Home newsupdates

newsupdates

இயக்குநர் பா.ரஞ்சித் நடத்தும் ‘மார்கழியில் மக்களிசை 2022’ புதன்கிழமை தொடக்கம்

இயக்குநர் பா.இரஞ்சித் நடத்தும் ‘மார்கழியில் மக்களிசை 2022’ சென்னையில் நாளை (புதன்கிழமை) தொடங்கி 3 நாட்கள் நடைபெற உள்ளது. இயக்குநர் பா.இரஞ்சித்தின் நீலம் பண்பாட்டு மையம்...

“எவ்வளவு காலம் கரோனா, உக்ரைனுக்குப் பின்னால் ஒளிந்து கொண்டிருப்பீர்கள்” – பிரதமர் மோடிக்கு காங்கிரஸ் கேள்வி

கரோனா, உக்ரைன் போன்ற பிரச்சினைகளுக்குப் பின்னால் எவ்வளவு காலம்தான் ஒளிந்துகொண்டிருப்பீர்கள் என்று பிரதமர் நரேந்திர மோடிக்கு காங்கிரஸ் கேள்வி எழுப்பி உள்ளது. புதுடெல்லியில் செய்தியாளர்களைச் சந்தித்த...

அதிமுக தலைமையில் தான் மெகா கூட்டணி என்பதில் உறுதியாக இருக்கின்றாம்: எடப்பாடி பழனிசாமி பேட்டி

ஓ.பன்னீர்செல்வத்தை கட்சியில் இருந்து நீக்கிய விவகாரத்தில் எந்த மாற்றமும் செய்யக்கூடாது என்று நத்தம் விசுவநாதன் வற்புறுத்தியதாக தகவல் தெரிவித்துள்ளார். சட்டமன்ற தேர்தலை போல நாடாளுமன்ற தேர்தலையும் பழனிச்சாமி தலைமையில் எதிர்கொள்ள...

புதுக்கோட்டை: குடிநீர் டேங்க்கில் மலம் கலந்து கொடூரம்!

புதுக்கோட்டை மாவட்டம் வேங்கைவாசல் அருகே இறையூர் வேங்கைவயல் என்ற கிராமத்தில், குடிநீர் டேங்க்கில் மலம் கலக்கப்பட்ட கொடூர சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. பட்டியல் சமூக மக்கள் வசித்து வரும் அந்த...

மின் இணைப்புடன் ஆதார் எண் இணைக்க காலக்கெடு நீட்டிப்பு? – அமைச்சர் செந்தில்பாலாஜி விளக்கம்

மின் இணைப்புடன் ஆதார் எண்ணை இணைக்க அவகாசம் நீட்டிக்கப்படுமா என்பது தொடர்பாக, மின்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி விளக்கம் அளித்துள்ளார். மின் நுகர்வோர் அனைவரும், தங்களது மின்...

கீழ்பவானி வாய்க்கால் உடைப்பால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு ஏக்கருக்கு ரூ.10,000 இழப்பீடு வழங்குக: தமாகா

கீழ்பவானி வாய்க்கால் உடைப்புக்கு நீர்வளத்துறையின் மெத்தனப்போக்கே காரணம். எனவே, பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு தமிழக அரசு ஏக்கருக்கு ரூ.10,000 இழப்பீடாக வழங்க வேண்டும் என்று தமிழ் மாநில கங்கிரஸ் கட்சியின் இளைஞர்...

கென்ய கிரிக்கெட் அணியில் இந்தியர் – யார் இந்த புஷ்கர் சர்மா?

இந்தியாவில் பிறந்து வளர்ந்த கிரிக்கெட் வீரரான புஷ்கர் சர்மா, ஆப்பிரிக்க கிரிக்கெட் வட்டாரத்தில் மிகவும் பிரபலம். ஆல் ரவுண்டரான அவருக்கு கென்யாவின் தேசிய கிரிக்கெட் அணியில் விளையாடும் வாய்ப்பு கிடைத்துள்ளது....

ரூ.66.37 கோடி சொத்து வரி பாக்கி: ரூ.5 லட்சம்+ நிலுவை வைத்துள்ள 499 பேரின் பட்டியலை வெளியிட்டது சென்னை மாநகராட்சி

ரூ.5 லட்சத்திற்கு மேல் சொத்து வரி நிலுவை வைத்துள்ள 499 பேரின் பட்டியலை இணையதளத்தில் சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ளது. சென்னை மாநகராட்சியின் வரி வருவாயில், முதன்மையானது...

