Vivamus laoreet non mauris eget mattis. Nam turpis orci, consectetur vel accumsan sed, condimentum at sapien.
Breaking News

கொளத்தூர் அருள்மிகு கபாலீசுவரர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் புதிய கட்டடக் கட்டுமானப் பணிகளை ஆய்வு செய்தார் அமைச்சர் பி.கே.சேகர்பாபு
Sed nec blandit nibh. Pellentesque commodo suscipit gravida. Sed sit amet ex sed mi dignissim elementum in ut.

ஆவணங்களுக்காக கோடநாடு கொலை நடந்தது: டி.டி.வி. தினகரன் பரபரப்பு பேட்டி
Sed sapien tortor, aliquet a velit ut, lacinia molestie velit. Maecenas ornare consequat massa ullamcorper dapibus.
Daily Feed
Another Variation on the Selfie: Get Ready for the Elfie
Mauris non ullamcorper leo. Nulla consectetur arcu eget condimentum auctor. Duis fringilla nec augue laoreet.

13 Photographers Who Captured the Epic Beauty of America’s
Nunc ut egestas neque, eu hendrerit lacus. Suspendisse fermentum congue dui nec fringilla. Duis volutpat nunc.
How to be as Productive as a Google Employee
Suspendisse quis orci ut orci pulvinar eleifend. Nulla eu mattis ipsum. Integer eget sagittis nulla praesent et maximus.
Get the Best Catering for Your Summer Wedding in Philly
Etiam eu molestie eros, commodo nec turpis hendrerit sapien. Maecenas tempus leo ac nisi iaculis porta. Sed sapien tempus.
It Began with Sudden Blackouts. Alarming News
Ut eu accumsan nunc. Nam ultrices, orci a volutpat molestie, ipsum magna posuere ex, lobortis dolor.
A Birkin Bag in the Box Is Worth a Lifetime of Debt
Sed sapien tortor, aliquet a velit ut, lacinia molestie velit. Maecenas ornare consequat massa ullamcorper.
15 வயதுக்குட்பட்டோர் சமூக ஊடகங்களை பயன்படுத்த தடை
15 வயதுக்குட்பட்டோர் சமூக ஊடகங்களை பயன்படுத்த தடை டென்மார்க் அரசு தடை விதித்துள்ளது டென்மார்க்கில் 15 வயதுக்குட்பட்ட சிறார்கள் சமூக ஊடகங்களைப் பயன்படுத்த அந்நாட்டு அரசு தடை...
Sign up for the Spotlight Newsletter:

டெல்லியில்காற்றுமாசுபாடு அதிகரிப்பு: போராட்டத்தில்குதித்த மாணவர்கள் கைது
டெல்லியில் காற்று மாசுபாடு அதிகரித்தை கண்டித்து மாணவர்கள் போராட்டத்தில் குதித்த நிலையில் அவர்களை போலீசார் கைது செய்தனர் தேசிய தலைநகர் டெல்லியில் நிலவும் மோசமான காற்று மாசுபாடு மற்றும் முதல்வர் ரேகா குப்தாவுக்கு எதிராக ஜன்தர் மந்தர் பகுதியில் போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் மற்றும் ஜேஎன்யு (JNUSU) தலைவர்கள் உள்ளிட்டோர் டெல்லி காவல்துறையினரால் கைது செய்யப்பட்டனர். டெல்லியில் நாளுக்கு நாள் மோசமடைந்து வரும் காற்றுத் தரத்தைக் கட்டுப்படுத்த உரிய கொள்கைகள் மற்றும் உடனடி நடவடிக்கை கோரி, இந்தப் போராட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டது. நேற்று மாலை...

