாஞ்சலி

கோவை: கோவை தொடர் குண்டு வெடிப்பு சம்பவத்தின் 25-ம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு நேற்று இந்து அமைப்புகள் சார்பில் புஷ்பாஞ்சலி நடைபெற்றது. கோவையில் 1998 பிப்.14-ல்...

மதுரை | குடியரசு தலைவர் பிப்.18-ல் வருகை: டெல்லி காவல் அதிகாரிகள் மதுரையில் இன்று ஆலோசனை

மதுரை: மகா சிவராத்திரியையொட்டி பிப்.18-ம் தேதி கோவை ஈசா யோகா மையத்தில் நடைபெறும் சிறப்பு வழிபாட்டில் குடியரசு தலைவர் திரவுபதி முர்மு பங்கேற்கிறார். முன்னதாக, மதுரை மீனாட்சியம்மன்...

வடமாநிலத்தவரை கண்காணிக்க விஜயகாந்த் கோரிக்கை

சென்னை: தேமுதிக தலைவர் விஜயகாந்த் வெளியிட்ட அறிக்கை: தமிழகத்தில் சமீபகாலமாக குற்றச் சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. இவற்றில் வடமாநில தொழிலாளர்கள் ஈடுபடுவதாகப் புகார்கள் எழுந்துள்ளன. தமிழகத்தில் ஏற்கெனவே...

கிருஷ்ணகிரியில் 53 கிராமங்களில் கஞ்சா விற்பனை – போலீஸார் தீவிர கண்காணிப்பு

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கஞ்சா விற்பனை உள்ள 53 கிராமங்களில் தீவிர கண்காணிப்புப் பணி மேற்கொள்ளப்படுகிறது என எஸ்பி சரோஜ் குமார் தாகூர் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக...

சென்னையில் இன்று முதல் ஏடிபி சேலஞ்சர் டென்னிஸ் போட்டி

சென்னை: சென்னையில் இன்று முதல் ஏடிபி சேலஞ்சர் டென்னிஸ் போட்டி நடைபெறவுள்ளது. நுங்கம்பாக்கத்திலுள்ள எஸ்டிஏடி டென்னிஸ் மைதானத்தில் இந்த போட்டி வரும் 19-ம் தேதி வரை தமிழ்நாடு டென்னிஸ் சங்கம் (டிஎன்டிஏ)...

பொதுப் போக்குவரத்தை வலுப்படுத்த வலியுறுத்தி தமிழகம் முழுவதும் விழிப்புணர்வு மாரத்தான்: ஆயிரக்கணக்கான மாணவ, மாணவிகள் பங்கேற்றனர்

சென்னை: பொதுப் போக்குவரத்தை வலுப்படுத்த வலியுறுத்தி தமிழகம் முழுவதும் விழிப்புணர்வு மாரத்தான் நடத்தப்பட்டது. தமிழ்நாடு அரசு போக்குவரத்து ஊழியர் சம்மேளனம் (சிஐடியு), பூவுலகின் நண்பர்கள், திராவிடர்கழகம் உள்ளிட்ட பல்வேறு அமைப்புகள் சார்பில்...

போதை பழக்கத்துக்கு எதிரான ஒரு கோடி கையெழுத்து இயக்கம்: மார்க்சிஸ்ட் மூத்த தலைவர் என்.சங்கரய்யா தொடங்கி வைத்தார்

சென்னை: இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள போதைக்கு எதிரான ஒரு கோடி கையெழுத்து இயக்கத்தை, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் என்.சங்கரய்யா நேற்று தொடங்கி வைத்தார்.

கருணாநிதி நினைவிடத்தில் 1,500 ச.மீட்டர் பரப்பளவில் அருங்காட்சியகம் அமைகிறது

சென்னை: மெரினா கடற்கரையில் உள்ளகருணாநிதி நினைவிட வளாகத்தில் 1,500 சதுரமீட்டரில் அமைக்கப்படும் அருங்காட்சியகத்தின் ஒரு பகுதி, தாழ்தளத்தில் அமைகிறது. முன்னாள் முதல்வர் கருணாநிதி, கடந்த 2018-ம் ஆண்டு...

உயர்கல்வி பயில்வதற்கான சான்றிதழ்கள் பிளஸ் 2 மாணவர்களுக்கு பள்ளிகள் மூலம் வழங்க நடவடிக்கை

சென்னை: பிளஸ் 2 மாணவர்கள் உயர்கல்விபயில்வதற்கு தேவையான அனைத்து விதமான சான்றிதழ்களையும் பள்ளிகள் மூலமாகவே பெற்று தரப்படும் என்று பள்ளிக் கல்வித் துறை அறிவித்துள்ளது. இதுகுறித்து பள்ளிக்கல்வி...

நடிகர் ராணா மீது வழக்கு – விசாரணைக்கு ஆஜராக உத்தரவு

தமிழில் ‘ஆரம்பம்’, ‘பாகுபலி’ உட்பட சில படங்களில் நடித்திருப்பவர் ராணா. இவர் தந்தை சுரேஷ் பாபு, பிரபல தயாரிப்பாளர். இந்நிலையில் ஹைதராபாத்தைச் சேர்ந்த பிரமோத் குமார் என்ற தொழிலதிபர், ராணா...
- Advertisment -

Most Read

வேலைவாய்ப்பு முதல் விவசாயிகள் வருவாய் வரை: மோடி அரசுக்கு பிரியங்கா காந்தி அடுக்கும் கேள்விகள்

புதுடெல்லி: ஆண்டுக்கு 2 கோடி வேலைவாய்ப்புகள் வழங்கப்படும் என்ற வாக்குறுதி எங்கே போனது என பாஜக தலைமையிலான மத்திய அரசை நோக்கி பிரியங்கா காந்தி வதேரா கேள்வி எழுப்பி உள்ளார். மக்களவைத் தேர்தல் நெருங்கி வரும்...

சூர்யா – கார்த்திக் சுப்பராஜ் புதிய காம்போ: அதிகாரபூர்வ அறிவிப்பு

சென்னை: சூர்யா நடிக்கும் புதிய படத்தை இயக்குநர் கார்த்திக் சுப்பராஜ் இயக்க உள்ளதாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. நடிகர் சூர்யா தற்போது சிறுத்தை சிவா இயக்கி வரும் ‘கங்குவா’ படத்தின் படப்பிடிப்பு முடித்துள்ளார். அடுத்ததாக அவர் சுதா...

“தேர்தலில் போட்டியிட பணமல்ல… மக்கள் ஆதரவு தேவை!” – நிர்மலா சீதாராமன் கருத்துக்கு திமுக ரியாக்‌ஷன்

“தேர்தலில் போட்டியிட பணம் தேவையில்லை. மக்கள் ஆதரவுதான் தேவை. அது அவருக்கு இல்லை” என்று மக்களவைத் தேர்தலில் போட்டியிடுதற்கு தன்னிடம் போதுமான பணம் இல்லை என்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறிய...

“பாஜகவில் உள்ள 80% பேர் மாற்றுக் கட்சியினரே” – சி.வி.சண்முகம் பேச்சு

புதுச்சேரி: “பாஜகவில் இருப்பவர்கள் 80 சதவீதம் பேர் அந்தக் கட்சியின் உறுப்பினரே கிடையாது. அனைவரும் காங்கிரஸ் உள்ளிட்ட மாற்றுக் கட்சியில் இருந்து வந்தவர்கள்தான். இன்று புதுச்சேரியில் உள்ள அமைச்சர்கள், எம்எல்ஏக்கள் அந்தக் கட்சியை சேர்ந்தவர்களா?”...