கடந்த ஜூலை 20 அன்று சிஜேபி நடத்திய போராட்டத்தின்போது போராட்டக்காரர்கள் மீது பதிவு செய்யப்பட்ட வழக்குகளை தள்ளுபடி செய்து உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. இதைத் தொடர்ந்து, டெல்லியில் செப்டம்பர் 5-ம் தேதி நடைபெற இருந்த போராட்டத்தை ரத்து செய்வதாக சிஜேபி அறிவித்துள்ளது. நீட் தேர்வு முறைகேடுகளைக் கண்டித்து கரப்பான்பூச்சி ஜனதா கட்சி (சிஜேபி) சார்பில் கடந்த ஜூலை மாதம் டெல்லி ஜந்தர் மந்தரில் தொடர் போராட்டம் நடைபெற்றது. இதன் ஒரு பகுதியாக ஜூலை 20-ம் தேதி நாடாளுமன்றத்தை...
Category: தலையங்கம்
சென்னை, 2 நாட்கள் விடுமுறைக்கு பிறகு தமிழக சட்டசபை இன்று காலை 9.30 மணிக்கு மீண்டும் கூடி நடைபெற்று வருகிறது. இந்த நிலைய…
பால் கொள்முதல் விலை லிட்டருக்கு மேலும் ரூ.3 உயர்வு: முதல்-அமைச்சர் விஜய் அறிவிப்பு…
பால் கொள்முதல் விலை லிட்டருக்கு மேலும் ரூ.3 உயர்த்தி, ரூ.44 ஆக வழங்கப்படும் என்று முதல்-அமைச்சர் அறிவித்துள்ளார்.…
மேட்டூர் அணையை முதல்வர் நாளை திறக்கிறார்; இன்று நீர்வரத்து 10,485 கனஅடியாக அதிகரிப்பு
டெல்டா பாசனத்திற்காக மேட்டூர் அணையை முதல்வர் விஜய் நாளை திறந்து வைக்க உள்ள நிலையில், அணையின் நீர்வரத்து 10,485 கனஅடியாக அதிகரித்துள்ளது. கர்நாடகா மாநிலத்தின் காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் கனமழை காரணமாக, அங்குள்ள கபினி மற்றும் கே.ஆர்.எஸ்., அணைகள் வேகமாக நிரம்பி வருகின்றன. இதனால், அதிகளவிலான உபரி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. கடந்த இரு தினங்களாக குறைக்கப்பட்ட உபரி நீரின் அளவு நேற்று முன்தினம் முதல் அதிகரிக்கப்பட்டுள்ளது. இதனால், மேட்டூர் அணைக்கான நீர்வரத்து படிப்படியாக...
ஒரே நாளில் ஆபரண தங்கம் விலை சவரனுக்கு ரூ.1,080 சரிவு
சென்னையில் இன்று (ஆகஸ்ட் 31) 22 காரட் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 1,080 ரூபாய் சரிந்து ஒரு லட்சத்து 14 ஆயிரத்து 960 ரூபாய்க்கும், கிராமுக்கு 135 ரூபாய் குறைந்து 14,370 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. சர்வதேச நிலவரங்களால், நம் நாட்டில் தங்கம் விலையில் ஏற்ற, இறக்கம் காணப்படுகிறது. தமிழகத்தில் கடந்த சனிக்கிழமை (ஆகஸ்ட் 29) தங்கம் விலை கிராமுக்கு 295 ரூபாய் குறைந்து, 14,505 ரூபாய்க்கு விற்பனையானது. சவரனுக்கு 2,360 ரூபாய் சரிவடைந்து, 1,16,040...
புதிய கோள்கள், பிரபஞ்ச ரகசியங்கள் அறிய சக்திவாய்ந்த தொலைநோக்கியை ஏவியது ‘நாசா’
வாஷிங்டன்: புதிய கோள்களை கண்டறிதல், பிரபஞ்சத்தின் மறைந்திருக்கும் இருள் ஆற்றல் குறித்த ஆய்வு உட்பட பல ஆராய்ச்சி பணிகளுக்காக, அமெரிக்க விண்வெளி ஆய்வு அமைப்பான, ‘நாசா’ உருவாக்கியுள்ள, 3,800 கோடி ரூபாய் மதிப்பிலான ‘நான்சி கிரேஸ் ரோமன்’ விண்வெளி தொலைநோக்கி விண்ணில் செலுத்தப்பட்டது. விண்வெளியில் இருந்து பிரபஞ்சத்தின் மறைந்திருக்கும் பகுதிகளை மிகப் பரந்த அளவில் ஆய்வு செய்யும் வகையில் விண்வெளி தொலைநோக்கி ஒன்றை நாசா உருவாக்கியுள்ளது. நாசாவின் முதல் தலைமை வானியலாளரான மறைந்த நான்சி கிரேஸ் ரோமனின்...