நாமக்கல்லில் முட்டை கொள்முதல் விலை அதிகரிப்பு
நாமக்கல்லில் முட்டை கொள்முதல் விலை அதிகரித்துள்ளதாக தேசிய முட்டை ஒருங்கிணைப்புகுழு கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. நாமக்கல் மண்டலத்தில் 1,100-க்கும் மேற்பட்ட கோழிப்பண்ணைகள் உள்ளன. இங்கு 7 கோடிக்கும் மேற்பட்ட முட்டைக்கோழிகள் வளர்க்கப்படுகின்றன. அவற்றின் மூலம் தினசரி சுமார் 6 கோடி முட்டைகள் உற்பத்தி செய்யப்படுகின்றன. அவ்வாறு உற்பத்தி செய்யப்படும் முட்டைகள், தமிழக அரசின் சத்துணவு திட்டத்திற்கும், வெளிநாட்டிற்கும் ஏற்றுமதி செய்யப்படுகிறது. மேலும் கேரளா, கர்நாடகா உள்ளிட்ட வெளி மாநிலங்களுக்கும், தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களுக்கும் விற்பனைக்காக அனுப்பி வைக்கப்படுகிறது. நாமக்கல் மண்டலத்தில் முட்டை கொள்முதல் விலை 565...

15 வயதுக்குட்பட்டோர் சமூக ஊடகங்களை பயன்படுத்த தடை
15 வயதுக்குட்பட்டோர் சமூக ஊடகங்களை பயன்படுத்த தடை டென்மார்க் அரசு தடை விதித்துள்ளது டென்மார்க்கில் 15 வயதுக்குட்பட்ட சிறார்கள் சமூக ஊடகங்களைப் பயன்படுத்த அந்நாட்டு அரசு தடை விதித்துள்ளது.சமூக ஊடக தளங்களால் குழந்தைகளின் மனநிலை பாதிக்கப்படுவதாகக் கூறி, அந்நாட்டுப் பிரதமர் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார். டென்மார்க் வரலாற்றிலேயே இளம் பிரதமராக பொறுப்பேற்றுள்ள மெட் ஃபிரடெரிக்சன், கடந்த மாதம் நாடாளுமன்றத்தில் உரையாற்றும்போது குழந்தைகள் அதிகம் சமூக ஊடகங்களில் நேரத்தை செலவிடுவதால் ஏற்படும் மன அழுத்தம் மற்றும் உடல்நலக் குறைபாடுகள் குறித்து கவலை தெரிவித்திருந்தார். இதனைத் தொடர்ந்து...

டிஜிட்டல் தங்கத்தில் முதலீடு செய்வது ஆபத்தானது: SEBI எச்சரிக்கை
டிஜிட்டல் தங்கத்தில் முதலீடு செய்வது ஆபத்தானது என செபி எச்சரிக்கை விடுத்துள்ளது. அங்கீகாரம் இல்லாத தளங்கள் மூலம் டிஜிட்டல் தங்கத்தில் முதலீடு செய்வது ஆபத்தானது என்று இந்தியப் பங்கு மற்றும் பரிவர்த்தனை வாரியமான செபி எச்சரித்துள்ளது. இந்தியாவில் கடந்த இரண்டு ஆண்டுகளில் தங்கத்தின் விலை கடுமையாக உயர்ந்துள்ளது. கடந்த ஒரு மாதத்தில் மட்டும் வரலாற்றில் இல்லாத வகையில், ஒரு சவரன் ஆபரணத் தங்கத்தின் விலை சுமார் ஒரு லட்சம் ரூபாயை நெருங்கியுள்ள நிலையில், அமெரிக்க பங்குச் சந்தையின் தாக்கம் மற்றும் தங்கத்தில் அதிகளவிலான முதலீடு...

குருவாயூர் கோயில் தேவஸ்தானத்திற்கு ரூ.15 கோடி நன்கொடை வழங்கிய முகேஷ் அம்பானி
குருவாயூர் கோயில் தேவஸ்தானத்திற்கு ரூ.15 கோடி நன்கொடையை பிரபல தொழிலதிபரும் ரிலையன்ஸ் குழுமத்தின் தலைவருமான முகேஷ் அம்பானி வழங்கியுள்ளார் ரிலையன்ஸ் குழுமத் தலைவர் முகேஷ் அம்பானி கேரளாவில் உள்ள குருவாயூர் கோயில் தேவஸ்தானம் கட்டும் மருத்துவமனைக்கு நன்கொடை வழங்கினார். குருவாயூர் கோயிலுக்கு சென்ற முகேஷ் அம்பானிக்கு தேவஸ்தான தலைவர் வி.கே. விஜயன் வரவேற்பு அளித்தார். பின்னர் முகேஷ் அம்பானி சாமி தரிசனம் செய்தார்.தொடர்ந்து தேவஸ்தானம் சார்பில் கட்டப்பட்டுவரும் பன்நோக்கு மருத்துவமனையின் கட்டுமான பணிக்காக 15 கோடி ரூபாயை முகேஷ் அம்பானி நன்கொடையாக வழங்கினார். அதனை...

