Home newsupdates

newsupdates

தாம்பரம் – செங்கோட்டை இடையே அந்த்யோதயா ரயிலை உடனடியாக தொடங்க கோரிக்கை

தெற்கு ரயில்வே சார்பில், தாம்பரம் - நாகர்கோவில் இடையே அந்த்யோதயா ரயில் இயக்கப்படுகிறது. இந்த ரயில் சேவை கடந்த2018-ல் தொடங்கப்பட்டது பேருந்துகட்டணத்தைவிட குறைவாக இருப்பதால், பயணிகள் மத்தியில் நல்ல வரவேற்பு...

அமெரிக்காவை வாட்டும் பனிப்புயல்; பலி 30 ஆக அதிகரிப்பு: கிறிஸ்துமஸ் நாளில் வீடுகளில் முடங்கிய மக்கள்

அமெரிக்காவில் கடந்த சில நாட்களாக கடுமையான பனிப்பொழிவு ஏற்பட்டுள்ளது. கூடவே பனிப்புயலும் மக்களை வாட்டி வதைக்கிறது. மிகக் கடுமையாக வீசும் இந்தப் பனிப்புயலால் மக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலுமாக முடங்கியுள்ளது....

புதுச்சேரியில் மருத்துவப் பல்கலைக்கழகம் அமைக்க கோரிக்கை – மத்திய அமைச்சரிடம் முதல்வர் ரங்கசாமி மனு

புதுச்சேரியில் மருத்துவப் பல்கலைக்கழகம், மருந்து பூங்கா ஆகியவற்றை அமைக்கக் கோரி மத்திய சுகாதார இணை அமைச்சரிடம் முதல்வர் ரங்கசாமி மனு அளித்தார். மத்திய சுகாதாரத்துறை இணையமைச்சர்...

பணத்திற்காகவும், அதிகாரத்திற்காகவும் மனித இனம் அலைகிறது: போப் பிரான்சிஸ் வேதனை

பணத்திற்காகவும், அதிகாரத்திற்காகவும் மனித இனம் அலைகிறது என்று போப் பிரான்சிஸ் வேதனையுடன் தெரிவித்துள்ளார். உலகம் முழுவதிலும் உள்ள கிறிஸ்தவர்கள் டிசம்பர் 25 ஆம் நாளான இன்று...

ட்ரோன் மூலம் மருந்து தெளிப்பு பணி: முழு நேர தொழிலாக செய்யும் தென்காசி பொறியியல் பட்டதாரி

விவசாயத் தொழிலுக்கு ஆட்கள் பற்றாக்குறையும், ஆள் கூலியும் அதிகரித்து வரும் நிலையில், ட்ரோன் மூலம் மருந்து தெளிப்பு பணியை முழுநேரத் தொழிலாக பொறியியல் பட்டாதாரி ஒருவர் மேற்கொண்டு வருகிறார்.

குற்றவாளிகள் தாக்கினால் சுட தயங்கக் கூடாது: போலீஸாருக்கு டிஜிபி சைலேந்திரபாபு உத்தரவு

திருநெல்வேலி மாநகர காவல் ஆணையர் அலுவலக த்தில் காவல்துறை அதிகாரி களுடன் ஆய்வுக் கூட்டம் நேற்று நடைபெற்றது. தமிழக டிஜிபி சைலேந்திரபாபு கலந்து கொண்டார். தொடர்ந்து ஆயுதப்படை மைதானத்தில் ரோந்து...

Dec Vol-01 Edition -15

Dec-Vol-01-Edition-15Download

இன்று வெளியாகிறது அஜித் நடிக்கும் ‘துணிவு’ பட ‘கேங்க்ஸ்டா’ பாடல்

அஜித் நடிக்கும் ‘துணிவு’ படத்தின் மூன்றாவது பாடலான ''கேங்ஸ்டா'' இன்று மாலை வெளியாக உள்ளது. முன்னதாக, அஜித்தின் துணிவு படத்தின் ‘சில்லா சில்லா’ பாடல் கடந்த...

கடமையைச் செய்யாத அதிகாரிகளே அரசின் நிதி இழப்புக்கு பொறுப்பு: உயர் நீதிமன்றம்

கடமையைச் செய்யத் தவறுவதால் அரசுக்கு ஏற்படும் நிதி இழப்புக்கு சம்பந்தப்பட்ட அரசு அதிகாரிகளே பொறுப்பு என சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது. திருவாரூரை சேர்ந்த விஜயகுமாரி,...