நேபாள வெள்ளத்தில் 5 அடி இடைவெளியில் தப்பித்தோம்; திகிலூட்டும் சம்பவத்தை விவரித்த திருச்சி பெண்!
கும்பகோணத்தில் உள்ள ‘சூப்பர் யாத்ரா’ டிராவல்ஸ் நிறுவனம் மூலம், தமிழகத்தை சேர்ந்த, 57 பேர் ஆன்மீக சுற்றுலா சென்றனர். ஆக., 26ல் நேபாளத்தில் ஏற்பட்ட பெரு வெள்ளத்தில், அவர்கள் சிக்கி கொண்டனர். அவர்களில், 21 பேர் தப்பித்தனர். மத்திய, மாநில அரசுகளின் தொடர் முயற்சியால், அவர்கள் மீட்கப்பட்டு, காத்மண்டுவுக்கு அழைத்து வரப்பட்டனர். அங்கிருந்து, விமான மூலம் டில்லிக்கு அழைத்து வரப்பட்டு, சென்னை வந்தனர். சென்னையில் தங்க வைக்கப்பட்டவர்களில், திருச்சி, உறையூரை சேர்ந்த சிவரஞ்சனி, என்பவர் சாலை மார்க்கமாக,...
உஸ்பெகிஸ்தான், கிர்கிஸ்தான் நாடுகளுக்கு பயணம்; புறப்பட்டு சென்றார் பிரதமர் மோடி
நமது நிருபர் – பிரதமர் மோடி, உஸ்பெகிஸ்தான் மற்றும் கிர்கிஸ்தான் நாடுகளுக்கு அரசு முறை பயணமாக புறப்பட்டு சென்றார். உஸ்பெகிஸ்தான் அதிபர் மிர்ஜியோயேவ் அழைப்பின் பேரில், அந்நாட்டு பிரதமர் மோடி சுற்றுப்பயணமாக இன்று (ஆகஸ்ட் 29) புறப்பட்டு சென்றார்; அந்நாட்டு அதிபருடன் பிரதமர் மோடி இரு தரப்பு உறவு வர்த்தகம், முதலீடு, பாதுகாப்பு, டிஜிட்டல், எரிசக்தி, கல்வி உள்ளிட்டவை குறித்து விவாதிக்கிறார். தாஷ்கண்ட்டில் உள்ள சாஸ்திரி நினைவகத்திற்கும், தாஷ்கண்ட் பல்கலையில் உள்ள மஹாத்மா காந்தி மையத்திற்கும் பிரதமர்...
விலையேற்றத்தை கட்டுப்படுத்த நடவடிக்கை; சென்னைக்கு 840 டன் வெங்காயத்தை அனுப்புகிறது மத்திய அரசு
சில்லறை விற்பனை விலையேற்றத்தைக் கட்டுப்படுத்தும் முயற்சியாக, சமீபத்தில் கண்டா எனப்படும் சிறப்பு சரக்கு ரயில்களில் டில்லிக்கு 500 டன் வெங்காயத்தை அனுப்பியதைத் தொடர்ந்து, இன்று (ஆகஸ்ட் 29) தனது கையிருப்பில் இருந்து 840 டன் வெங்காயத்தை சென்னைக்கு அனுப்ப மத்திய அரசு தயாராகி வருகிறது. பருவமழை தாமதம் மற்றும் சில பகுதிகளில் குறைந்த மழைப்பொழிவு காரணமாக விளைச்சல் பாதிக்கப்பட்டு விலை உயர்ந்துள்ளது. டில்லி, சென்னை, கேரளா, அசாம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் வெங்காய விலை அதிகரித்து கொண்டே...
ஆபரண தங்கம் விலை ஒரே நாளில் சவரனுக்கு ரூ.2,360 சரிவு
சென்னை: சென்னையில் இன்று (ஆகஸ்ட் 29) 22 காரட் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 2360 ரூபாய் சரிந்து ஒரு லட்சத்து 16 ஆயிரத்து 40 ரூபாய்க்கும், கிராமுக்கு 295 ரூபாய் குறைந்து 14,505 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. சர்வதேச நிலவரங்களால் தமிழகத்தில் தங்கம் விலை ஏற்றம், இறக்கம் கண்டு வருகிறது. தமிழகத்தில் நேற்று முன்தினம் (ஆகஸ்ட் 27) தங்கம் கிராம், 14,725 ரூபாய்க்கும், சவரன், 1,17,800 ரூபாய்க்கும் விற்பனையானது. வெள்ளி கிராம், 265 ரூபாய்க்கு விற்கப்பட்டது....