உத்தராகண்ட் மாநிலத்திற்கு ரூ.8260 கோடியில் வளர்ச்சி திட்டம்
உத்தராகண்ட்டில் ரூ.8,260 கோடி மதிப்பிலான வளர்ச்சித் திட்டங்களை பிரதமர் மோடி தொடங்கி வைத்து அடிக்கல் நாட்டினார் உத்தராகண்ட் மாநிலத்தின் 25வது ஆண்டு நிறுவன விழாவில், ரூ.8,260 கோடி மதிப்பிலான வளர்ச்சித் திட்டங்களை பிரதமர் மோடி தொடங்கி வைத்து அடிக்கல் நாட்டினார்.நவம்பர் 9ம் தேதி 2000ம் ஆண்டு உத்தரபிரதேசத்தில் இருந்து உத்தராகண்ட் பிரிக்கப்பட்டு இந்தியாவின் 27வது மாநிலமாக உருவாக்கப்பட்டது. இந்த நாள் ஒவ்வொரு ஆண்டும் மாநிலத்தின் நிறுவன நாளாக கொண்டாடப்படுகிறது. அதன் வெள்ளி விழாவைக் கொண்டாடும் நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பங்கேற்றார். ரூ.8,260 கோடி மதிப்பிலான...

தனது உயிருக்கு அச்சுறுத்தல்: தேஜ் பிரதாப் குற்றச்சாட்டு
தனது உயிருக்கு அச்சுறுத்தல் உள்ளதாக தேஜ் பிரதாப் யாதவ் தெரிவித்துள்ளார். லல்லு பிரசாத் யாதவின் மூத்த மகன் தேஜ் பிரதாப் யாதவ். அவருக்கு ‘ஒய் பிளஸ்’ பிரிவு பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ள நிலையில் தனது உயிருக்கு ஆபத்து உள்ளதாக கூறியுள்ளார். கட்சியின் விதிகளை மீறியதன் காரணமாக தேஜ் பிரதாப் யாதவை ஆறு ஆண்டுகளுக்கு ராஷ்ட்ரீய ஜனதாதளம் கட்சியில் இருந்து நீக்குவதாக அவரது தந்தையும், கட்சியின் நிறுவனருமான லாலு பிரசாத் யாதவ் அறிவித்தார். மேலும் தேஜ் பிரதாப்புடனான அனைத்து குடும்ப உறவுகளையும் துண்டித்து கொள்வதாக லாலு பிரசாத்...

2027- 2028 கல்வி ஆண்டில் புதிய பாடத்திட்டம் அமல் அமைச்சர் மகேஷ் தகவல்
Ut eu accumsan nunc. Nam ultrices, orci a volutpat molestie, ipsum magna posuere ex, vel lobortis dolor.

வீடு மாறினால் ஓட்டு உண்டா; என்னென்ன ஆவணம் தேவை?: வாக்காளர் பட்டியல் திருத்த பணியில் கேள்விகள் ஏராளம்
Nunc ut egestas neque, eu hendrerit lacus. Suspendisse fermentum congue dui nec fringilla.

தனது போட்டோ மூலம் மோசடி: பிரேசில் மாடல் அதிர்ச்சி
Lorem ipsum dolor sit amet, consectetur adipiscing elit. Pellentesque fermentum massa vel enim feugiat gravida.

நியூயார்க் நகர மேயர் தேர்தலில் தோல்வி; அமெரிக்கா கொஞ்சம் இறையாண்மையை இழந்து விட்டது: அதிபர் டிரம்ப் பேச்சு
Aliquam auctor, sapien sit amet accumsan facilisis, enim enim aliquet arcu, tincidunt pellentesque turpis id neque.

ஆவணங்களுக்காக கோடநாடு கொலை நடந்தது: டி.டி.வி. தினகரன் பரபரப்பு பேட்டி
Sed sapien tortor, aliquet a velit ut, lacinia molestie velit. Maecenas ornare consequat massa ullamcorper dapibus.