இந்தியன் ஓவர்சீஸ் வங்கிக்கு அமலாக்கத் துறை அபராதம் விதித்த விவகாரம்: உயர் நீதிமன்றம் தலையிட மறுப்பு

அன்னிய செலாவணி சட்டத்தை மீறியதாக இந்தியன் ஓவர்சீஸ் வங்கிக்கு அபராதம் விதித்து அமலாக்கத் துறை பிறப்பித்த உத்தரவில் தலையிட மறுத்த சென்னை உயர் நீதிமன்றம், சம்பந்தப்பட்ட மேல்முறையீட்டு தீர்ப்பாயத்தை அணுக...

விற்பனைக்கு வந்த 40 கோடி ட்விட்டர் பயனர்களின் தரவுகள்: ஹேக்கர்கள் கைவரிசை?

சுமார் 400 கோடி ட்விட்டர் பயனர்களின் தரவுகள் டார்க் வெப் தளத்தில் ஹேக்கர் விற்பனைக்கு கொண்டு வந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இதில் பயனர்களின் பெயர், மின்னஞ்சல் முகவரி மற்றும்...

குத்துச்சண்டை போட்டிகளில் 19 முறை தங்கப் பதக்கம் வென்ற அரசு பள்ளி மாணவி

திருவள்ளூர் மாவட்டம், மீஞ்சூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட காட்டூர் பகுதியில் அரசு மேல்நிலைப் பள்ளி அமைந்துள்ளது. கடந்த 1966ம் ஆண்டு தொடங்கப்பட்ட இப்பள்ளி, கடந்த 2012ம் ஆண்டு முதல், மேல்நிலைப் பள்ளியாக...

120 பிரளய் ஏவுகணைகளை வாங்க மத்திய பாதுகாப்பு அமைச்சகம் ஒப்புதல்

இந்தியா - சீன எல்லையில் கடந்த சில நாட்களாக பதற்றம் நிலவிவரும் சூழலில் மத்திய பாதுகாப்பு அமைச்சகம் 120 பிரளய் ஏவுகணைகள் வாங்க ராணுவத்திற்கு ஒப்புதல் வழங்கியுள்ளது. இந்த ஏவுகணைகள்...
- Advertisment -

Most Read

வேலைவாய்ப்பு முதல் விவசாயிகள் வருவாய் வரை: மோடி அரசுக்கு பிரியங்கா காந்தி அடுக்கும் கேள்விகள்

புதுடெல்லி: ஆண்டுக்கு 2 கோடி வேலைவாய்ப்புகள் வழங்கப்படும் என்ற வாக்குறுதி எங்கே போனது என பாஜக தலைமையிலான மத்திய அரசை நோக்கி பிரியங்கா காந்தி வதேரா கேள்வி எழுப்பி உள்ளார். மக்களவைத் தேர்தல் நெருங்கி வரும்...

சூர்யா – கார்த்திக் சுப்பராஜ் புதிய காம்போ: அதிகாரபூர்வ அறிவிப்பு

சென்னை: சூர்யா நடிக்கும் புதிய படத்தை இயக்குநர் கார்த்திக் சுப்பராஜ் இயக்க உள்ளதாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. நடிகர் சூர்யா தற்போது சிறுத்தை சிவா இயக்கி வரும் ‘கங்குவா’ படத்தின் படப்பிடிப்பு முடித்துள்ளார். அடுத்ததாக அவர் சுதா...

“தேர்தலில் போட்டியிட பணமல்ல… மக்கள் ஆதரவு தேவை!” – நிர்மலா சீதாராமன் கருத்துக்கு திமுக ரியாக்‌ஷன்

“தேர்தலில் போட்டியிட பணம் தேவையில்லை. மக்கள் ஆதரவுதான் தேவை. அது அவருக்கு இல்லை” என்று மக்களவைத் தேர்தலில் போட்டியிடுதற்கு தன்னிடம் போதுமான பணம் இல்லை என்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறிய...

“பாஜகவில் உள்ள 80% பேர் மாற்றுக் கட்சியினரே” – சி.வி.சண்முகம் பேச்சு

புதுச்சேரி: “பாஜகவில் இருப்பவர்கள் 80 சதவீதம் பேர் அந்தக் கட்சியின் உறுப்பினரே கிடையாது. அனைவரும் காங்கிரஸ் உள்ளிட்ட மாற்றுக் கட்சியில் இருந்து வந்தவர்கள்தான். இன்று புதுச்சேரியில் உள்ள அமைச்சர்கள், எம்எல்ஏக்கள் அந்தக் கட்சியை சேர்ந்தவர்களா?”...