‘வாரிசு’ படத்தில் 1.20 நிமிடம் இடைவெளி இல்லாத விஜய்யின் நடனம்: நடன இயக்குநர் ஜானி ஷேரிங்ஸ்

‘நடிகர் விஜய் ‘வாரிசு’ படத்தில் 1.20 நிமிடம் இடைவெளியில்லாமல் சிங்கிள் ஷாட்டில் நடனமாடியுள்ளார்” என படத்தின் நடன இயக்குநர் ஜானி மாஸ்டர் தெரிவித்துள்ளார். தெலுங்கு இயக்குநர்...

மத்திய, மாநில அரசின் வழிகாட்டு நெறிமுறைகளின்படி கரோனா தடுப்பு நடவடிக்கை: மேயர் பிரியா

மத்திய, மாநில அரசின் வழிகாட்டு நெறிமுறைகள் மற்றும் ஆலோசனைகளின்படி சென்னையில் கரோனா தொற்றைக் கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என்று சென்னை மாநகராட்சி மேயர் பிரியா தெரிவித்தார்.

லிஜோ ஜோஸ் – மோகன்லால் இணையும் ‘மலைக்கோட்டை வாலிபன்

மலையாளத்தில் புகழ்பெற்ற இயக்குநர் லிஜோ ஜோஸ் பெலிச்சேரி இயக்கத்தில் மோகன்லால் நடிக்கும் புதிய படத்திற்கு ‘மலைக்கோட்டை வாலிபன்’ என பெயரிடப்பட்டுள்ளது. கேரளத் திரையுலகின் முக்கிய இயக்குநர்களில்...
- Advertisment -

Most Read

வேலைவாய்ப்பு முதல் விவசாயிகள் வருவாய் வரை: மோடி அரசுக்கு பிரியங்கா காந்தி அடுக்கும் கேள்விகள்

புதுடெல்லி: ஆண்டுக்கு 2 கோடி வேலைவாய்ப்புகள் வழங்கப்படும் என்ற வாக்குறுதி எங்கே போனது என பாஜக தலைமையிலான மத்திய அரசை நோக்கி பிரியங்கா காந்தி வதேரா கேள்வி எழுப்பி உள்ளார். மக்களவைத் தேர்தல் நெருங்கி வரும்...

சூர்யா – கார்த்திக் சுப்பராஜ் புதிய காம்போ: அதிகாரபூர்வ அறிவிப்பு

சென்னை: சூர்யா நடிக்கும் புதிய படத்தை இயக்குநர் கார்த்திக் சுப்பராஜ் இயக்க உள்ளதாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. நடிகர் சூர்யா தற்போது சிறுத்தை சிவா இயக்கி வரும் ‘கங்குவா’ படத்தின் படப்பிடிப்பு முடித்துள்ளார். அடுத்ததாக அவர் சுதா...

“தேர்தலில் போட்டியிட பணமல்ல… மக்கள் ஆதரவு தேவை!” – நிர்மலா சீதாராமன் கருத்துக்கு திமுக ரியாக்‌ஷன்

“தேர்தலில் போட்டியிட பணம் தேவையில்லை. மக்கள் ஆதரவுதான் தேவை. அது அவருக்கு இல்லை” என்று மக்களவைத் தேர்தலில் போட்டியிடுதற்கு தன்னிடம் போதுமான பணம் இல்லை என்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறிய...

“பாஜகவில் உள்ள 80% பேர் மாற்றுக் கட்சியினரே” – சி.வி.சண்முகம் பேச்சு

புதுச்சேரி: “பாஜகவில் இருப்பவர்கள் 80 சதவீதம் பேர் அந்தக் கட்சியின் உறுப்பினரே கிடையாது. அனைவரும் காங்கிரஸ் உள்ளிட்ட மாற்றுக் கட்சியில் இருந்து வந்தவர்கள்தான். இன்று புதுச்சேரியில் உள்ள அமைச்சர்கள், எம்எல்ஏக்கள் அந்தக் கட்சியை சேர்ந்தவர்களா?”...